<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-5283993930440931260</id><updated>2012-02-16T14:30:30.975+05:30</updated><category term='பின்லேடன்'/><category term='A.B.V.P'/><category term='த.மு.மு.க மாணவரணி'/><category term='பழனி பாபா'/><category term='முஸ்லிம் அரசியல்'/><category term='AUDF'/><category term='மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்'/><category term='வேலூர்'/><category term='கருத்தரங்கம்'/><category term='தெஹல்கா'/><category term='ஆர்.எஸ்.எஸ்'/><category term='முஸ்லிம் தாடி'/><category term='புவனகிரி நாசர்'/><category term='குணங்குடி அனிபா'/><category term='ராணிப்பேட்டை'/><category term='குதூப்மினார்'/><category term='புத்தாண்டு'/><category term='ஷேக் மானியம்'/><category term='காயிதே மில்லத்'/><category term='பைக் ரேஸ்'/><category term='simi'/><category term='அல் - உம்மா'/><category term='இலங்கை முஸ்லிம்கள்'/><category term='rss'/><category term='குலாம் முஹம்மது'/><category term='பா.ஜ.க'/><category term='யூசுஃப் பதான்'/><category term='ஜார்ஜ் புஷ்'/><category term='லவ் ஜிஹாத்'/><category term='இந்து முன்னணி'/><category term='மமக'/><category term='முஸ்லிம் ஆயுள்கைதி'/><category term='அபுல் களம் ஆசாத்'/><category term='அரசியல்'/><category term='சச்சார்'/><category term='ஜைனுல்ஆபிதீன்'/><category term='ஆம்புலன்ஸ்'/><category term='இஸ்லாம்'/><category term='முஸ்லிம்'/><category term='இடதுசாரி'/><category term='குணங்குடி ஹனீபா'/><category term='எஃப்.பி.ஐ'/><category term='பிறை'/><category term='நீதிபதி சந்திர சூட்'/><category term='சலீம்'/><category term='பர்மா பஜார்'/><category term='நீதிபதி மார்கண்டேய கட்ஜு'/><category term='கலைஞர் கருணாநிதி'/><category term='டாஸ்மாக்'/><category term='தமிழ் குரான் லி'/><category term='அர்ஷத்'/><category term='முஸ்லிம் வேட்பாளர்கள்'/><category term='ஹைதராபாத்'/><category term='வக்பு வாரியம்'/><category term='முஸ்லிம் சிறைவாசி'/><category term='வழக்கறிஞர'/><category term='செ.ஹைதர் அலி'/><category term='WHO KILLED KARKARE'/><category term='ஜே.எஸ். ரிஃபாய்'/><category term='உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம்'/><category term='காசுமீர்'/><category term='அரபு'/><category term='நாத்திகம்'/><category term='இடஒதுக்கீடு'/><category term='TNPC'/><category term='விருதுகள்'/><category term='பிரபாகரன்'/><category term='தலைமைச் செயலகம்'/><category term='தாழை மதியவன் லி'/><category term='தந்தை பெரியார்'/><category term='நக்கீரன்'/><category term='எஸ்.எம்.முஷ்ரிஃப்'/><category term='mmk'/><category term='கார்டியன்'/><category term='வழக்கறிஞர் புகழேந்தி'/><category term='புர்கா'/><category term='மன்மோகன் சிங்'/><category term='சிமி'/><category term='அஜ்மீர் குண்டுவெடிப்பு'/><category term='ஏர்வாடி காசிம்'/><category term='கமல்'/><category term='S.I SELECTION'/><category term='ரஜினிகாந்த்'/><category term='முஅதீன்கள்'/><category term='தனி இடஒதுக்கீடு'/><category term='இனியவன்'/><category term='ராஜஸ்தான்'/><category term='திருவாரூர்'/><category term='தேவ் பந்த்'/><category term='பாபரி மஸ்ஜித்'/><category term='காங்கிரஸ்'/><category term='ததஜ'/><category term='அபூ ஆஸ்மி'/><category term='கேரள முஸ்லிம்கள்'/><category term='மஸ்ஜித் இடிப்பு'/><category term='கமல்ஹாசன்'/><category term='திரை விமர்சனம்'/><category term='tmmk student wing'/><category term='கிரிக்கெட்'/><category term='muslim reservation westbengal'/><category term='ஹிந்து பயங்கரவாதம்'/><category term='இராணுவம்'/><category term='தலைமை காஜி'/><category term='பள்ளிவாசல் இடிப்பு'/><category term='வாக்காளர்'/><category term='தமுமுக'/><category term='முஸ்லிம்கள'/><category term='வக்ஃபு வாரியம்'/><category term='காவல்துறை துணை ஆய்வாளர் பணி'/><category term='அன்சாரி'/><category term='ஐ.பி.எல்'/><category term='ஷப்னம் ஹாஷ்மி'/><category term='எம்.எல்.ஏ.'/><category term='new year'/><category term='உன்னை போல் ஒருவன்'/><category term='ஜாஹிர் நாய‌க்'/><category term='CAMPUS FRONT'/><category term='ஜெயினுலாப்தீன்'/><category term='பர்தா'/><category term='மார்க்சிஸ்ட்'/><category term='இலங்கை தமிழ் முஸ்லிம்'/><category term='பெரியார்தாசன்'/><category term='அரசு வங்கி'/><category term='வந்தே மாதரம்'/><category term='பதர் சயித்'/><category term='பேரா.ஜவாஹிருல்லாஹ்'/><category term='ஆற்காடு'/><category term='tmmk'/><category term='முஸ்லிம் இடஒதுக்கீடு'/><category term='சமீரா'/><category term='திமுக'/><category term='த.மு.மு.க.'/><category term='bomb blast'/><category term='எவரெஸ்ட்'/><category term='மனித உரிமை மீறல்'/><category term='குணங்குடி அனீபா'/><category term='ஆளூர் ஷாநவாஸ்'/><category term='உச்சநிதிமன்றம்'/><category term='யுஜெஎன் (U.J.N)'/><category term='அயோத்தி'/><category term='லால்கர்'/><category term='மவ்லவி பத்ருதீன் அஜ்மல்'/><category term='முஸ்லிம் லீக்'/><category term='ஜவாஹிருல்லாஹ்'/><category term='இலங்கை அரசியல்'/><category term='முஸ்லிம் மாணவர்கள்'/><category term='முஸ்லீம் மாணவர்'/><category term='அப்துல் ரஹீம்'/><category term='student wing'/><category term='இத்திஹாதுல் முஸ்லிமீன்'/><category term='அஜ்மல் கஸாப்'/><category term='அப்துல் சமது'/><category term='போலீஸ் கொலை வெறி தாக்கு.'/><category term='முஸ்லிம் எம்பிக்கள்'/><category term='தினமணி'/><category term='இராமநாதபுரம்'/><category term='டிபியா வாலி பள்ளிவாசல்'/><category term='அசதுத்தீன் உவைசி'/><category term='கம்யூனிஸ்டுகள்'/><category term='புலிகள்'/><category term='தி.மு.க'/><category term='pakistan'/><category term='எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்'/><category term='வி.டி.ராஜசேகர்'/><category term='சோபியான்'/><category term='மகளிர் இடஒதுக்கீடு'/><category term='த.மு.மு.க. மனித நேய மக்கள் கட்சி'/><category term='sheikmaaniyam wakf'/><category term='jawahirullah'/><category term='மெரினா'/><category term='மாநாடு'/><category term='காவல்துறை தீவிரவாதம்'/><category term='ஜக்குபாய்'/><category term='ஹேமந்த் கர்கரே'/><category term='முஸ்லிம் நவாப்கள்'/><category term='முஸ்லிம் மாணவர்'/><category term='எம்.ஹெச். ஜவாஹிருல்லா'/><category term='மறுவாழ்வு நிதி'/><category term='இஸ்லாமிய தீவிரவாதம்'/><category term='முத்துப்பேட்டை'/><category term='விடுதலைப்புலிகள்'/><category term='ஜின்னா'/><category term='அ.மார்க்ஸ்'/><category term='தமிழ் முஸ்லிம்கள்'/><category term='யாழ்ப்பாணம்'/><category term='புதுவை'/><category term='தமுமுக ஆம்புலென்ஸ்'/><category term='kunagudi Hanifa'/><category term='அன்ஸாரிஸ் ஸீன்னத்தில் முஹம்மதியா'/><category term='அ. மார்க்ஸ்'/><category term='விடுதலைச் சிறுத்தைகள்'/><category term='மவ்லவி அஸ்ராருல் ஹக்'/><category term='குணங்குடி அனீஃபா'/><category term='வழக்கறிஞர் ஜைனுல் ஆபிதீன்'/><category term='மாவோயிஸ்டு'/><category term='USRB'/><category term='கல்பாக்கம்'/><category term='முஸ்லிம் எம்.பிக்கள்'/><category term='ம.ம.க'/><category term='விநாயகர் சதுர்த்தி'/><category term='அம்பானி'/><category term='ஆர்.எஸ்.எஸ்.'/><category term='நவாப் சி. அப்துல் ஹக்கீம்'/><category term='தீவிரவாதிகள்'/><category term='எம்.ஹெச்.ஜவாஹிருல்லா'/><category term='பள்ளிவாசல் பணியாளர் சங்கம்'/><category term='ஹிஜ்ரா கமிட்டி ஆப் இந்தியா'/><category term='மௌதூதி (ரஹ்)'/><category term='டெல்லி'/><category term='கவிக்கோ அப்துல் ரஹ்மான்'/><category term='தொண்டி'/><category term='ஒடுக்குமுறை'/><category term='ஸில்ஜா ராஜ்'/><category term='காவல்துறை அராஜகம்'/><category term='இமாம்கள்'/><category term='இலங்கை முஸ்லிம் அகதிகள்'/><category term='டி.எடப்பாளையம்'/><category term='J.P.J real estate'/><category term='sangparivar'/><category term='பி.ஜே.பி'/><category term='முன்தாஜர் அல் ஜெய்தி'/><category term='திலகவதி ஐ.பி.எஸ்.'/><category term='ராஜா முகமது'/><category term='SDPI'/><category term='ஜாமயதே உலமாயே ஹிந்து'/><category term='இடைத்தேர்தல்'/><category term='மக்கள் உரிமை'/><category term='மார்கண்டேய கட்ஜு'/><category term='india'/><category term='இத்திஹாதுல் இஹ்வானில் முஸ்லிமின் ( ஐஐஎம் )'/><category term='மேல்விஷாரம்'/><category term='அச்சுதானந்தன்'/><category term='தமுமுக மாணவரணி'/><category term='அப்துல் நாசர் மதானி'/><category term='தேர்தல் 2009'/><category term='தமிழ்மணம்'/><category term='இந்திய உளவுத்துறை'/><category term='கலவரம்'/><category term='ஹைதர் அலி­'/><category term='தாடி'/><category term='அணுமின் நிலையம்'/><category term='மணிரத்தினம்'/><category term='ஹெட்லைன்ஸ் டுடே'/><category term='அண்ணா'/><category term='rss terrorist'/><category term='மரைக்காயர்'/><category term='ஈழத் தமிழர்'/><category term='லண்டன்'/><category term='காஷ்மீர்'/><category term='குண்டுவெடிப்பு'/><category term='புத்தக கண்காட்சி 2010'/><category term='சினிமா'/><category term='ஃபாரூக்'/><category term='ரியல் எஸ்டேட் மோசடி'/><category term='முஸ்லிம் வணிகர்கள்'/><category term='நாகூர்'/><category term='பேரா.ஜெ.ஹாஜா கனி'/><category term='சேரன்'/><category term='பேரா. ஹாஜாகனி'/><category term='பசுமை வேட்டை'/><category term='மக்கள் புரட்சி'/><category term='இப்பி பக்கீர்'/><category term='ஹாஜாகனி'/><category term='ஜெ எம் ஹாரூன்'/><category term='சார்மினார்'/><category term='நூல் அறிமுகம்'/><category term='கவிதை'/><category term='சட்ட விரோத கோவில்கள்'/><category term='PFI'/><category term='அப்துல் ரஹ்மான்'/><category term='முஸ்லிம் தீவிரவாதம்'/><category term='காஞ்சி ஜைனுல் ஆபிதீன்'/><category term='திருப்பூர்'/><category term='மத்திய சென்னை'/><category term='தேஜஸ்'/><category term='ஞாநி'/><category term='புகழேந்தி'/><category term='லப்பை'/><category term='இந்து மக்கள் கட்சி'/><category term='கலைஞர்'/><category term='கள்ளி கோட்டை'/><category term='பம்பாய்'/><category term='டிசம்பர் 6'/><category term='ஜைனுல் ஆபிதீன்'/><category term='முஸ்லிக் லீக்'/><category term='kashmir'/><category term='இஸ்ரேல்'/><category term='திருத்து றைப்பூண்டி'/><category term='பூதூர்'/><category term='palani baba'/><category term='ராகுல் காந்தி'/><category term='திருமண பதிவுச் சட்டம்'/><category term='சங் பரிவார்'/><category term='ஸ்ரீராம் சேனா'/><category term='இல. கணேசன்'/><category term='பொக்கிஷம்'/><category term='ஷஹித் ஆஜ்மி'/><category term='உலமா வாரியம்'/><category term='பிரான்ஸ்'/><category term='தடா ரஹீம்'/><category term='மனிதநேய மக்கள் கட்சி'/><category term='ஹாஜா கனி'/><category term='உன்னைப் போல் ஒருவன்'/><category term='மார்க்சிஸ்ட்கள்'/><category term='வக்ப் வாரியம்'/><category term='ஹைதர் அலி'/><category term='ம.ம.க.'/><category term='புத்ததேவ்'/><category term='குஷ்பு'/><category term='அண்ணாதுரை பிறந்த நாளை'/><category term='ஹிந்து தீவிரவாதம்'/><category term='போராளி'/><category term='நேபாளம்'/><category term='அமர்சிங்'/><category term='எஸ்.எம். முஷ்ரிப்'/><category term='த.மு.மு.க'/><category term='உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள்'/><category term='துனீஷியா'/><category term='நூர்முஹம்மது'/><category term='பள்ளிவாசல் மீட்பு'/><category term='கீற்று'/><category term='ஹிந்து ஐக்கியவேதி'/><category term='சமுதாய மக்கள் ரிப்போர்ட்'/><category term='இலங்கை'/><category term='இந்து முண்ணனி'/><category term='இஸ்மாயில் சலபி'/><title type='text'>தமிழ் முஸ்லிம் தளம்</title><subtitle type='html'>என் சமூகத்தின் மீதான அடக்குமுறைகள்,அவலங்கள் பற்றி யாரும் பேசாததை,பேச மறுப்பதை நான் பேசுகிறேன். - இனியவன்.</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://muslimarasiyal.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5283993930440931260/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://muslimarasiyal.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5283993930440931260/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>இனியவன்</name><uri>http://www.blogger.com/profile/05478287386602403228</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_rJRdZNE_wM4/SgRKsB3pSDI/AAAAAAAAAS4/r5zE1Ai_tmU/S220/WC-OC118.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>151</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-5283993930440931260.post-5096198453105667298</id><published>2011-02-10T22:56:00.005+05:30</published><updated>2011-02-14T22:08:06.228+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரபு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இனியவன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='துனீஷியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மக்கள் புரட்சி'/><title type='text'>துனீஷியா : அரபுலகை அசைத்த மக்கள் புரட்சி!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;துனீஷியா ஆப்பிரிக்க கண்டத்தின் வடக்கில் மத்திய தரைக்கடலை ஒட்டியுள்ள நாடு. 99% அரபு மொழி பேசும் முஸ்லிம்களை கொண்ட இந்நாடு 1 1/2 கோடி மக்கள் தொகையை கொண்டது. 1300 கி.மீ கடற்கரையை கொண்ட நீண்ட பாரம்பரிய செழுமை கொண்டது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கி.பி 6ம் நூற்றாண்டில் பைசாந்தியர்களால் வெற்றிக் கொள்ளப்பட்ட இம்மண்ணில் 8ம் நூற்றாண்டில் அரேபியர்கள் நுழைந்தனர். இஸ்லாத்தை இருகரம் ஏற்று அரவணைத்த இம்மக்கள் அரபு மொழியையும் தமதாக்கி கொண்டனர். பின்னர் பல்வேறு ஏகாதிபத்திய கிறிஸ்துவ நாடுகள் துனீஷியா மீது படையெடுத்தன. இறுதியாக 1574ல் துருக்கி உதுமானிய பேரரசின் மன்னள் இரண்டாம் சலீம் லாகொலேட்டா,(லிணீ ரீஷீறீமீtணீ) துனீஷ் ஆகிய இடங்களில் நடந்த மாபெரும் போரில் வெற்றி பெற்று துனீஷியாவை கைப்பற்றினார். உதுமானிய இஸ்லாமிய பேரரசின் ஓர் மாகாணமாக துனீஷியா இருந்து வந்தது. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்நிலையில் ஏகாதிபத்திய வல்லூறுகள் துனீஷியாவை வட்டமிடத் தொடங்கின. இந்தியா வை பிரான்சு, போர்சுகல், ஆகியவை கைப்பற்ற முயற்சித்து இறுதியாக இங்கிலாந்து வெற்றி கண்டதோ அதே போல் பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து ஆகியவை துனீஷியாவை, கவர முயற்சித்தன. இறுதியில் பிரான்ஸ் தனது குடியேற்ற நாடுகளில் ஒன்றாக துனீஷியாவை ஆக்கிக் கொண்டது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;துனீஷியாவின் இயற்கை வளங்களை பிரான்சு சுரண்டியது. இங்கிலாந்து இந்தியாவில் அமைத்தது போன்று பிரான்சும் ரயில்வே, மற்றும் நெடுஞ்சாலைகளை அமைத்து துனீஷியாவின் உள் கட்டமைப்பை சீரமைத்தது. எளிதில் கொள்யைடிக்க வசதியாக 1881 முதல் பிரான்ஸ் துனீஷியாவை தன் வசம் வைத்துக் கொண்டிருந்தது. துனீஷியாவைப் போல் அதன் அண்டை நாடான அல்ஜீரியாவும் பிரான்சுக்கு அடிமைப்பட்டு கிடந்தது. இன்னொரு அண்டை நாடான லிபியா இத்தாலியின் பிடியில் இருந்தது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இப்படி உதுமானிய இஸ்லாமிய கிலாபத் தின் பகுதிகளை ஏகாதிபத்திய கிறிஸ்துவ வல்லரசுகள் முழுங்கிக் கொண்டிருந்தன. கிலாபத்தின் தலைமைப் பீடமான துருக்கியோ ஆட்டம் கண்டுக் கொண்டிருந்தது. இங்கிலாந்தின் சூழச்சியால் அரபுகள் துருக்கி கிலாபத்தை எதிர்த்து போர் புரிந்தனர். இறுதியில் 1927ல் துருக்கியில் இருந்து வந்த இஸ்லாமிய வல்லரசு தகர்ந்தது-. ஆங்கிலேயர்களுக்கு உதவி புரிந்த சவூதி மன்னர் சவூத், ஹுஸைன் போன்றவர்கள் தங்கள் விசுவாசத்திற்கு சில நாடுகளை பரிசாக பெற்றனர். இந்தியாவில் ஹைதராபாத் நிஜாம், ஆற்காடு நவாபை இவர்களுக்கு ஒப்பிடலாம். ஆனால் இங்கு திப்பு சுல்தான் எழுச்சி பெற்றதை போன்று லிபியாவில் உமர் முக்தார் போன்ற வீரர்கள் உருவானதையும் வரலாறு பதிவு செய்து வைத்திருக்கிறது. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பிரான்சில் உருவான பிரெஞ்சு புரட்சியின் தாக்கத்தினாலும் ஐரோப்பியர்களின் உயர் கல்வியை கற்றுதேர்ந்ததினாலும் துனீஷிய மாணவர் கள் தங்கள் நாடு அடிமைத் தலையில் இருந்து விடுபட முயற்சிகள் மேற்கொண்டனர். 1920ல் ‘தஸ்தூர் கட்சி’ உருவாக்கப்பட்டது. இந்தக் கட்சி மேல் நாட்டு கல்வி பயின்ற இளைஞர்களால் உருவாக்கப்பட்டது. துனீஷியாவிற்கென அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டும். பிரெஞ்சு மக்களுக்கு இணையான உரிமைகள் துனீஷிய குடிமக்களுக்கும் கிடைக்க வேண்டும் என இக்கட்சி போராடியது, எனினும் இக்கட்சி பிளவுண்டது. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;1934ல் ஹபீப் போர்ஜிபா (பிணீதீவீதீ ஙிஷீuக்ஷ்வீதீணீ) புதிய தஸ்தூர் கட்சி என்ற பெயரில் ஒரு கட்சியை உருவாக்கினார். இக்கட்சியை பிரெஞ்சு அரசு தடை செய்தது. போர்ஜிபா சிறையில் அடைக்கப்பட்டார். எனினும் தஸ்தூர் கட்சி நம் நாட்டின் காங்கிரஸ் போன்று மக்கள் செல்வாக்கை கொண்டிருந்தது. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தேசியவாதிகள் இவ்வாறு ஒருபுறம் போராடிக் கொண்டிருக்க இஸ்லாமிய அடிப்படையில் துனீஷிய ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து ஒரு குழு போராடிக் கொண்டிருந்தது-. கேடு கெட்ட பிரெஞ்சு கலாச்சாரத்தை எதிர்த்தும் இஸ்லாத்தை நடைமுறைப்படுத்தவும் இவர்கள் போராடி வந்தனர். அல் இத்திஹாதுல் முஸ்லிமீன் (1911), இஹ்வான் அல் முஸ்லிமீன் கட்சிகளின் தாக்கத்தினாலும் பிரபல இஸ்லாமிய சீர்திருத்தவாதி முஹம்மது அப்துல்லாஹ் அவர்களின் தாக்கத்தினாலும் இஸ்லாமிய கொள்கைவாதிகள் போராட்டங்களை தொடர்ந்து வந்தனர்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்நிலையில், இரண்டாம் உலகப் போருக்குப் பின் பல்வேறு நெருக்கடிகளால் 1957ம் ஆண்டு பிரெஞ்சு அரசு துனீஷியாவிலிருந்து வெளியேறியது. ஹபீப் போரிஜிபா பிரதமரானார். நாட்டில் இஸ்லாத்திற்கு எதிரான செயல்கள் சீர்திருத்தம் என்ற பெயரில் கொண்டு வரப்பட்டன. துருக்கியின் கமால் அத்தாதுர்கைப்போல் இஸ்லாத்தை துடைத்தெறியும் செயல்களில் ஈடுப்பட் டார் போர்ஜிபா. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பர்தா அணிவது தடுக்கப்பட்டது, முஸ்லிம் ஆண்கள் தாடி வைப்பது தடை செய்யப்பட்டது. பிரெஞ்சு சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டது. இஸ்லாமிய ஆதரவாளர்கள் ஒடுக்கப்பட்டனர். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எனினும் கொள்கைவாதிகள் அடங்கி விடவில்லை. ஹிஜ்புன்னஹ்தா (பிவீழீuதீuஸீஸீணீலீபீ) ‘மறுமலர்ச்சி’ என்ற பெயரில் ரஷித் கன்னோசி தலைமையில் இஸ்லாமியவாதிகள் திரண்டனர். எனினும் இவர்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டனர். 1987ல் உடல் நலம் குன்றிய போர்ஜிபாவை அரசியல் சதி மூலம் பதவியிலிருந்து தூக்கி எறிந்து விட்டு நாட்டின் புதிய அறிபரானார் ஜைனுல் ஆபிதீன் இப்னு அலி.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பதவியேற்றவுடன் சிறையிலிருந்த ரஷீத் கன்னோசி உட்பட கொள்கைவாதிகளை விடுதலை செய்தார். எல்லாம் மாறுவது போல் தெரிந்தது. 1989ல் பொது தேர்தல் நடத்தப்பட்டது. எதிர்கட்சிகளும் தேர்தலில் கலந்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டன. தேர்தலில் பென்அலி வெற்றி பெற்றார். எனினும் வெற்றி சாதாரணமாக கிட்டி விடவில்லை அவருக்கு. நம்நாட்டின் ஆளும் கட்சிகளைப் போல் சாம, பேத, தண்ட முறைகளை பயன்படுத்தித்தான் அவரால் வெல்ல முடிந்தது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;‘ஹிஜ்புன் னஹ்தா’ கட்சியோ மொத்த வாக்குகளில் 17% பெற்று நாட்டின் இரண்டாவது கட்சியாக உருவாகியிருந்தது. அக்கட்சியின் உண்மையான வாக்கு சதவிகிதம் மறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இஸ்லாமியவாதிகளின் இந்த எழுச்சியை இப்னு அலியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நாட்டில் எதிர் கட்சிகள் அனைத்தும் ஒடுக்கப்பட்டன. நஹ்தா கட்சி தடை செய்யப்பட்டது. கட்சித் தலைவர் ரஹீத் கன்னோசி நாட்டை விட்டு இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்தார். இவ்வாறாக நாட்டை அடிமைப்படுத்தி சர்வாதிகாரியான இப்னு அலி தனது முன்னோடி போரிஜிபாவுக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இஸ்லாத்திற்கு எதிரான அனைத்து கலாச்சாரங்களும் ஊக்குவிக்கப்பட்டன. நாட்டில் கிளப்புகளும், மதுபான விடுதிகளும், விபச்சார விடுதிகளும் பெருகின. முக்காடு போடுவதை தடை செய்து சட்டமே இயற்றப்பட்டது. மேலைநாட்டு நாகரீகத்தில் மக்கள் ஊறிக் திளைத்தனர். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கலாச்சாரத்தை மட்டுமல்ல பொருளாதார திட்டங்களும் மேலை நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்பட்டன. எனவே பொருளாதார வளர்ச்சி என்பது பணக்காரர்களுக்கே சாதகமாக இருந்தது. நம் நாட்டின் அம்பானிகளும், டாட்டாக்களும் அனுபவிப்பதை போல நாட்டில் ஒரு சிலர் செல்வத்தில் திளைத்திருக்க பெரும்பான்மை மக்கள் வறுமையின் கோரப்பிடிக்குள் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருந்தனர். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இளைஞர் பட்டாளம் வேலையின்றி வீதியில் திரிந்து கொண்டிருந்தது. மக்கள் விலையேற்றத்தால் தவித்துக் கொண்டிருந்தனர். ஆனால் அதிபரும் அவரது குடும்பத்தினரும் செல்வ வனப்பின் உச்சியில் திளைத்துக் கொண்டிருந்தனர். அதிபரின் மனைவி லைலா தனி போயிங் விமானத்தில் இத்தாலி, ரோம் போன்ற ஐரோப்பிய நாடுகளின் பேஷன் ஷோக்களுக்கு பறந்துக் கொண்டிருந்தார். அதிபரின் மச்சானோ அரசு ஒப்பந்தங்களை வளைத்து போட்டுக் கொண்டிருந்தார். கையூட்டை பெற்றுக் கொண்டு மிகப்பெரிய திட்டங்கள் தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்பட்டன. மக்களோ கொதி நிலையில் இருந்தனர். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எந்நேரமும் அரசுக்கு எதிரான போராட்டம் வெடிக்கும் சூழ்நிலை நெருப்பு எரியத் துவங்கி விட்டது. எண்ணெயை ஊற்றத்தான் ஆளில்லை. இந்த சூழ்நிலையில் தான் எரியும் நெருப்பில் பெட்ரோலை ஊற்றும் ஒரு சம்பவம் நடந்தது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வழக்கம்போல் தனது தள்ளுவண்டி காய்கறி கடையை ரோட்டில் தள்ளிக்கொண்டு வியாபாரத்துக்கு சென்றுக் கொண்டிருந்தான் முஹம்மது பூஅஜீஜ். அப்போது வழிமறித்த பெண் காவல்துறை அதிகாரி ஒருவர் கையூட்டு கேட்க, இல்லையென்று முஹம்மது மறுக்க தள்ளுவண்டியில் இருந்த எடை கற்களை கொண்டு செல்கிறார் காவலர். இதனால் வெறுத்துப் போன முஹம்மது காவலரிடம் வாக்குவாதம் செய்கிறார். பலனில்லாமல் போகவே நகராட்சி அலுவலகத்துக்கு சென்று அதிகாரிகளை சந்தித்து முறையிட செல்கிறார். ஆனால் அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால் கொதிப்படைந்த பூஅஜீஜ். மண்ணெண்ணையை ஊற்றிக் தீக்குளிக்கிறார். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நட்ட நடு வீதியில் சிதிபூஜிட் எனும் நகரின் மத்தியில் நடைபெற்ற இச்சம்பவம் துனீஷியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை தோற்றுவித்தது. டிசம்பர்,17ம் தேதி தீக்குளித்த பூஅஜீஜ் ஜனவரி 5ம் தேதி சிகிச்சை பலனின்றி மரணமடைகிறார். ஆனால் அதற்குள் துனீஷியாவில் பெரும் பூகம்பமே ஏற்பட்டுவிட்டது. நாடெங்கும் மக்கள் திரள் போராட்டங்கள் வெடித்தன. அரசு இயந்திரம் செயலிழந்தது. இராணுவம், காவல்துறை எதைப்பற்றியும் கவலைப்படாமல் மக்கள் அதிபர் ஜைனுல் ஆபிதீனுக்கு எதிராக கொந்தளிக்க ஜனவரி 17ல் நாட்டை விட்டே ஓடிப்போனார் ஜைனுல் ஆபிதீன் இப்னுஅலி.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கத்தியின்றி, இரத்தமின்றி துனீஷியாவில் நடந்த இம்மக்கள் புரட்சி அரபு வரலாற்றில் ஏன் உலக வரலாற்றிலேயே தனி இடத்தை பிடித்துவிட்டது. அரபுலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துவிட்டது. அரபுலகின் அனைத்து சீர்திருத்த அமைப்புகளும், இஸ்லாமிய பின்னணி கொண்ட அமைப்புகளும் துனீஷிய மக்களின் புரட்சியை வரவேற்றன.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;‘சர்வாதிகாரமே அரபு நாடுகளில் காணப்படும் அனைத்து தீமைகளுக்கும் ஆணிவேர்’ என்றது எகிப்து நாட்டின் முன்னணி அமைப்பான இஹ்வான் அல் முஸ்லிமீன்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மக்களின் புரட்சியை மேலை நாடுகள் பயன்படுத்தி விட துனீஷிய மக்கள் விட்டு விடக்கூடாது என்றார். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஈரான் அதிபர் அஹமத் நிஜாத். மீண்டும் அதிபரின் பழைய தோழர்களே ஆட்சியை பிடித்து விடக்கூடாது என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர். தேர்தலை நடத்திவிட்டு பதவி விலகி விடுவதாக வாக்குறுதி அளித்துள்ளார் பிரதமர் முஹம்மது கன்னோஷி.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்நிலையில் தஞ்சம் புகுந்த ‘ஹிஜ்ப் அந்நஹ்தா’ கட்சித் தலைவர் ரஷீத் கன்னோஷி நாட்டிற்கு திரும்புவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இவரது கட்சி ஆட்சிக்கு வந்தால் துனீஷியா இஸ்லாமிய குடியரசாக மலர வாய்ப்புள்ளது. லண்டனில் முக்கியமான முஸ்லிம் அறிவு ஜீவியாக ரஷீத் கன்னோஷி கருதப்படுவதால் இவருக்கு மேலை நாடுகளும் பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவிக்காது என நம்பப்படுகிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கிலாபத் எனும் இஸ்லாமிய ஆட்சியை இலட்சியமாக கொண்ட ஹிஜ்புத் தஹ்ரீர் எனும் அமைப்பும் பேரணிகள், ஜும்ஆ உரைகள் மூலமாக இஸ்லாமிய அரசே அமைய வேண்டும் என துனீஷியாவில் பிரச்சாரம் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மேலை நாட்டு பொம்மைகளான சர்வாதிகாரிகளால் முழுக்க முஸ்லிம் மக்களை கொண்ட தேசங்கள் இஸ்லாத்திற்கு சற்றும் சம்பந்தமில்லாத கொள்கைகளை கொண்டு ஆட்சி செய்யும் அவலம் இனியும் தொடராது என்பதையே துனீஷியாவைத் தொடர்ந்து எகிப்து, அல்ஜீரியா, ஏமன் என தொடரும் மக்கள் புரட்சி சொல்கிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அனைவருக்கும் சம நீதி, ஏற்றத்தாழ்வற்ற சமூக நிலை, சுரண்டலற்ற பொருளாதார உரிமை வழங்கும் இஸ்லாத்தை பின்பற்றி அரசியல் கொள்கையாக ஏற்காதவரை அரபு நாடுகளில் கிளர்ச்சிகளுக்கும், புரட்சிகளுக்கும் பஞ்சமிருக்காது.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5283993930440931260-5096198453105667298?l=muslimarasiyal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muslimarasiyal.blogspot.com/feeds/5096198453105667298/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://muslimarasiyal.blogspot.com/2011/02/blog-post.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5283993930440931260/posts/default/5096198453105667298'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5283993930440931260/posts/default/5096198453105667298'/><link rel='alternate' type='text/html' href='http://muslimarasiyal.blogspot.com/2011/02/blog-post.html' title='துனீஷியா : அரபுலகை அசைத்த மக்கள் புரட்சி!'/><author><name>இனியவன்</name><uri>http://www.blogger.com/profile/05478287386602403228</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_rJRdZNE_wM4/SgRKsB3pSDI/AAAAAAAAAS4/r5zE1Ai_tmU/S220/WC-OC118.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5283993930440931260.post-5031388859528832952</id><published>2011-01-18T13:00:00.001+05:30</published><updated>2011-01-18T13:12:48.522+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='டெல்லி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முஸ்லிம்கள'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாபரி மஸ்ஜித்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பள்ளிவாசல் இடிப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மஸ்ஜித் இடிப்பு'/><title type='text'>டெல்லி மஸ்ஜித் நிலம் மீட்பு!ஒற்றுமைக்கும்,போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றி !</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td style="text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_rJRdZNE_wM4/TTVBq4E0YFI/AAAAAAAAAug/aONGhNSqS6A/s1600/164190_193127037369938_100000179300873_767546_3033860_n.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"&gt;&lt;img border="0" height="170" n4="true" src="http://1.bp.blogspot.com/_rJRdZNE_wM4/TTVBq4E0YFI/AAAAAAAAAug/aONGhNSqS6A/s320/164190_193127037369938_100000179300873_767546_3033860_n.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;மக்களை விரட்டி அடிக்கும் போலீஸ் &lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;br /&gt;&lt;table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td style="text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_rJRdZNE_wM4/TTVBpecKIwI/AAAAAAAAAuc/8KGfTLdtZfo/s1600/162605_178361132203434_100000886464251_417789_1128262_n.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"&gt;&lt;img border="0" n4="true" src="http://3.bp.blogspot.com/_rJRdZNE_wM4/TTVBpecKIwI/AAAAAAAAAuc/8KGfTLdtZfo/s1600/162605_178361132203434_100000886464251_417789_1128262_n.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;இடிக்கப்பட்ட பள்ளிவாசல் இடம் &lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;கடந்த ஜனவரி 12 ஆம் தேதி டெல்லி வளர்ச்சி ஆணையத்தினரால் இடித்து நீக்கப்பட்ட நூர் பள்ளிவாசல் இடம் வக்ஃப் போர்டுக்குச் சொந்தமானது என்பதற்கான கெஸட் ஆதாரம் வெளியாகியுள்ளது. அதே நேரம் இப்பள்ளிவாசலின் பக்கத்தில் கட்டப்பட்டுள்ள வால்மீகி கோவில் அரசு நிலத்தில் சட்ட விரோதமாகக் கட்டப்பட்டது எனவும் சட்ட விரோதமாகக் கட்டப்பட்ட கட்டிடங்களை நீக்கம் செய்வதற்காக நடவடிக்கை துவங்கிய டெல்லி வளர்ச்சி ஆணையம் இக்கோயில் நிலத்தைக் கோயிலுக்காக விட்டுக்கொடுத்தது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட பள்ளிவாசல் எனக்கூறி, டெல்லி வளர்ச்சி ஆணையம் இடித்து நீக்கம் செய்த நூர் பள்ளிவாசல் கட்டப்பட்டிருந்த 350 சதுரமீட்டர் நிலம், முஸ்லிம்களுக்கென வக்ஃப் செய்யப்பட்டு வக்ஃப் போர்டுக்குச் சொந்தமானது என்பதற்கான 1975 ஆம் ஆண்டு கெஸட் ஆதாரம் வெளியாகியுள்ளது. 1947-48 ஆம் ஆண்டின் ஜமாபந்தி(நிலத்தின் உரிமையாளர்கள் குறித்த விவரங்கள் அடங்கிய குறிப்பு)யில் இவ்விவரம் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், இப்பள்ளிவாசலை இடித்து நீக்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிடவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;லெஃப்டினண்ட் கவர்னரின் அலுவலகக் கட்டுப்பாட்டின் கீழுள்ள மதத்துறையைக் கையாளும் கமிட்டியே இப்பள்ளிவாசலை இடித்து நீக்குவதற்கு அனுமதி கொடுத்துள்ளது. இது தொடர்பாக நடைபெற்றதாகக் கூறப்படும் இக்கமிட்டியின் கூட்டக் குறிப்புகளைக் கோரி, தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் கீழ் கவர்னர் அலுவலகத்தில் முஸ்லிம்கள் பல மனுக்கள் தாக்கல் செய்தும் இதுவரை அக்கூட்டக் குறிப்புகள் வழங்கப்படவில்லை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இக்கமிட்டியின் உறுப்பினர்கள் யாவர் என்பது குறித்த விவரங்களைக் கூட டெல்லி அரசு இதுவரை வெளிப்படுத்தவில்லை. பல்வேறு சந்தேகங்கள் நிலைகொண்டிருந்த நேரத்திலேயே பள்ளிவாசல் இடித்து நீக்கம்செய்யப்பட்டுள்ளது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இப்பள்ளிவாசல் இடித்து நீக்கப்படுவதற்கு முன்பு, இது நிலைகொண்டிருந்த நிலம் தொடர்பாக நடந்த சம்பவங்கள் பின்வருமாறு:&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஜங்புரா ரெசிடன்ஸ் வெல்ஃபேர் அஸோசியேஷன், "ஜங்புராவிலுள்ள பள்ளிவாசல் உட்பட சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடித்து நீக்கம் செய்ய வேண்டும் எனவும் இப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ள மண்ணை நீக்கி இடத்தைத் தூய்மைபடுத்த வேண்டும்" எனவும் கூறி 2006 ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. இதனைத் தொடர்ந்து, இப்பகுதியில் சட்ட விரோதமாகக் கட்டப்பட்ட கட்டிடங்களை இடித்து, இப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ள மண்ணை நீக்கி சுத்தம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;2006 நவம்பர் மாதம், இப்பகுதியிலுள்ள சட்ட விரோத கட்டிடங்களை டெல்லி வளர்ச்சி ஆணையம் இடித்து நீக்கியது. மேலும் அப்பகுதியிலுள்ள நூர் பள்ளிவாசல் மற்றும் வால்மீகி கோயில் கட்டிடங்கள் தொடர்பாக இறுதி தீர்மானமெடுக்க மதத்துறை கமிட்டிக்குப் பரிந்துரை செய்தது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;2007 ஜனவரி மாதம், டெல்லி உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச், ஜங்புரா பகுதி விரிவாக்கம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க, டெல்லி முனிசிப்பல் கார்ப்பரேஷன் மற்றும் டெல்லி வளர்ச்சி ஆணையத்துக்கு உத்தரவிட்டது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;2007 ஜூலை 30 அன்று, ஜங்புரா பகுதியின் தற்போதைய நிலவரம் குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, "அப்பகுதியில் குவித்து வைக்கப்பட்டிருந்த மண்ணை நீக்கம் செய்ததாகவும் சட்ட விரோதமாகக் கட்டப்பட்ட கட்டிடங்கள் அனைத்தையும் இடித்து நீக்கிவிட்டதாகவும்" டெல்லி முனிசிப்பல் கார்ப்பரேசன் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;2008 ஜூலை 7 ஆம் தேதியன்று, "நூர் பள்ளிவாசல் உட்பட, அப்பகுதியில் கட்டப்பட்டுள்ள அனைத்து சட்டவிரோத கட்டிடங்களையும் நீக்கம் செய்ய வேண்டும்" எனக்கோரி ரெசிடென்ஸ் அஸோசியேஷன் மீண்டும் நீதிமன்றத்தை அணுகியது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஜங்புரா பகுதியில் கட்டப்பட்டுள்ள அனைத்து சட்டவிரோத கட்டிடங்களையும் நீக்கம் செய்ய வேண்டும்" என்று 2008 ஜூலை 9 ஆம் தேதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;2009 ஜூன் மாதம், "நூர் பள்ளிவாசலை இடித்து நீக்கம் செய்யவும் வால்மீகி கோயில் இடத்தைக் கோயிலுக்காக விட்டுக்கொடுக்கவும்" லெஃப்டினண்ட் கவர்னர் அலுவலக மதத்துறை கமிட்டி சிபாரிசு செய்தது. இதனைத் தொடர்ந்தே பள்ளிவாசலை இடிப்பதற்கான முயற்சிகளை டெல்லி வளர்ச்சி ஆணையம் ஆரம்பித்தது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கடந்த 2009 ஆகஸ்ட் மாதத்திலிருந்து டெல்லி வளர்ச்சி ஆணையம் பள்ளிவாசலை இடிப்பதற்கான முயற்சிகளை எடுக்க ஆரம்பித்தது. ஆனால், அப்பகுதி மக்களின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக உடனடியாக அதைச் செய்ய இயலவில்லை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;2010 அக்டோபர் மாதம், பள்ளிவாசலை இதுவரை இடித்து நீக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி டெல்லி வளர்ச்சி ஆணையம் மற்றும் டெல்லி முனிசிப்பல் கார்ப்பரேசன் ஆகியவற்றுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை ஜங்புரா ரெசிடென்ஸ் அஸோசியேஷன் தொடுத்தது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;நூர் பள்ளிவாசல் கட்டிடம் நிலைகொள்ளும் நிலம் வக்ஃப் போர்டுக்குச் சொந்தமானது என்பதற்கான ஆதாரத்தை 2010 அக்டோபர் 26 ஆம் தேதி வக்ஃப் போர்டு டெல்லி வளர்ச்சி ஆணையத்திடம் சமர்ப்பித்தது. இதனைக் கண்டுகொள்ளாமலேயே டெல்லி வளர்ச்சி ஆணையம் தங்கள் மீது தொடுக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலிருந்து தப்பிப்பதற்காக கடந்த 12 ஆம் தேதி பள்ளிவாசலைக் காவல்துறை பாதுகாப்புடன் இடித்துத் தள்ளியது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இச்சம்பவத்தைக் கேள்விபட்டு கொதித்துப்போன மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் பத்திரிகையாளர்கள் உள்பட ஏராளமானோருக்கு காயமேற்பட்டது. போலீசார் மக்கள் கூட்டத்தின் மீது கண்ணீர்புகையை உபயோகித்து லத்திசார்ஜில் ஈடுபட்டனர். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சட்டத்திற்கு புறம்பானது எனக்கூறி மஸ்ஜிதை இடிக்க பெரும் போலீஸ் படையுடன் வந்த டி.டி.எ அதிகாரிகள் வந்ததனர். ஆனால், மஸ்ஜித் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்படவில்லை என போராட்டத்திற்கு தலைமை வகித்த தர்வீந்தர் சிங் மார்வே எம்.எல்.ஏ தெரிவித்தார். இந்த அராஜகத்தை கண்டித்து ஆயிரக்கணக்கான மக்கள் நிஸாமுத்தீன் போலீஸ் ஸ்டேசனுக்கு முன்னால் நடுஇரவிலும் தர்ணாவில் ஈடுபட்டனர்.டி.டி.எவின் நடவடிக்கையை கண்டித்து டெல்லி ஜும்ஆ மஸ்ஜிதிலும், ஜாமிஆ நகரிலும் கண்டனப் போராட்டங்கள் நடைபெற்றன. சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்டது எனக்கூறி ஏற்கனவே நான்கு தடவை மஸ்ஜிதை இடிக்க டி.டி.எ அதிகாரிகளும் போலீசாரும் முயன்ற பொழுதும் மக்களின் எதிர்ப்பின் மூலம் அவர்களின் திட்டம் நிறைவேறவில்லை. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நேற்று காலை ஆறுமணிக்கு பெரும் போலீஸ் படையுடன் வந்த அதிகாரிகள் மஸ்ஜிதை இடித்துத் தள்ளினர். தடையரண்களை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடுத்த பொழுதிலும் தடை அரண்களை தகர்த்த மக்கள் கூட்டம் முன்னேறியது. போலீசார் கண்ணீர்புகையை வீசி லத்திசார்ஜில் ஈடுபட்டனர். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;டெல்லி வளர்ச்சி ஆணையத்தின் நிலத்தில் சட்டத்திற்கு புறம்பாக மஸ்ஜித் கட்டப்பட்டுள்ளது எனவும், நீதிமன்ற உத்தரவின்படி இதுத்தொடர்பாக ஆய்வு செய்த கமிட்டியின் அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து மஸ்ஜிதை இடிக்க தீர்மானித்ததாக டி.டி.எவின் துணை இயக்குநர் மார்கத் சிங் தெரிவித்தார். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆனால், இதனை மறுத்த டெல்லி இமாம் அஹ்மத் புகாரி, மஸ்ஜித் கட்டப்பட்டது வக்ஃப் நிலத்திலாகும். அரசு கெஜட்டில் இது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது என&amp;nbsp; தெரிவித்தார். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இரண்டு தினங்களுக்குள் டி.டி.எ இப்பிரச்சனைக்கு பரிகாரம் காணாவிட்டால் மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் வருகிற வெள்ளிக்கிழமை என் தலைமையில் ஜும்ஆ தொழுகை நடைபெறும் என எச்சரிக்கை விடுத்தார்.போலீஸாரின் எதிர்ப்பை புறக்கணித்துவிட்டு வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை நிறைவேற்றியதற்கு பிறகு தகரம் மற்றும் மூங்கில்களைக் கொண்டு தற்காலிக மஸ்ஜித் நிர்மாணிக்கப்பட்டது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தற்காலிக மஸ்ஜித் நிர்மாணிக்கும் பணி நள்ளிரவு வரை தொடர்ந்தது. ஜங்புரா எம்.எல்.ஏ தர்வீந்தர் சிங் மார்வாவின் தலைமையில் தற்காலிக மஸ்ஜிதை கட்டும் பணி நடந்தது. தற்காலிகமாக மஸ்ஜித் கட்டப்படுவதாக தகவல் போலீசாருக்கு கிடைத்த பொழுதிலும் அவர்கள் அதனை தடுக்கவில்லை. தற்காலிகமாக கட்டப்பட்டுள்ள மஸ்ஜிதில் 5 நேரமும் தொழுகை நடைபெற்று வருகிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மஸ்ஜிதை மீண்டும் கட்டுவதற்காக மணலும், செங்கற்களும் இடிக்கப்பட்ட இடத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன. காலம் தாழ்த்தாமல் நிரந்தர மஸ்ஜித் கட்டப்படும் என முஸ்லிம் தலைவர்கள் தெரிவித்தனர்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மஸ்ஜிதில் தொழுகை நடத்துவதை தடுக்க வேண்டாம் என டெல்லி முதல்வர் ஷீலா தீட்ஷித் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆனாலும், மோதல் சூழலை கவனத்தில்கொண்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு சம்பவ இடத்தில் போடப்பட்டுள்ளது. மஸ்ஜிதை இடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றும் போராட்டம் நடைபெற்றது. இருந்தபோதிலும், மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் தொழுகை நடத்த அனுமதி வழங்கியதும், மீண்டும் மஸ்ஜித் புனரமைக்கப்படும் எனவும் முதல்வர் ஷீலா தீட்ஷித் வாக்குறுதியளித்ததைத் தொடர்ந்து மக்களிடையே கொந்தளிப்பு குறைந்துள்ளது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜும்ஆ தொழுகையில் கலந்துக் கொண்ட முஸ்லிம்களுக்கு அப்பகுதியில் அமைந்துள்ள கோயிலில் சுத்தம்(ஒழு) செய்ய ஹிந்து சமூக மக்கள் வசதிச் செய்துக் கொடுத்தது குறிப்பிடத்தக்கதாகும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கடந்த காலங்களை போல் அல்லாமல் முஸ்லிம்கள் விழிப்புணர்வுடன் இருந்து பள்ளிவாசலை மீட்டுள்ளனர்.அதிகார வர்க்கத்தை பணிய வைக்க மக்கள் திரள் போராட்டங்கள் அவசியம் என்பதை இனி முஸ்லிம் சமூகம் உணர வேண்டும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5283993930440931260-5031388859528832952?l=muslimarasiyal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muslimarasiyal.blogspot.com/feeds/5031388859528832952/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://muslimarasiyal.blogspot.com/2011/01/blog-post.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5283993930440931260/posts/default/5031388859528832952'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5283993930440931260/posts/default/5031388859528832952'/><link rel='alternate' type='text/html' href='http://muslimarasiyal.blogspot.com/2011/01/blog-post.html' title='டெல்லி மஸ்ஜித் நிலம் மீட்பு!ஒற்றுமைக்கும்,போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றி !'/><author><name>இனியவன்</name><uri>http://www.blogger.com/profile/05478287386602403228</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_rJRdZNE_wM4/SgRKsB3pSDI/AAAAAAAAAS4/r5zE1Ai_tmU/S220/WC-OC118.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_rJRdZNE_wM4/TTVBq4E0YFI/AAAAAAAAAug/aONGhNSqS6A/s72-c/164190_193127037369938_100000179300873_767546_3033860_n.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5283993930440931260.post-4969639397745164595</id><published>2010-12-13T12:40:00.000+05:30</published><updated>2010-12-13T12:40:58.259+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காவல்துறை அராஜகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='mmk'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தீவிரவாதிகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திமுக'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='tmmk'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமுமுக'/><title type='text'>முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் கொச்சைபடுத்தும் தி.மு.க. அரசு – தமுமுக கடும் கண்டனம்!</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_rJRdZNE_wM4/TQXG28jgFRI/AAAAAAAAAuU/c7ZXSvGuK44/s1600/photos.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="185" n4="true" src="http://2.bp.blogspot.com/_rJRdZNE_wM4/TQXG28jgFRI/AAAAAAAAAuU/c7ZXSvGuK44/s320/photos.gif" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் கண்டன அறிக்கை:&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தீவிரவாதிகளைப் பிடிப்பதற்காக காவல்துறையினருக்கு அளிக்கப்படும் பயிற்சி செயல்பாட்டில் தீவிரவாதிகளை இஸ்லாமிய அடையாளங்களுடன் காட்டி தி.மு.க. அரசின் காவல்துறைக் கொச்சைப்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லில், தீவிரவாதிகளை வேட்டையாடுவதாக நேற்று (09.12.10) போலீசார் நடத்திய பயிற்சி செயல்பாட்டில் போலி தீவிரவாதிகளைத் காவல்துறையினர் சுற்றி வளைத்துப் பிடித்த செய்தி பத்திரிகைகளில் படத்துடன் வெளிவந்துள்ளது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;போலியாகப் போலீசார் உருவாக்கிய தீவிரவாதிகளுக்கு இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்ட நபிவழியான தாடியை வேண்டுமென்றே ஒட்ட வைத்து இஸ்லாமிய அடையாளங்களுடன் அவர்களை சித்திரித்திருப்பது முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் காட்டும், பாசிச சக்திகளின் திட்டத்தை தமிழகத்தை ஆட்சி செய்யும் திமுக அரசு நிறைவேற்றுவதாகவே அமைகிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சீக்கியர்களுக்கு டர்பனும், பிராமணர்களுக்குப் பூணூலும், கிறிஸ்தவர்களுக்கு சிலுவையும், பெரியார் இயக்கத்தினருக்குக் கருஞ்சட்டையும் அடையாளங்களாக இருப்பதுபோல முஸ்லிம் ஆண்களுக்குத் தாடி ஒரு மார்க்க அடையாளமாகும். அதை கொச்சைப்படுத்தும் வகையில் தீவிரவாதிகள் எல்லோரும் தாடிகளோடு இருப்பது போல, ஓட்டுத்தாடியை வைக்க செய்து பத்திரிகைகளில் பிரசுரிப்பது முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் செயலாகும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;உண்மைக் குற்றவாளிகளை மத அடையாளங்களோடும், மதத்தோடும் சம்பந்தப்படுத்துவதே சமூக நல்லிணக்கத்தற்கு ஊறு விளைவிக்கும் செயலாகும். போலித் தீவிரவாதிகளுக்கு, இஸ்லாம் மார்க்க அடையாளங்களை காட்டுவது தமிழகத்தில் நிலவிவரும் சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்கும் செயல் என்பதில் அய்யமில்லை. காவல்துறையைத் தன் கையில் வைத்துள்ள முதல்வர் கலைஞருக்கு சமூக நல்லிணக்க நாயகன் விருதை முஸ்லிம் லீக் கட்சி தான் நடத்தும் மாநாட்டில் கொடுப்பதாக அறிவித்துள்ளது. முஸ்லிம்களைத் தீவரவாதிகளாகக் காட்டுவது தான் சமூக நல்லிணக்கத்தை வளர்க்கும் செயலா?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தமிழக அரசின் காவல்துறை முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் காட்டியுள்ளதற்கு தமுமுக வன்மையானக் கண்டனத்தைத் தெரிவிக்கிறது. உடனடியாக தமிழக அரசு முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்பதுடன் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோருகின்றது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5283993930440931260-4969639397745164595?l=muslimarasiyal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muslimarasiyal.blogspot.com/feeds/4969639397745164595/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://muslimarasiyal.blogspot.com/2010/12/blog-post_13.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5283993930440931260/posts/default/4969639397745164595'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5283993930440931260/posts/default/4969639397745164595'/><link rel='alternate' type='text/html' href='http://muslimarasiyal.blogspot.com/2010/12/blog-post_13.html' title='முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் கொச்சைபடுத்தும் தி.மு.க. அரசு – தமுமுக கடும் கண்டனம்!'/><author><name>இனியவன்</name><uri>http://www.blogger.com/profile/05478287386602403228</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_rJRdZNE_wM4/SgRKsB3pSDI/AAAAAAAAAS4/r5zE1Ai_tmU/S220/WC-OC118.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_rJRdZNE_wM4/TQXG28jgFRI/AAAAAAAAAuU/c7ZXSvGuK44/s72-c/photos.gif' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5283993930440931260.post-4152137140162587208</id><published>2010-12-09T00:00:00.000+05:30</published><updated>2010-12-09T00:00:39.423+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='mmk'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='jawahirullah'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='tmmk'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமுமுக'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='bomb blast'/><title type='text'>வாரணாசி குண்டு வெடிப்புக்கு தமுமுக கடும் கண்டனம்!</title><content type='html'>&lt;div class="article-content"&gt; &lt;div style="text-align: justify;"&gt;தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவா; பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் கண்டன அறிக்கை:&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;இந்துகளின் புனித தளங்களில் ஒன்றான  வாரணசியில்&amp;nbsp; டிசம்பா; 7, 2010 அன்று நடந்துள்ள குண்டு வெடிப்பை தமிழ்நாடு  முஸ்லிம் முன்னேற்ற கழகம் வன்மையாக கண்டிக்கிறது. குண்டுவெடிப்பில்  காயமடைதோருக்கும் உயிரிழந்த குழந்தையின் பெற்றோருக்கும் தமிழ்நாடு  முஸ்லிம் முன்னேற்ற கழகம்&amp;nbsp; தனது ஆழ்ந்த ஆறுதலையும், இரங்களையும்  தெரிவிக்கிறது.&lt;/div&gt;&lt;img border="0" src="http://tmmk.in/images/stories/varnsi%20blast.jpg" style="float: right;" title="வரணாசி குண்டுவெடிப்பு " /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;இது போன்ற மிருகதனத்திற்கும் கீழான  வெறிச் செயல்களை யாரும் சகிக்க முடியாது. இந்த குண்டு வெடிப்புக்கு  பின்னால் இருக்கும் சதிகளையும் உண்மை குற்றவாளிகளையும் முறையான விசாரணைகள்  மூலம் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையாக தண்டிக்க வேண்டும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;வாரணாசி குண்டு வெடிப்பை  நிகழ்த்தியதாக சில முஸ்லிம் அமைப்புகளின் பெயரை உடனே வெளியிட்டது விசாரணையை  திசை திருப்பவும் உண்மை குற்றவாளிகள் தப்பிக்கவும், வழிவகுப்பதாக உள்ளது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஹைதராபாத் மக்கா பள்ளிவாசல், நான்டெட்,  ஜெய்பூர்,; அஜ்மீர் தர்கா, சம்யுட்டா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல இடங்களில்  குண்டு வெடிப்புகள் நிகழ்ந்த போது அந்த பழி உடனடியாக சில முஸ்லிம்  அமைப்புகள் மீதும் அப்பாவிகள் மீதும் சுமத்தப்பட்டது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;பயங்கரவாத தடுப்பு படையும்  சி.பி.ஐ.யும் நேர்மையான விசாரணையை பாரபட்சம் இன்றி நடத்தியதன் விளைவாக  மேற்க்கண்ட குண்டு வெடிப்புகளின் சூத்திரதாரியான சங்பரிவாரத்தின் ஒரு  பிரிவான ‘ அபிநவ் பாரத்’ அமைப்பினா; என்பது தெரியவந்தது. பெண் சாமியார்  பிரக்யா சிங் தாகூர் இராணுவ அதிகாரி லெப். கர்ணல் புரோகிட் உள்ளிட்ட  சங்பரிவார முக்கிய புள்ளிகளுக்கு குண்டு வெடிப்பில் பங்கிருப்பது  நிருப்பிக்கப்பட்டது. ஆயினும் உடனடியாக விசாரணை முடிக்கப்பட்டு கடுமையான  தண்டனைகள் வழங்கப்படவில்லை அவ்வாறு வழங்கப்பட்டிருந்தால் பயங்கரவாத  செயல்களை செய்வோருக்கு அது ஒரு பாடமாக இருந்திருக்கும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;எடுத்தேன் கவிழ்த்தேன் என்கிற  ரீதியில் அவசர கதியில் கற்பனை அமைப்புகள் மீது குற்றம் சுமத்திவிட்டு உண்மை  குற்றவாளிகளை தப்ப விட்டு விடக்கூடாது என தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற  கழகம் வலியுறுத்துகிறது.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5283993930440931260-4152137140162587208?l=muslimarasiyal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muslimarasiyal.blogspot.com/feeds/4152137140162587208/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://muslimarasiyal.blogspot.com/2010/12/blog-post_09.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5283993930440931260/posts/default/4152137140162587208'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5283993930440931260/posts/default/4152137140162587208'/><link rel='alternate' type='text/html' href='http://muslimarasiyal.blogspot.com/2010/12/blog-post_09.html' title='வாரணாசி குண்டு வெடிப்புக்கு தமுமுக கடும் கண்டனம்!'/><author><name>இனியவன்</name><uri>http://www.blogger.com/profile/05478287386602403228</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_rJRdZNE_wM4/SgRKsB3pSDI/AAAAAAAAAS4/r5zE1Ai_tmU/S220/WC-OC118.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5283993930440931260.post-2651912210523742753</id><published>2010-12-02T13:53:00.000+05:30</published><updated>2010-12-02T13:53:19.729+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புகழேந்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜைனுல் ஆபிதீன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாபரி மஸ்ஜித்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள்'/><title type='text'>பாபரி மஸ்ஜித் தீர்ப்பை கண்டித்து சென்னை உயர் நீதி மன்ற வழக்கறிஞர்கள் கண்டன ஆர்பாட்டம்!</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பாபரி மஸ்ஜித் தீர்ப்பை கண்டித்து முஸ்லிம் சமுதாய அமைப்புகளும்&amp;nbsp;மதசார்பற்ற&amp;nbsp;சக்திகளும்&amp;nbsp;&amp;nbsp;போராட்டம் நடத்த யோசித்து கொண்டிருந்த வேளையில்&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; சென்னை உயர் நீதி மன்ற வழக்கறிஞர்கள் வழக்கறிஞர் புகழேந்தி தலைமையில் உயர்நீதி மன்ற வாயிலில் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.பாபர் மஸ்ஜித் தீர்ப்பு வெளியான அடுத்த நாள்&amp;nbsp; 1.11.2010&amp;nbsp;வெள்ளி கிழமையன்று&amp;nbsp;1 மணியளவில்&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;உயர்நீதி மன்றத்தில் திரண்ட வழக்கறிஞர்கள் பாபரி மஸ்ஜித் தீர்ப்பின் &lt;span id="6_TRN_1w"&gt;அயோக்கியத்தனத்தை&lt;/span&gt; தோலுரித்து கோஷமிட்டனர்.துண்டு பிரசுரங்களும் &lt;span id="6_TRN_1v"&gt;விநியோகிக்கப்பட்டன&lt;/span&gt;.செய்தியறிந்து உயர்நீதிமன்ற வாயிலில் காவல் துறையினர் குவிந்தனர்.எனினும் கைது செய்ய பின் வாங்கி நின்றனர்.சுமார் ஒரு மணி நேரம் கண்டன முழக்கங்கள் எழுப்பிய பின்னர் வழக்குரைநர் புகழேந்தி கண்டன உரையாற்றினார்.பின்னர் ஆர்பாட்டம் அமைதியாக முடிவடைந்தது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்தியாவுக்கே முன் மாதிரியான இந்த ஆர்பாட்டத்தில் மூத்த வழக்கறிஞர் சங்கர சுப்பு,வழக்கறிஞர்கள் ரஜினிகாந்த்,செங்கொடி,லிங்கன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தை வழக்கறிஞர் காஞ்சி ஜைனுல் ஆபிதீன் ஒருங்கிணைத்தார்.வழக்கறிஞர்களின் போராட்டத்தை பல்வேறு ஊடகங்களும் படம் பிடித்தன.எனினும் எந்த பத்திரிக்கையிலும் தொலைகாட்சியிலும் இந்த செய்தி வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.&amp;nbsp; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5283993930440931260-2651912210523742753?l=muslimarasiyal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muslimarasiyal.blogspot.com/feeds/2651912210523742753/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://muslimarasiyal.blogspot.com/2010/12/blog-post.html#comment-form' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5283993930440931260/posts/default/2651912210523742753'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5283993930440931260/posts/default/2651912210523742753'/><link rel='alternate' type='text/html' href='http://muslimarasiyal.blogspot.com/2010/12/blog-post.html' title='பாபரி மஸ்ஜித் தீர்ப்பை கண்டித்து சென்னை உயர் நீதி மன்ற வழக்கறிஞர்கள் கண்டன ஆர்பாட்டம்!'/><author><name>இனியவன்</name><uri>http://www.blogger.com/profile/05478287386602403228</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_rJRdZNE_wM4/SgRKsB3pSDI/AAAAAAAAAS4/r5zE1Ai_tmU/S220/WC-OC118.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5283993930440931260.post-7762642336817573169</id><published>2010-10-25T18:31:00.000+05:30</published><updated>2010-10-25T18:31:45.289+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முஸ்லீம் மாணவர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆர்.எஸ்.எஸ்.'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசு வங்கி'/><title type='text'>அரசு வங்கிகளா? ஆர்.எஸ்.எஸ்.-இன் காலாட்படையா?</title><content type='html'>&lt;h2 style="font-weight: normal; text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;நீங்கள் குடியிருக்கும் பகுதியை அபாயகரமான பகுதி என்று அறிவித்து, அங்கே  வசிப்பவர்கள் யாரும் வங்கிக் கணக்கு தொடங்க முடியாதென்று சொன்னால் நீங்கள்  சகித்துக் கொள்வீர்களா? மதச்சார்பற்ற குடியரசு என்று பீற்றிக்  கொள்ளப்படும் இந்தியாவில் அரசு வங்கிகள்&amp;nbsp; முஸ்லீம்களுக்கு எதிராக இத்தகைய  புறக்கணிப்பை அமலாக்கி வருகின்றன.&lt;/span&gt;&lt;/h2&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கல்வி உதவித் தொகை பெறும் பொருட்டு&amp;nbsp; சேமிப்புக் கணக்கு தொடங்குவதற்கு  விண்ணப்பித்த 90,000 முஸ்லீம் மாணவர்களுடைய விண்ணப்பங்கள் ஆந்திராவில்  நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. பீஹாரில் வங்கிகள் மறுத்ததால்&amp;nbsp; 50,000க்கும்  மேற்பட்ட முஸ்லீம் மாணவர்கள் அரசின் உதவித் தொகையை இழந்துள்ளனர். அஸ்ஸாம்,  மேற்கு வங்கம், உ.பி., கர்நாடகா என நாடு முழுவதிலும் முஸ்லீம் மாணவர்கள்  இதே நிலைக்கு ஆளாகியுள்ளனர். அரசு வங்கிகளில் கடன் பெறுவது மட்டுமின்றி  கணக்குத் தொடங்குவதும்கூட முஸ்லீம்களுக்கு இயலாததாகிவிட்டது என்ற புகாரை  தேசிய சிறுபான்மை கமிசன் விசாரிக்கப் புகுந்தபோதுதான், முஸ்லீம்கள் வாழும்  பகுதிகள் பலவற்றை “அபாயகரமான பகுதிகள்” (Red Zones) என்று அரசு வங்கிகளே  ஒதுக்கி வைத்திருக்கின்றன என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் அம்பலமானது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நகரங்களில் மற்ற பிரிவினருடன் கலந்து வாழமுடியாமல்  ஒதுக்கப்படுவதனால்தான் தலித் மக்களும் முஸ்லீம்களும் குறிப்பிட்ட சில  பகுதிகளில் கூடி வாழும்படி நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள்.  வர்க்கரீதியிலும் இவர்கள்தான் நாட்டின் ஏழ்மையான பிரிவினர்.&amp;nbsp; “ஏழ்மையான  பகுதிகளில் கடனை வசூலிப்பது சிரமம் என்பதனால்தான் இவ்வாறு  வகைப்படுத்துகிறோம், இதில் மதத்துவேசம் இல்லை” என்று தங்கள் நடவடிக்கையை  நியாயப்படுத்துகின்றன வங்கிகள். கடன் கொடுப்பது இருக்கட்டும், மாணவர்களின்  உதவித் தொகையை வங்கி சேமிப்புக் கணக்கில் வரவு வைத்துக் கொள்வதில் என்ன  அபாயம்? ஏழ்மைக்கு நிவாரணமாக கல்வி உதவித்தொகை!&amp;nbsp; வங்கிச் சேவையை  மறுப்பதற்குக் காரணம்- அதே ஏழ்மை!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தேசிய சிறுபான்மை கமிசன் ஜூலை 28&amp;nbsp; அன்று அரசு வங்கிகளுக்கு அனுப்பிய  கடிதத்தில், ரிசர்வ் வங்கிச் சுற்றறிக்கையின்படி பின்தங்கிய சமூகப்  பிரிவினருக்கு எளிய முறையில் சேமிப்புக் கணக்குகளை&amp;nbsp; உருவாக்கித்  தரவேண்டுமென வலியுறுத்தியது. ஆயினும், ரிசர்வ் வங்கியிடமிருந்து அவ்வாறு  எந்த சுற்றறிக்கையும் வரவில்லையென்று முஸ்லீம் மாணவர்களிடம்  புளுகியிருக்கின்றனர், வங்கி அதிகாரிகள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சரியான வேலை வாய்ப்புகளோ, தரமான கல்வியோ கிடைக்காததனால், தலித் மக்களைப்  போலவே சமூகத்தின் மிகப் பின்தங்கிய நிலையில்தான் பெரும்பான்மை முஸ்லீம்கள்  உள்ளனர் என்கிறது, சச்சார் கமிட்டி அறிக்கை. அரசு வேலைவாய்ப்பு  மறுக்கப்பட்டு, சிறு வணிகம் அல்லது சுயதொழில் செய்து வாழ  நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள முஸ்லீம் மக்களுக்கு சிறு கடன்களும், வங்கிச்  சேவைகளும் அத்தியாவசியமானவை. வங்கிச் சேவைகளை மறுப்பதென்பது அவர்களை  வாழவிடாமல் செய்வதாகும். இதனை ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்களே  அம்பலப்படுத்துகின்றன. நாடு முழுவதிலும் முஸ்லீம்களின் சேமிப்புக் கணக்கு  எண்ணிக்கை இந்த வருடம் கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. முஸ்லீம்களின் வங்கிக்  கணக்குகள் அஸ்ஸாமில் 47%மும், கர்நாடகாவில் 46.2%மும், மேற்கு வங்கத்தில்  17.44%மும், கேரளாவில் 6.90% குறைந்துள்ளன. சட்டத்தில் என்ன எழுதி  வைத்திருந்தாலும் இந்து சமூகத்திலும் அதிகார வர்க்கத்திலும்  ஊடுருவியிருக்கும் முஸ்லீம் விரோத உளவியல்தான் நடைமுறையில் செயல்படுகிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;முஸ்லீம்களை சமூகப் பொருளாதார புறக்கணிப்பு செய்து, இரண்டாம்தர  குடிமக்களாக்கி அடிபணியச் செய்யவேண்டும் என்ற இந்துவெறி பாசிஸ்டுகளின்  கொள்கையும், ஏழைகளுக்கு வங்கிச் சேவையை மறுக்கும் புதிய தாராளவாதக்  கொள்கையும் ஊடும் பாவுமாகப் பின்னியிருக்கின்றன. மதத்துவேசம்  வர்க்கத்துவேசத்திற்குள் மறைந்து கொள்கிறது. வர்க்கத்துவேசம்  மதத்துவேசத்தால் புனிதப்படுத்தப்படுகிறது. வங்கிகளில் நடக்கும் இந்த  அநீதியின் பொருள் இதுதான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நன்றி - வினவு தளம்&amp;nbsp; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5283993930440931260-7762642336817573169?l=muslimarasiyal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muslimarasiyal.blogspot.com/feeds/7762642336817573169/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://muslimarasiyal.blogspot.com/2010/10/blog-post.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5283993930440931260/posts/default/7762642336817573169'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5283993930440931260/posts/default/7762642336817573169'/><link rel='alternate' type='text/html' href='http://muslimarasiyal.blogspot.com/2010/10/blog-post.html' title='அரசு வங்கிகளா? ஆர்.எஸ்.எஸ்.-இன் காலாட்படையா?'/><author><name>இனியவன்</name><uri>http://www.blogger.com/profile/05478287386602403228</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_rJRdZNE_wM4/SgRKsB3pSDI/AAAAAAAAAS4/r5zE1Ai_tmU/S220/WC-OC118.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5283993930440931260.post-7100399291135092793</id><published>2010-09-29T14:55:00.000+05:30</published><updated>2010-09-29T14:55:59.848+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எம்.ஹெச்.ஜவாஹிருல்லா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆர்.எஸ்.எஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தினமணி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமுமுக'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அயோத்தி'/><title type='text'>இல. கணேசனின் தினமணி கட்டுரைக்கு தமுமுக தலைவர் பதில் !</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;(அயோத்திப் பிரச்னை: ஒர் உரத்த சிந்தனை என்ற பெயரில் பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான இல.கணேசன் தினமணி நாளிதழில் செப்டம்பர் 23 அன்று ஒரு நடுபக்க கட்டுரை எழுதியிருந்தார். அதில் பல வரலாற்று திரிபுகளை அவர் செய்திருந்தார். அவரது கட்டுரையின் அபத்தங்களுக்கு இங்கே விளக்கம் அளிக்கிறார் தமுமுக தலைவர் பேராசிரியர் முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா )&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;--------------------------------------------------------------------------------&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;strong&gt;&lt;span style="color: red;"&gt;அயோத்திப் பிரச்னை-ஓர் வரலாற்றுச் சிந்தனை&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அயோத்திப் பிரச்னை குறித்து திரு. இல. கணேசன் தினமணியில் (செப்டம்பர் 23) எழுதியுள்ள கட்டுரையில் ஆர்.எஸ்.எஸ். என்றால் என்ன பா.ஜ.க. என்றால் என்ன என்பதை ஒரு பா.ஜ.க. காரனிடமிருந்து கேட்டவர்கள் இஸ்லாமிய சமுதாயத்தில் மிகச் சிலரே என்று குறிப்பிட்டுள்ளார். அந்த 'ஒரு சிலரில்' நானும் ஒருவன் என்ற அடிப்படையில் சில கருத்துகளை பதிவுச் செய்ய விரும்புகிறேன். நான் கேட்டது மட்டுமில்லை ஆர்.எஸ்.எஸ்.க்காரர்களால் மிகுந்த மரியாதையுடன் குருஜி என போற்றப்படும் மாதவ் சதாசிவ் கோல்வால்காரால் எழுதப்பட்ட நூல்களை படித்தவன் என்ற முறையில் சொல்கிறேன் இந்தியாவின் மதசார்பின்மைக்கும், சமூக நல்லிணக்கத்திற்கும் பெரிதும் கேடு விளைவிக்கும் அமைப்பாக தான் ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் செயல்பட்டு வருகின்றன. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கோல்வால்கர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இரண்டாவது தலைவராக இருந்தவர். பா.ஜ.க. முந்தைய வடிவமான பாரதீய ஜனசங், ஏ.பி.வி.பி., வி.ஹெச்.பி., பாரதீய மஸ்தூர் சங். வனவாசி கல்யான ஆசிரமம் முதலிய சங்பரிவார் அமைப்புகளை நிறுவியவர். அவரது எழுத்துக்கள் இன்றைய நமது மதசார்பற்ற சோசியலிச ஜனநாயக இந்தியா என்ற கோட்பாட்டிற்கு எதிராகவே அமைந்திருந்தன. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;strong&gt;&lt;span style="color: red;"&gt;கோல்வால்கரின் பாசிச கருத்துகள்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பல்வேறு மத, மொழி, கலாச்சார பண்பாடுகளைக் கொண்ட நமது நாட்டில் ஒரே மதம் மொழி மற்றும் கலாச்சாரம் தான் கோலோச்ச வேண்டும் என்பதே கோல்வால்கரின் கோட்பாடு. இந்திய தேசீயம் என்ற கோட்பாட்டையே ஏற்க மறுக்கிறார் கோல்வால்க்கர். இந்தியாவில் வாழும் அனைத்து குடிமக்களும் சமஉரிமை பெற்ற குடிமக்கள் என்ற கோட்பாட்டையும் அவர் நிராகரிக்கிறார். ஹிட்லரின் நாஜி இயக்கத்தின் தேசீயவாத கருத்துகளின் இரவல்களை தான் கோல்வால்கரின் எழுத்துகளில் பார்க்க முடிகின்றது. இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு என்ற கோட்பாட்டை நிராகரிக்கும் கோல்வால்கர் அதனை ஹிந்து ராஷ்டிரம் என்று குறிப்பிடுகிறார். பல்வேறு மாநிலங்கள், மொழிகள், கலாச்சாரங்கள் மற்றும் அரசியல் கோட்பாடுகளின் அடிப்படையில் உருவாகிய இந்திய தேசிய கோட்பாட்டிற்கு மாற்றாக நாஜி கோட்பாட்டின் அடிப்படையான தேசிய கலாச்சாரத்தை தான் அவர் போற்றுகிறார். அவரது எழுத்துகள் அனைத்திலும் ஹிட்லரின் கொள்கை மற்றும் கோட்பாடுகள் மீதான அவரது அபிமானம் வெளிபடுகின்றது. தனது அரசியல் கோட்பாட்டை பரப்புவதற்கு ஹிட்லரை ஒரு கேடயமாக கோல்வால்கர் பயன்படுத்துகிறார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஹிட்லரின் பாசிசத்தை பெரிதும் பாராட்டி தனது (We or Our Nationhood Defined- வீ ஆர் அவர் நேஷன்ஹுத் டிபைன்ட); -நாம் அல்லது நமது தேசீயத்தின் வரைவிலக்கணம் என்ற நூலில் கோல்வால்கர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;'தனது இன மற்றும் கலாச்சாரத்தின் தூய்மையை தக்கவைத்துக் கொள்வதற்காக யூதர்களை அழித்தொழித்து ஜெர்மனி உலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இனப் பெருமையின் உச்சநிலையை நாம் இங்கே காண முடிகின்றது. மாறுபட்ட இன மற்றும் கலாச்சார அடித்தளங்களைக் கொண்ட மக்களை ஒரே அடிப்படையில் இணைக்கவே முடியாது என்பதை ஜெர்மனி எடுத்துக்காட்டியுள்ளது. ஜெர்மனியின் இந்த நடவடிக்கையில் ஹிந்துஸ்தானில் வாழும் நமக்குப் படிப்பினை பெறவும், பலனடையவும் நல்ல பாடம் உள்ளது.'&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இன்னொரு இடத்தில் கோல்வால்கர் மேலும் விஷம் தோய்ந்த தனது எண்ணங்களை பின்வருமாறு வெளிப்படுத்துகிறார்:&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;'ஹிந்துஸ்தானில் வாழும் வெளிநாட்டு இனங்களுக்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று அவர்கள் ஹிந்து கலாச்சாரம் மற்றும் மொழியைப் பின்பற்ற வேண்டும். ஹிந்து மதத்தைப் பக்தியுடனும் மரியாதையுடனும் பார்க்கும் மனப்பான்மையை மேற்கொள்ள வேண்டும் ஹிந்து இனம் மற்றும் கலாச்சாரத்தைப்போற்றுவதற்குக் கற்றுக் கொள்ள வேண்டும் தங்கள் தனி அடையாளத்தைத் துறந்து விட்டு ஹிந்து இனத்துடன் கலந்துவிட வேண்டும். இந்த வாய்ப்பை அவர்கள் பயன்படுத்தத் தவறினால் அவர்கள் ஹிந்து தேசத்திற்கு முற்றிலும் அடிமைப்பட்டு இந்த நாட்டில் அவர்கள் வாழலாம். அவர்கள் இந்த நிலையில் எதனையும் கேட்கக் கூடாது. எந்தச் சலுகையையும் அவர்கள் கோரக் கூடாது. முன்னுரிமைகள் பற்றி எண்ணிப் பார்க்கக் கூடாது. குடிமக்களுக்குரிய உரிமைகளைக் கூட அவர்கள் கோரக் கூடாது. அவர்களுக்கு இதை விட்டால் வேறு வழி கிடையாது இருக்கவும் கூடாது.' முஸ்லிம்கள் மற்றும் கிருஸ்த்தவர்களை குடிமக்களாக கருதக்கூடாது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நாம் வாழும் இந்திய ஒரு பண்முக தோட்டம். இங்கே எல்லா வகையான மலர்களும் மலரலாம். ஆனால் குருஜியின் எண்ணமோ பல்வகை மக்களுக்கு இங்கே இடமில்லை என்பது மட்டுமில்லை. மாறுபட்ட இன மற்றும் கலாச்சார மக்களை ஹிட்லர் பாணியில் அழிப்பது தான். இதன் வெளிப்பாடாக அமைந்தது தான் டிசம்பர் 6. 1992 பாபரி மஸ்ஜித் தகர்ப்பு. கோல்வால்கரின் இந்த நிலைப்பாட்டை சங்பரிவார் அமைப்புகள் வேதவாக்காக ஏற்றுக் கொண்டதின் விளைவாக தான் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறி இந்தியன் என்ற உணர்வை இழந்து அத்வானி தலைமையிலான சங்பரிவாரினர் பாபரி மஸ்ஜிதை தகர்த்தார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;'பாரத நாட்டு இஸ்லாமியன் குறித்து ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. என்ன கருதுகிறது' என்ற திரு. கணேசனின் கேள்விக்கு மறைந்த சோசியலிசவாதி மதுலிமாயி தரும் பதிலை இங்கே பதிவுச் செய்ய விரும்புகிறேன்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;'கோடிக்கணக்கான இந்தியர்களை இந்திய குடிமக்களாக கருதக் கூடாது என்பது தான் குருஜியின் விருப்பம். அவர்களது அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட வேண்டும் என்பதே அவரது எண்ணம். அவர்களது கருத்தோட்டத்தில் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களையும் கிறிஸ்த்தவர்களையும் ஜெர்மனியில் ஹிட்லர் யூதர்களை நடத்தியது போல் நடத்த வேண்டும் என்பதே.' &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பாபர் மஸ்ஜித் குறித்தும் திரு.இல.கணேசன் தவறான தகவல்களை பதிவு செய்திருக்கிறார். பிரச்னைக்குரிய இடத்தில் தொழுகை நடைபெற்றதேயில்லை என்றும் முஸ்லிம்கள் அந்த பகுதியின் மீது உரிமை கோரவில்லை என்று கூறுகிறார் திரு.கணேசன். 450 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக பாபரி பள்ளிவாசலில் தொழுகை தொடர்ந்து நடைபெற்று வந்தது. 1949 டிசம்பர் 22 இரவுத் தொழுகையான இஷா தொழுகை வரை அங்கு நடைபெற்றது. அந்த இரவில் பள்ளிவாசலின் பூட்டை உடைத்து வன்முறை கும்பலால் கள்ளத்தனமாக சிலைகளை உள்ளே வைத்தன என அயோத்தி காவல் நிலையத்தில் பதிவாகியுள்ள முதல் தகவல் அறிக்கை குறிப்பிடுகின்றது. அந்த பள்ளிவாசலின் முத்தவல்லி (தலைவர்) ஹாசிம் அன்சாரி இன்றும் அயோத்தியில் வாழ்ந்து வருகிறார். நான் அவரை கடந்த மார்ச் மாதம் அயோத்தியில் சந்தித்தேன். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;strong&gt;&lt;span style="color: red;"&gt;ராமர் கோயிலை இடித்து கட்டப்பட்டதா பாபர் பள்ளிவாசல்?&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அயோத்தி காவல்நிலையத்திற்கும் தபால் நிலையத்திற்கும் ஜன்மஸ்தான் என்று பெயர் என்று கணேசன் தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார். ஆனால் பாபரி பள்ளிவாசல் இன்றைய அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் தான் கட்டப்பட்டிருந்த கோயிலை இடித்து விட்டு தான் கட்டப்பட்டது என்பதற்கு எவ்வித சான்றுகளும் இல்லை என்பதே வரலாற்று உண்மையாக இருக்கின்றது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வரலாற்று ஆசிரியர் ஆர்.எஸ். சர்மா எழுதியுள்ள வகுப்புவாத அரசியலும் இராமரின் அயோத்தியும் என்ற நூலில் (என்.சி.பி.ஹெச். வெளியீடு 1990 பக் 34. 35) பின்வருமாறு குறிப்பிடுகிறார்:&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;'இந்து நம்பிக்கையின் வரலாற்றை நாம் ஆய்வோமென்றால் அயோத்தி ஒரு புனித யாத்திரை இடமாகப் பிரபலமானது இடைக்காலத்தில் தான் என்று தோன்றுகிறது. தீர்த்த யாத்திரை ஸ்தலங்களாக 52 இடங்களை விஷ்ணுஸ்மிருதி வரிசைப் படுத்துகிறது. நகர்கள், ஏரிகள், ஆறுகள், மலைகள் இவையெல்லாம் அவற்றில் உள்ளன. ஆனால் இந்த பட்டியலில் அயோத்தி சேர்க்கப்படவில்லை. கி.பி. மூன்றாம் நூற்றாண்டு காலத்தில் தோன்றியதாகக் கருதப்படுகின்ற இந்த ஸ்மிருதியில் மிக முற்கால தீர்த்தங்கள் குறிப்பிடப்படுகின்றன என்பது முக்கியமானது. 16ம் நூற்றாண்டுக்கு முந்தியதாக எந்த இராமர் கோயிலும் உத்திர பிரதேசத்தில் தற்போது காணப்படவில்லை....11-ம் நூற்றாண்டில் கஹாதவாலாவின் அமைச்சராய் இருந்த பட்டலட்சுமீதரா என்பார் கிருத்யகல்பத்ரு என்ற தனது நூலின் ஒரு பகுதியாக தீர்த்த விவேசங்கடனாவை எழுதினார்... தன் காலத்து பிராமண தீர்த்தங்களை அவர் நன்கு சர்வே செய்திருந்தார். ஆனால் அவர் அயோத்தியையோ இராமரின் பிறப்பிடத்தையோ குறிப்பிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது.' &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அயோத்தியில் ஸ்ரீராமருக்கு கட்டப்பட்டிருந்த பிரமாண்டமான கோயிலை இடித்து விட்டு தான் பாபர் பள்ளிவாசல் கட்டப்பட்டதற்கு எவ்வித சான்றும் இல்லை என பல ஹிந்து வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். அவர்களில் ஒருவரான சர்வப்பள்ளி கோபால் சென்னையில் டிசம்பர் 18, 1989ல் நடைபெற்ற கருத்தரங்கில் பேசியதை இந்தியன் எக்ஸ்பிரஸ் 21-12-89 அன்று வெளியிட்டுள்ளது. அதில்:&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;'மத்திய காலம் வரை அயோத்தியில் ராமப் பாரம்பரியத்தை விட சைவப் பாரம்பரியமே முக்கியத்துவம் பெற்று திகழ்ந்தது. அயோத்தியிலுள்ள ராமர் கோயில்களில் பெரும்பாலானவை கி.பி. 18ம் நூற்றாண்டிற்கு பிறகு தான் கட்டப்பட்டுள்ளன. ஒரு காலத்தில் கோயில் அமைந்திருந்த இடத்தில் தான் பாபர் பள்ளிவாசல் கட்டப்பட்டது என்ற வாதத்திற்கு ஆதரவாக இதுவரை எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லை. அயோத்தியிலேயே 30க்கும் மேற்பட்ட இடங்களை சுட்டிக்காட்டி அங்குதான் ராமர் பிறந்ததாகக் கூறப்படுகின்றது.. ஒரு முஸ்லிம் மன்னராக இருந்த பேரரசர் பாபர் கோயிலை இடித்தார் என்பதற்கு எவ்வித ஆதாரமும இதுவரை கிடைக்கவில்லை. ஹிந்துக் கோவில்கள் மற்றும் மத குருக்களின் புரவலர்களாக முஸ்லிம் மன்னர்கள் திகழ்ந்தார்கள் என்பதற்கு வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. ஹிந்து யாத்திரீக ஸ்தலமாக அயோத்தி வளர்ச்சி அடைந்ததற்கு முக்கிய காரணம் முஸ்லிம் நவாபுகளின் ஆதரவு தான்'&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இது மட்டுமா?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;டாக்டர் ராதி சியாம் சுக்லா எழுதியுள்ள 'சச்தித்தரர் பரமாணிக் இத்திஹாஸ்' எனும் நூலின் 458ம் பக்கத்தில் புகழ் பெற்ற ராமர் கோவில் இடிக்கப்பட்டதற்கு பாபர் தான் பொறுப்பு என்று கூறுவது அநீதியாகும் என்று குறிப்பிடுவதுடன் அயோத்தியில் உள்ள தாண்ட்தவான் குண்ட் என்ற கோயிலுக்கு பாபர் 500 பிகாஸ் நிலம் வழங்கியுள்ளதாக குறிப்பிடுகிறார். இதற்கான ஆவணம் இன்றும் ஆக்ராவில் உள்ள ஹிந்து அறநிலைய அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதாக டாக்டர் சுக்லா தெரிவிக்கிறார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பாபரி மஸ்ஜித் ஒரு அடிமைச் சின்னம் என்று கூறுவது அப்பட்டமான கயமைத்தனமாகும். பாபர் பள்ளிவாசல் பாபரினால் கட்டப்பட்டது அல்ல. அயோத்தியை ஆட்சி செய்துக் கொண்டிருந்த ஹுசைன் ஷா ஷர்கி என்ற ஆட்சியாளரால் 1468ல் கட்டப்பட்டது என்று அந்த பள்ளிவாசலில் இருந்த கல்வெட்டில் இருந்து தெரிய வருகின்றது என்று ஷெர்சிங் கூறுகிறார். (Archaeology of Babri Masjid Ayodhya, Genuine Publications and Media Pvt Ltd, p162)&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;strong&gt;&lt;span style="color: red;"&gt;பாபர் பள்ளிவாசல் அடிமைச் சின்னம் என்றால் பாராளுமன்றம்?&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;திரு. கணேசன் குறிப்பிட்டுள்ளது போல் பாபரினால் கட்டப்பட்டது என்பதினால் பாபரி மஸ்ஜித் அடிமைச் சின்னம் என்பதை வாதத்திற்காக ஏற்றுக்கொண்டால் அளித்த தானங்களினால் கட்டப்பட்ட கோவில்களின் நிலை என்ன? அவற்றை இடிப்பதற்கும் சங்பரிவார் முன்வருமா? பாராளுமன்றத்தை ஆங்கிலேயர்கள் கட்டினார்கள். அதை இடிப்பீர்களா? &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பாபர் எப்படிப்பட்ட நல்லிணக்கவாதி என்பதை திரு. இல.கணேசன் தெரிந்து கொள்ள வேண்டும். பாபர் தன் மகன் ஹுமாயூனுக்கு எழுதிய உயில் இன்றும் டெல்லியில் உள்ள தேசீய அருங்காட்சியகத்தில் உள்ளது. அதில் மாட்டிறைச்சி உண்ணாதே என்றும் மக்களின் வணக்கத்தலங்களை ஒரு போதும் இடித்து விடாதே என்றும் தன் மகனுக்கு அறிவுறுத்துகிறார். இத்தகைய பாபர் கோயிலை இடித்திருப்பாரா? மக்களுக்கு புரியும் மொழியில் ஸ்ரீராமசந்திர மனாஸ் என்ற பெயரில் ராமாயணத்தை எழுதிய மகாகவி துளசிதாசர் அயோத்தியில் கோயில் இடிக்கபட்டதாக சொல்லப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர். பாபர் படையெடுத்து வந்து ஸ்ரீராமருக்கு கட்டப்பட்டிருந்த கோயிலை இடித்தார் என்று ஒரு இடத்தில் கூட அவர் குறிப்பிடவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அயோத்திப் பிரச்னையை மதத்தின் அடிப்படையில் அணுகாமல் இந்தியன் என்ற அடிப்படையில் அணுக வேண்டும் என்ற இல. கணேசனின் உரத்த சிந்தனை அவருக்கும் அவரது பரிவாருக்கும் தான் பொருந்தும். இல்லையெனில் டிசம்பர் 6. 1992ல் பாபரி பள்ளிவாசல் வளாகத்தில் உள்ளது உள்ளபடியே இருக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை காலில் போட்டு மதித்து பள்ளிவாசலை தரைமட்டமாக்கியிருக்க மாட்டார்கள். பாபரி மஸ்ஜித் இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் தீர்ப்பு எப்படி இருந்தாலும் எங்களுக்கு கவலையில்லை நாங்கள் அங்கு கோயில் கட்டியே தீர்வோம் என்று இப்போதும் இயக்கம் நடத்தி கொண்டிருக்க மாட்டார்கள். இப்போதும் சொல்கிறோம் முஸ்லிம்கள் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் மதிப்போம். காரணம் நாங்கள் பற்றுள்ள இந்தியர்கள்!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5283993930440931260-7100399291135092793?l=muslimarasiyal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muslimarasiyal.blogspot.com/feeds/7100399291135092793/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://muslimarasiyal.blogspot.com/2010/09/blog-post_1230.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5283993930440931260/posts/default/7100399291135092793'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5283993930440931260/posts/default/7100399291135092793'/><link rel='alternate' type='text/html' href='http://muslimarasiyal.blogspot.com/2010/09/blog-post_1230.html' title='இல. கணேசனின் தினமணி கட்டுரைக்கு தமுமுக தலைவர் பதில் !'/><author><name>இனியவன்</name><uri>http://www.blogger.com/profile/05478287386602403228</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_rJRdZNE_wM4/SgRKsB3pSDI/AAAAAAAAAS4/r5zE1Ai_tmU/S220/WC-OC118.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5283993930440931260.post-3210249783923441610</id><published>2010-09-29T14:13:00.000+05:30</published><updated>2010-09-29T14:13:42.802+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாபரி மஸ்ஜித்'/><title type='text'>பாபரி மஸ்ஜித் நிலம் யாருக்கு சொந்தம் நாளை அலகபாத் நீதிமன்றம் தீர்ப்பு!</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;அயோத்தியில்&amp;nbsp;பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட&amp;nbsp;&amp;nbsp;நிலம் யாருக்குச் சொந்தம், அங்கு முன்பு கோவில் இருந்ததா என்பதுதான் இந்த 60 ஆண்டு கால வழக்கின் முக்கிய அம்சம். இந்த வழக்கை முடித்து விட்ட அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அடங்கிய லக்னெள பெஞ்ச் செப்டம்பர் 24ம் தேதி தீர்ப்பை அளிப்பதாக இருந்தது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆனால், இதை எதிர்த்து திரிபாதி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தீர்ப்பை ஒத்தி வைக்குமாறும், பிரச்சனையை பேசித் தீர்க்க உத்தரவிடுமாறும் கோரினார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த 24ம் தேதி தீர்ப்பளிக்க லக்னெள நீதிமன்றத்துக்கு இடைக்காலத் தடை விதித்தது. இதையடுத்து தீர்ப்பு வெளியாகவில்லை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்த மனு மீதான விசாரணை&amp;nbsp;நேற்று&amp;nbsp;&amp;nbsp;உச்ச நீதிமன்றத்தில் நடந்தது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;முதல் நிகழ்வாக இந்த மனுவை தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா, நீதிபதிகள் அப்தாப் ஆலம், கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட பெஞ்ச் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அயோத்தி நில உரிமை தொடர்பாக மொத்தம் நான்கு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. நான்கிலும் தீர்ப்பு தயாராக உள்ளது. இவற்றை வெளியிட்டால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும், காமன்வெல்த் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் இப்போது தீர்ப்பை வெளியிடுவது உகந்ததாக இருக்காது என்பது அதை எதிர்த்து வழக்கு தொடர்ந்த ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ரமேஷ் சந்த் திரிபாதியின் வாதமாகும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இதுதொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்கவும், சம்பந்தப்பட்ட மனுதாரர்கள் பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இதன்படி மத்திய அரசு உள்பட அனைத்துத் தரப்பினரும்&amp;nbsp; உச்சநீதிமன்ற பெஞ்ச்சிடம் தங்களது கருத்துக்களை முன் வைத்தனர்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மத்திய வக்பு வாரியம், அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம், அகில இந்திய இந்து மகா சபா ஆகியவை தீர்ப்பை தள்ளி வைக்கக் கூடாது என்று கோரின. அதேபோல சன்னி மத்திய வக்பு வாரியமும் தீர்ப்பை அறிவிக்க வேண்டும் என்று கோரியது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;strong&gt;தீர்ப்பை வெளியிடுமாறு மத்திய அரசு கோரிக்கை:&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இன்றைய விசாரணையின்போது தீர்ப்பைக் கூறலாமா, சிறிது அவகாசம் தரலாமா என்பது குறித்து மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரான அட்டர்னி ஜெனரல் வாஹனாவதியிடம் உச்ச நீதிமன்றம் ஆலோசனை கேட்டது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அப்போது 60 ஆண்டு காலமாக நீடிக்கும் இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டு வருமாறு அவர் கூறிவிட்டார். மேலும் அவர் கூறுகையில், பிரச்சனையை பேசித் தீர்த்து சுமூக உடன்பாட்டை எட்ட முடியும், அதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றால் அதை மத்திய அரசு மனம் திறந்து வரவேற்கும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அதே நேரத்தில் இந்த வழக்கு தொடர்பாக நிலையற்றதன்மை நிலவுவதை அரசு விரும்பவில்லை. அதே போல நாட்டின் சட்டம்-ஒழுங்கு விஷயத்தில் நிலையற்ற தன்மை நிலவுவது சரியல்ல. இதனால் தீர்ப்பை வெளியிட்டு இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டு வருவதே சரி.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மேலும் அயோத்தி தீர்ப்பை அறிவிக்க வேண்டிய மூன்று நீதிபதிகளில் ஒருவரின் பதவிக்காலம் அக்டோபர் 1ம் தேதி முடிவடைகிறது. அவருக்கு பதவி நீடிப்பு கொடுப்பது என்பது மத்திய அரசின் கையில் இல்லை. அதை முடிவு செய்ய வேண்டியது அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிதான் என்றார் வாஹனாவதி.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இதையடுத்து பகல் 2 மணிக்கு உச்ச நீதிமன்றத்தில் இந்த விவகாரத்தி்ல தனது தீ்ர்ப்பை வழங்கியது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;நீதிபதிகள் தங்கள் உத்தரவில், அயோத்தி நில விவகாரத்தில் தீர்ப்பை வழங்க அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னெள கிளைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கப்படுகிறது என்று அறிவித்து திரிபாதியின் மனுவை தள்ளுபடி செய்தனர்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இதையடுத்து இந்த வழக்கில் லக்னெள உயர் நீதிமன்ற கிளை வரும் 30ம் தேதி தீர்ப்பளிக்கவுள்ளது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தீர்ப்பை அளிக்க காத்திருக்கும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச்சில் இடம் பெற்றுள்ள ஒரு நீதிபதி அக்டோபர் 1ம் தேதி ஓய்வு பெறவுள்ளார். எனவே அதற்குள் தீர்ப்பை அளித்தாக வேண்டும். இல்லாவிட்டால் சட்ட சிக்கல்கள் ஏற்படலாம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;எனவே நாளை தீர்ப்பை லக்னொ நீதிமன்றம் வெளியிடுகிறது&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5283993930440931260-3210249783923441610?l=muslimarasiyal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muslimarasiyal.blogspot.com/feeds/3210249783923441610/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://muslimarasiyal.blogspot.com/2010/09/blog-post_29.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5283993930440931260/posts/default/3210249783923441610'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5283993930440931260/posts/default/3210249783923441610'/><link rel='alternate' type='text/html' href='http://muslimarasiyal.blogspot.com/2010/09/blog-post_29.html' title='பாபரி மஸ்ஜித் நிலம் யாருக்கு சொந்தம் நாளை அலகபாத் நீதிமன்றம் தீர்ப்பு!'/><author><name>இனியவன்</name><uri>http://www.blogger.com/profile/05478287386602403228</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_rJRdZNE_wM4/SgRKsB3pSDI/AAAAAAAAAS4/r5zE1Ai_tmU/S220/WC-OC118.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5283993930440931260.post-4953703089562824590</id><published>2010-09-13T15:49:00.000+05:30</published><updated>2010-09-13T15:49:41.252+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காசுமீர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='india'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='pakistan'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='kashmir'/><title type='text'>காசுமீரிகள் ஏன் கல்லெறிகின்றார்கள்?</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;வெனிசுவேலாவின் அதிபர். ஹியூகோ சாவேசை நோக்கி நடைபெற்ற சதிபுரட்சியில் எப்படி ஊடகங்கள் எல்லாம் மக்களை நோக்கி கலவரக்காரர்கள் சுடுவதைப் போல திரும்ப திரும்பக் கூறி மனித உரிமை படுகொலைகள் நிகழ்ந்து விட்டதாக உண்மைக்கு புறம்பாக சித்தரித்தன‌வோ. அதே போல காசுமீரிகள் கல்லெறிவதை மட்டும் திரும்ப, திரும்ப காட்டி கல்லெறிவதை ஏதோ பயங்கரவாதத்தின் இன்னொரு வடிவம் போல சித்தரிக்க முயல்கின்றன‌‌ செய்தி ஊடகங்கள். இதன் ஒரு பகுதியாக தான் “நல்ல வேளை என் மீது செருப்பைத் தான் எறிந்தார், கல்லை அல்ல என்ற காசுமீரின் முதல்வர் பரூக் அப்துல்லாவின்” பேச்சைக் பார்க்க வேண்டியுள்ளது. ஆனால் உண்மை அவ்வாறு இல்லை. இந்த பொய்யை மட்டுமே கூறும் ஊடகங்களுக்கு நடுவே க‌ட‌ந்த‌ வார‌ம் தெக‌ல்கா வார‌இத‌ழில் வெளிவ‌ந்ததுள்ளது இந்த‌ க‌ட்டுரை. காசுமீரிகள் ஏன் கல்லெறிகின்றார்கள் ? என்ற கேள்விக்கு விடை தான் இந்த கட்டுரை. கட்டுரையாளர் சாகித் இரஃபிக் ஒரு காசுமீரி, இவர் தில்லியில் வாழ்ந்துவரும் ஒரு ஊடகவியலாளர்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;…………………………………………………………….&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_rJRdZNE_wM4/TI36pY9-tKI/AAAAAAAAAuI/AYeEpJBJocY/s1600/Kashmir_Stone_pelters.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" ox="true" src="http://3.bp.blogspot.com/_rJRdZNE_wM4/TI36pY9-tKI/AAAAAAAAAuI/AYeEpJBJocY/s320/Kashmir_Stone_pelters.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;நான் எப்பொழுதும் ச‌ண்டையை விரும்பிய‌து கிடையாது. க‌ல்லூரி கால‌ங்க‌ளில் என் ந‌ண்ப‌ர்க‌ள் குழு என்னை எப்போதும் கோழை என்றே விம‌ர்ச‌ன‌ம் செய்வார்க‌ள். என்னால் ஒரு உட‌ல் வ‌லு இல்லாத‌வ‌னை கூட‌ அடிக்க‌ இயலாது என்றும் கூட சொல்வார்க‌ள். ஆனால் நான் கோழை அல்ல‌. என்னை பொருத்த‌வ‌ரை பெரும்பான்மையான‌ ச‌ண்டைக‌ள் ப‌ய‌னில்லாத‌வை. அகிம்சாவாதி என்ற வார்த்தை என‌க்கு பிடிக்காது என்றாலும் நான் ஒரு அகிம்சாவாதி தான். வ‌ன்முறையை விட பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பேச்சுவார்த்தை, க‌ருத்து விவாத‌ங்கள் போன்ற ப‌‌ல‌ ந‌ல்ல‌ வ‌ழிக‌ள் உள்ள‌ன‌ என்ப‌தே என் க‌ருத்து.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஆனால் இன்று நான் ஒரு ஊட‌க‌விய‌லாள‌னாக‌ எழுத்தை எதிர்ப்பின் ஒரு அடையாளமாக நான்‌ கொண்டிருக்காவிட்டால், என‌து ந‌ண்ப‌ர்க‌ளை போலே நானும் காசுமீர‌த்து ந‌க‌ர‌வீதிக‌ளில் க‌ல்லெறிந்து கொண்டிருப்பேன்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஆரம்ப காலங்களில் காசுமீரில் நான் கண்ட அடக்குமுறைகளும், ப‌டுகொலைகளும் என்னுள் எப்பொழுதும் ஒரு தெளிவின்மையை ம‌ட்டுமே ஏற்ப‌டுத்தி வ‌ந்த‌ன‌. ஆனால் க‌ட‌ந்த‌ இரு மாத‌ங்க‌ளாக‌ காசுமீரில் ந‌ட‌ப்ப‌வை எல்லாம் தெளிவான நீரோடையை போல‌‌ உள்ளது‌. உல‌க‌ம் காசுமீரில் ந‌ட‌ப்ப‌தை க‌ண்டும் காணாம‌ல் வாய் மூடி மௌனித்துள்ள‌து. இந்த‌ மௌன‌ம் அகிம்சாவாத‌த்தை தின‌மும் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ தின்றுகொண்டே வ‌ருகின்ற‌து. இந்த கள்ள மௌனமே எல்லா வ‌ன்முறைக‌ளும் ஆர‌ம்பிக்க‌ கார‌ண‌மாகும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;வீட்டிலிருந்து வ‌ருகின்ற‌ எல்லா அலைபேசி அழைப்புக‌ளுமே இத‌ய‌த்தை பிள‌க்க‌க் கூடிய‌ செய்திகளாக‌ உள்ள‌ன‌. என்னுள் வ‌ன்முறை கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாய் வ‌ள‌ர்வ‌தை உண‌ர்கின்றேன் நான். எங்க‌ள் வீட்டின் அருகிலுள்ள‌ காய்க‌றி க‌டைக்கார‌ர் அர‌ச ப‌டைக‌ளால் சுட்டுக் கொல்ல‌ப்ப‌ட்டார் என்று என் அம்மா என‌க்கு கூறிய‌ போது நான் தில்லியில் இருந்தேன். நான் காசுமீரிலிருந்து தில்லிக்கு வ‌ரும் முன்பு என் ப‌க்க‌த்து வீட்டிலிருந்து க‌டைசி ந‌ப‌ர் அவர் ஒருவர் ம‌ட்டும் தான். விடைபெறும் முன் இருவ‌ரும் புன்ன‌கையை ப‌ரிமாறிக் கொண்டோம். ஆனால் இப்பொழுது என் மனதை க‌டுங்கோப‌ம் சூழ்ந்துகொண்டுள்ள‌து. ம‌த்திய‌ ஆயுத‌ப் படையைச் சேர்ந்த‌வ‌ர்க‌ள் மிக‌க்க‌டுமையான‌ கோப‌த்துடன் வீடுகளின் சாளரக் கண்ணாடிகளை உடைத்து, வீட்டினுள்ளே உள்ள‌ அனைவ‌ரையும் க‌டுமையாக‌ தாக்குகின்ற‌ன‌ர் என‌ என்னிட‌ம் கூறினான் என் த‌ம்பி.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;தில்லியில் காசுமீரை மேற்பார்வையிடும் நிறுவ‌ன‌ம் ஒன்றில் வேலை செய்யும் என் ந‌ண்ப‌ன் க‌ட‌ந்த‌ வார‌ம் ஒரு நாள் மாலையில் என்னை அழைத்தான். அவ‌ன‌து ப‌ணிக‌ளுக்கு இடையிலும் அவ‌ன் காசுமீரில் அர‌ச‌ ப‌டையினால் அடித்தே கொல்ல‌ப்ப‌ட்ட‌ ஒன்ப‌து வ‌ய‌து சிறுவ‌ன் ச‌மீர் அக‌ம‌தின் உட‌லை அவனும் பார்த்திருப்பான் என‌ நினைக்கின்றேன்.அவ‌ன‌து உட‌லெங்கும் ல‌த்தி குச்சியின் வ‌ரிக‌ள் சாரை, சாரையாக‌ உள்ள‌ன‌. அவ‌ன் தின்று கொண்டிருந்த‌ மிட்டாயின் மீத‌ம் இன்னும் அவ‌ன‌து வாயில் அப்ப‌டியே உள்ள‌து. நான் அவ‌னை ச‌மாத‌ன‌ப்ப‌டுத்த முயல‌ இறுதியில், இருவரும் ஒருவரை ஒருவர் ச‌மாத‌ன‌ப்ப‌டுத்திக் கொண்டோம். அடுத்த‌ நாள் காலை அவ‌ன் தில்லியிலிருந்து காசுமீருக்கு செல்ல‌ப் போவ‌தாக‌ கூறினான். “இங்கு எல்லோரும் பொய்யை ம‌ட்டுமே கூறுகின்ற‌ன‌ர். மேலும் அவ‌ர்களின் பொய்யை அவ‌ர்க‌ள் உண்மையென்று ந‌ம்புகின்றார்க‌ள்” என்றான் அவ‌ன்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இந்தியாவில் ஒரு “பொய்” எல்லோராலும் ப‌ர‌வ‌லாக‌ ந‌ம்ப‌ப்ப‌டுகின்ற‌து, அதாவ‌து அர‌ச‌ ப‌டைக‌ள் காசுமீர‌த்து ம‌க்க‌ளை பாதுகாக்கின்ற‌ன‌ர் என்ப‌தே அந்த‌ “பொய்”. ஆனால் காசுமீரிக‌ள் தாங்க‌ள் அர‌ச‌ப‌டைக‌ளால் பாதுகாக்க‌ப்ப‌டுவ‌தாக‌ ந‌ம்புவ‌தே இல்லை. இந்தியாவில் உள்ள‌வ‌ர்க‌ள் அர‌ச‌ப‌டையை “பாதுகாவ‌ல‌ர்கள்” என்றும், அவ‌ர்க‌ள் தான் தீவிர‌வாதிக‌ளிட‌ம் இருந்து காசுமீரிக‌ளை பாதுகாக்கின்ற‌ன‌ர் என்றும் எண்ணுகின்ற‌ன‌ர். ஆனால் அவ‌ர்க‌ளிட‌ம் இருந்து தான் காசுமீரிக‌ளை பாதுகாக்க‌ வேண்டியுள்ள‌து என்ப‌தே உண்மை. காசுமீரிக‌ள் த‌ங்க‌ளை ஆக்கிமிர‌த்துள்ள‌ இந்த‌ ப‌டைக‌ள் த‌ங்க‌ள் நில‌த்தை விட்டு வெளியேற‌ வேண்டும் என்று கோருகின்ற‌ன‌ர். அர‌ச‌ப‌டைக‌ள் மீது அவ‌ர்க‌ள் கொண்டுள்ள‌ உண‌ர்வு ப‌யம், வெறுப்பு, பழிஉணர்ச்சி போன்ற‌வை ம‌ட்டுமே.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;க‌ட‌ந்த‌ இர‌ண்டு மாத‌த்தில் ம‌ட்டும் காவ‌ல் துறை ம‌ற்றும் ம‌த்திய‌ பாதுகாப்பு ப‌டை சுட்ட‌தில் 55 ஆயுத‌ம் ஏந்தாத‌ பொதும‌க்க‌ள் காசுமீரில் கொல்ல‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர். இவ‌ர்க‌ளில் பெரும்பாலானோர் சிறுவ‌ர்க‌ள். ஒன்று இவ‌ர்க‌ள் க‌ல்லெறிந்து கொண்டிருந்திருக்க‌லாம் அல்ல‌து அண்டை வீடுக‌ளில் விளையாடிக் கொண்டிருந்திருக்கும் போது சுடப்பட்டிருக்கலாம். காசுமீரில் ப‌த‌ட்ட‌நிலை ஆர‌ம்பிக்கும் கால‌க‌ட்ட‌ங்க‌ளில் நான் அங்கு இருந்தேன். ஒவ்வொரு இறுதி ஊர்வ‌ல‌த்திற்கும் சென்ற‌ நான் ம‌க்க‌ள் மிகக்கடுமையான‌ கோப‌த்துட‌ன் இருப்ப‌தை க‌ண்டேன். க‌ங்ப‌க் என்ற‌ ப‌குதியில் 17 வ‌ய‌து சிறுவ‌னின் இறுதி ஊர்வ‌ல‌த்தில் ஊர‌ட‌ங்கு உத்த‌ர‌வை மீறி ஆயிர‌க்க‌ண‌க்கானோர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர். அவ‌ன‌து இரு ந‌ண்ப‌ர்க‌ள் அவ‌னை காவ‌ல்துறை அழைத்துச் சென்ற‌தாக‌வும், பின்னால் அவ‌ன் நீரில் மூழ்கி இற‌ந்துவிட்டான் என‌ காவ‌ல் துறையை கூறிய‌தாக‌வும் ஊட‌க‌ங்க‌ளுக்கு சொன்னார்க‌ள். ஆனால் இற‌ந்த‌ சிறுவ‌ன் ந‌ன்கு நீச்ச‌ல் தெரிந்த‌வ‌ன், ர‌ண‌ அறுவை சிகிச்சையில் த‌லையில் இரண்டு ப‌ல‌த்த‌ காய‌ங்க‌ள் இருப்ப‌து தெரிந்த‌து.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இத‌ற்கு ம‌று நாள் “NDTV” என்ற‌ செய்தி ஊட‌க‌த்தில் பேசிய‌ மாநில‌ முத‌ல்வ‌ர் ப‌ரூக் அப்துல்லா “அவ‌ன‌து ந‌ண்ப‌ன‌து உயிர் முக்கிய‌ம் என‌த் தெரிந்திருந்தால், இந்த‌ இருவ‌ரும் அவ‌னை நீரிலிருந்து காப்பாற்றியிருக்க‌ வேண்டிய‌து தானே” என‌ கேட்டார். இவ்வாறு கேட்ப‌த‌ற்கு ப‌ரூக் அப்துல்லாவால் ம‌ட்டும் தான் முடியும், அதிகார‌வ‌ர்க்க‌த்தின் பார்வை இவ்வாறு தான் இருக்கும். இவ‌ர்க‌ளை பொருத்த‌ வ‌ரையில் காசுமீரிக‌ள் “PDP” யின் ப‌ண‌த்திற்காக‌வும், பாகிசுதானின் உள‌வு நிறுவ‌ன‌ங்க‌ளுக்காக‌வும் உயிரை விடும் த‌ர‌க‌ர்க‌ள் தானே. இந்தியாவில் 40 ஆண்டு கால‌ம் வாழ்ந்த‌தால் ப‌ரூக் அப்துல்லாவிற்கு இந்த உலகப்பார்வை வ‌ந்துள்ள‌து. முஃப்திக‌ளோ இவ‌ர்க‌ளை விட‌ மோச‌ம், அவ‌ர்க‌ள் எப்பொழுது பிரிவினை கோருவார்க‌ள், எப்பொழுது இந்திய‌ தேசிய‌வாதிக‌ளாக‌ மாறுவார்க‌ள் என்ப‌து யாருக்குமே தெரியாத‌ ஒன்று. அவ‌ர்க‌ளின் தேவை எல்லாம் ஆட்சி அதிகார‌ம் ம‌ட்டும் தான். ம‌த்திய‌ அர‌சு ப‌ரூக் அப்துல்லாவை தூக்கியெறிந்து விட்டு மெக‌பூபாவை முத‌ல் ம‌ந்திரி ஆக்க‌வேண்டும் என்ப‌தே அவ‌ர்க‌ள் எண்ண‌ம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;காசுமீரிக‌ளுக்கும், அப்துல்லாக்க‌ளுக்கும் இடையில் மிக‌ப்பெரிய‌ இடைவெளி உள்ள‌து. காசுமிரீக‌ளை நோக்கி எப்பொழுதும் துப்பாக்கிக‌ள் த‌யாராக‌ இருக்கும், அப்துல்லாக்க‌ளை நோக்கி அல்ல. தங்கள் உயிரை பற்றிய கவலையில்லாமல் ஏன் தடையையும் மீறி இறுதி ஊர்வலத்திலும், அரச படைகளை எதிர்த்தும் கல்லெறிந்து கொண்டிருக்கின்றனர் என அப்துல்லாக்க‌ளும், முப்திக்க‌ளும் புரிந்து கொள்ள‌ ம‌றுக்கின்ற‌ன‌ர். இருப‌து வ‌ருட‌ கால‌ங்க‌ளில் இங்கு கொல்ல‌ப்ப‌ட்டுள்ள‌ 70,000 ம‌க்க‌ளின் புதைகுழிக‌ளில் த‌ங்க‌ள் பொய்யையும் சேர்த்தே அவ‌ர்க‌ள் புதைத்து வ‌ந்துள்ள‌ன‌ர். ஒரு கால‌த்தில் தேசிய‌ காங்கிர‌சின் தீவிர‌மான‌ ஊழிய‌ராக‌ இருந்த‌ எங்க‌ள் உற‌வின‌ர் ஒருவ‌ர் பிற்கால‌த்தில் அதே க‌ட்சி காசுமீரிக‌ளுக்கு துரோக‌ம் செய்து விட்ட‌து என‌க் கூறினார் என்பத‌ன் பொருள் என‌க்கு இப்பொழுது தான் புரிகின்ற‌து. சேக் அப்துல்லா டோர்கா ம‌ன்ன‌ர்க‌ளின் இரும்புப் பிடியிலிருந்து காசுமீரை மீட்டு அதை விட‌ மோச‌மான‌ அட‌க்குமுறை அர‌சிட‌ம் ஒப்படைத்து விட்டார் என‌ அவ‌ர் தின‌மும் கூறுவார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;சிறீந‌க‌ரின் க‌சூரி பாக் ப‌குதியில் வ‌ய‌தான த‌ந்தை ஒருவ‌ர் கொல்ல‌ப்ப‌ட்ட‌ த‌ன‌து ம‌க‌னின் உடலை பிடித்து கொண்டிருந்த படத்தை பார்த்தேன். ஆனால் ஆறுக்கும் மேற்ப‌ட்ட‌ காவ‌ல்துறையின‌ர் அவ‌ரை அவ‌ர‌து ம‌க‌னின் உட‌லை விட்டு பிரித்துச் செல்ல‌ முய‌ன்று கொண்டிருந்த‌ன‌ர். ஆனால் அவ‌ர் ம‌க‌னின் உட‌லை விட்டு பிரியாம‌ல் அருகிலேயே இருந்தார். அவ‌ர‌து ச‌ட்டை ம‌க‌னின் இர‌த்த‌தில் ந‌னைந்து போன‌து, அவ‌ர‌து வெள்ளை தாடி இர‌த்தத்தால் சிக‌ப்பு நிற‌மான‌து. அந்த‌ ப‌ட‌த்தை நான் பார்க்க‌ பார்க்க‌ என்னுள் ஏற்ப‌டும் வ‌லியின் ர‌ண‌ம் அதிக‌ரித்துக் கொண்டே சென்ற‌து. இற‌ந்த‌ த‌ன‌து ம‌க‌னின் உட‌லை க‌ட்டிய‌ணைத்து த‌ன‌து சோக‌த்தை ஒரு தந்தை வெளிப‌டுத்துவ‌தை த‌விர‌ அவ‌ரால் என்ன‌ செய்ய‌ முடியும் என்று என‌க்கு தெரிய‌வில்லை. ப‌ரூக் அப்துல்லாவால் அந்த‌ த‌ந்தையை அட‌க்குமுறையை மீறி அர‌ச‌ ப‌டைக்கு எதிராக‌ க‌ல்லெறிவ‌தை த‌டுக்க‌ குடியுமா? அந்த‌ வ‌ய‌தான‌ ம‌னித‌ரின் இட‌த்தில் ப‌ரூக் அப்துல்லா இருந்திருந்தால் எப்ப‌டி ந‌ட‌ந்திருப்பார், ஒரு த‌ந்தையைப் போல‌வா? ஒரு முத‌ல்வ‌ரை போல‌வா?. இந்நேர‌ம் இந்ந‌க‌ரமே துண்டாட‌ப்ப‌ட்டிருக்காதா? சிறீந‌க‌ர‌ம் ப‌ற்றி எரிந்திருக்காதா?&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;த‌ங்க‌ளின் நேச‌த்திற்குரிய‌ இற‌ந்த‌ உற‌வுக‌ளை க‌ல்லெறிவதன் மூலமாகவும், அரசு வாகனங்களை எரிப்பதன் மூலமாகவும் மிகச்சிறிய அளவில் மட்டுமே நினைவு கொள்கின்றார்க‌ள் அவ‌ர்க‌ளின் த‌ந்தைக‌ள், ச‌கோத‌ர‌ர்க‌ள், உற‌வின‌ர்க‌ள், ந‌ண்ப‌ர்க‌ள். இது மட்டும் எப்ப‌டி த‌வறாகும்?&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;காசுமீரை ச‌ட்ட‌ ஒழுங்கு பிர‌ச்ச‌னை என்று சுருக்கி பார்த்திட‌ முடியாது, அது ஒரு மீக‌ நீண்ட குருதி தோய்ந்த‌ வ‌ர‌லாற்றை கொண்டது. ம‌த்திய‌ ஆயுத‌ ப‌டையால் அனாதையாக‌ ஆக்க‌ப்ப‌ட்ட‌ சிறுவ‌ர்க‌ள் ம‌ட்டும் க‌ல்லெறிய‌ ஆர‌ம்பித்தால் உங்க‌ளால் 60,000 க‌ல்லெறிப‌வ‌ர்க‌ளை காண‌ முடியும், இவ‌ர்க‌ளுட‌ன் அர‌ச‌ ப‌டையால் வித‌வையாக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளும் சேர்ந்தாலே 30,000 பெண்க‌ள் ஒவ்வொரு ப‌துங்கு குழி மற்றும் ஒவ்வொரு ப‌டை வீர‌ரை நோக்கியும் க‌ல்லெறிவ‌தை நீங்க‌ள் காண‌லாம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;கையில் க‌ல்லுட‌ன் ஒரு சிறுவ‌ன் ப‌டை வீர‌ருக்கு எதிராக‌ வ‌ந்து நிற்கும் போது அவ‌னுக்கு படை வீரனுக்கும், தனக்கும் இடையே உள்ள‌ ப‌டை வ‌லுவின் வித்தியா‌ச‌ம் ந‌ன்கு தெரியும். அவ‌ன் என்ன தான் ச‌ரியாக‌ குறி பார்த்து எறிந்தாலும் ஒரு சிறிய‌ காய‌மோ அல்ல‌து ஒன்றிர‌ண்டு தைய‌ல்க‌ளுட‌னான‌ காய‌த்தை ம‌ட்டும் தான் ப‌டை வீர‌னுக்கு கொடுக்க‌ முடியும் இத‌ற்கே அவ‌ன் ப‌டைவீர‌னின் காலில் உள்ள‌ பாதுகாப்பு உறை, குண்டு துளைக்காத‌ மேல் ச‌ட்டை, த‌லைக் க‌வ‌ச‌ம் இதை எல்லாம் மீறி அவ‌ன் எறியும் க‌ல் செல்ல‌ வேண்டும். ஆனால் படை வீர‌னின் துப்பாக்கியில் இருந்து வ‌ரும் துவ‌க்கு(Bullet) ம‌ற்றும் படை வீரன் எறியும் க‌ண்ணீர் புகைக்குண்டுக‌ளினால் அந்த‌ சிறுவ‌ன் மிக‌க் க‌டுமையாக‌ பாதிக்க‌ப்ப‌ட‌லாம் அல்ல‌து உயிரையும் கூட‌ இழ‌க்க‌க்கூடும் என்ப‌து அந்த‌ சிறுவ‌ன் ம‌ற்றும் ப‌டைவீர‌ன் என இருவ‌ருக்குமே தெரியும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;த‌ன‌து ஆயுத‌மாக‌ எப்பொழுது அந்த‌ சிறுவ‌ன் க‌ல்லை கையிலெடுக்க‌த் தொட‌ங்கினானோ அப்பொழுதே அவ‌ன‌து போராட்ட‌ம் ச‌மூக‌ நெறிகளின் படி(Social Moral) உய‌ர் நிலையை அடைந்துவிடுகின்ற‌து. அந்த‌ சிறுவ‌ன‌து நோக்க‌ம் ப‌டைவீர‌னை கொல்வ‌து தான் என்ப‌து மிக‌வும் முட்டாள்த‌ன‌மான‌ ஒரு க‌ருத்து. இந்த‌ ஒரு கார‌ண‌த்தினால் தான் க‌ட‌ந்த‌ இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளாக‌ ந‌டைபெற்றுவ‌ரும் க‌ல்லெறியும் போராட்ட‌ங்களில் ஒரு ப‌டை வீர‌னோ, காவ‌ல் துறையைச் சேர்ந்தோரோ கூட‌ இதுவ‌ரை இற‌க்க‌வில்லை. ஐந்து க‌ல்லெறியும் போராளிக‌ளுக்கு ந‌டுவே சிக்கிக்கொண்ட‌ காவ‌ல்துறை அல்ல‌து ப‌டை வீர‌ர்க‌ள் ப‌ல‌ர‌து புகைப்ப‌ட‌ங்க‌ளை நாம் பார்த்திருக்கின்றோம் ஆனால் இவ‌ர்க‌ளில் ஒருவ‌ர் கூட‌ இது வ‌ரை இற‌ந்த‌தில்லை என்ப‌து ம‌றுக்க‌முடியாத‌ உண்மை.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;உலகமும், இந்தியாவும் தங்கள் துயரமான வரலாற்றை கேட்பார்கள் என பல காலம் காசுமீரிக‌ள் காத்திருந்த‌ன‌ர். ஆனால் அவ‌ர்க‌ளின் மொழியை யாரும் புரிந்துகொள்ள‌வில்லை. இத‌னால் எல்லா ம‌னித‌ர்க‌ளும் புரிந்த‌ ஒரு மொழியில் பேச‌ வேண்டும் என‌ காசுமீரிக‌ள் எண்ணினார்க‌ள். க‌ட‌ந்த‌ இர‌ண்டு மாத‌ங்க‌ளாக‌ க‌ல்லெறியும் மொழியின் மூல‌மாக‌ த‌ங்க‌ள் துய‌ர‌த்தை காசுமீரிக‌ள் உல‌க‌த்தாரிட‌ம் எடுத்துக் கூறுகின்றார்க‌ள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;எந்த‌ தாயிட‌ம் உங்க‌ள் குழ‌ந்தைக‌ளை வெளியே அனுப்ப‌ வேண்டாம் என‌ ப‌ரூக் அப்துல்லா கேட்டுக் கொண்டாரோ அந்த‌ தாயே வீதிக‌ளுக்கு வ‌ந்து க‌ல்லெறிய‌ துவ‌ங்கியுள்ளார். க‌ட‌ந்த‌ மாத‌ம் தொலைக்காட்சியில் “இல‌சுக‌ர் இ தொய்பாவின்” பணத்திற்காக‌ இந்த‌ க‌ல்லெறித‌ல் நிக‌ழ்வ‌தாக‌ காட்டிய‌ போது அந்த “பணத்திற்காக க‌ல்லெறியும் கும்ப‌லில்” நான் என‌க்கு அடையாள‌ம் தெரிந்த‌ சில‌ரை பார்த்தேன். அவ‌ர்க‌ள் இருவ‌ரும் எனது வீட்டிற்கு ப‌க்க‌த்தில் வ‌சிக்கும் இரு பெண்க‌ள். 2005ஆம் ஆண்டு அந்த‌ பெண்க‌ளின் த‌ம்பியை ம‌த்திய‌ ஆயுத‌ப் ப‌டை கைது செய்து அழைத்துச் சென்ற‌ பொழுது இவ‌ர்க‌ளில் ஒருவ‌ர் வெறும் கால்க‌ளில் ம‌த்திய‌ ஆயுத‌ப் ப‌டை வ‌ண்டியை துரத்திக் கொண்டு நெடுதூர‌ம் சென்றார். ப‌த்து நாட்க‌ளுக்கு பிற‌கு அந்த‌ பெண்ணின் த‌ம்பியின் உட‌ல் ப‌க்க‌த்து தெருவில் கிட‌ந்த‌து. அவ‌ன‌து தோல்க‌ள் எரிந்த‌ நிலையில் இருந்த‌ன‌. அவ‌ன‌து உட‌லில் க‌ன‌ர‌க‌ ச‌க்க‌ரங்கள் ஏறிய‌து போலிருந்த‌து. அவ‌ன‌து பிற‌ப்புறுப்பில் மின்சார‌ க‌ம்பிக‌ள் இருந்த‌ன‌. இந்த‌ நிகழ்வுக்கு பின்னால் அந்த‌ பெண்க‌ள் முன்பு போல் இல்லை. 1995ல் த‌ன‌து க‌ண‌வ‌னை தொலைத்து விட்ட‌ (காணாம‌ல் போன‌) ஒரு பெண்ணையும் நான் அந்த “பணத்திற்காக க‌ல்லெறியும் கும்ப‌லில்” பார்த்தேன். அர‌ச‌ ப‌டையால் கொல்ல‌ப்ப‌ட்ட‌ ம‌க‌னை ப‌றிகொடுத்த‌ தாயை நான் அந்த “பணத்திற்காக க‌ல்லெறியும் கும்ப‌லில்” பார்த்தேன். அந்த‌ கூட்ட‌த்தில் இருந்த‌ ஒவ்வொருவ‌ரின் பின்னும் கடந்த‌ 20 வருடங்களாக சொல்லாத துய‌ர‌மான‌ க‌தை உண‌டு அதை அவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் கைக‌ளில் உள்ள‌ க‌ல்லின் மூல‌மாக‌ சொல்லுகின்ற‌ன‌ர். அவ‌ர்க‌ள் எறியும் க‌ல் ப‌டைவீர‌ரை நோக்கி செல்கின்றதா என்ப‌து அவ‌ர்க‌ள் நோக்க‌ம‌ல்ல‌. அவ‌ர்க‌ள் நோக்க‌ம் க‌ல்லை எறிவ‌து ம‌ட்டும் தான். குறிபார்த்து அடிப்ப‌து அல்ல‌. இத‌ற்காக‌ தான் அவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் வீடுக‌ளை விட்டு வெளியில் வ‌ந்துள்ள‌ன‌ர்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;பெண்க‌ள் தான் இந்த‌ பிர‌ச்ச‌னையில் மிக‌வும் பாதிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள். க‌ற்ப‌ழிப்புக‌ளும், பாலிய‌ல் வ‌ன்முறைக‌ளும் அர‌ச‌ ப‌டைக‌ள் ந‌ட‌த்தும் உள‌விய‌ல் தாக்குத‌ல்க‌ளாகும். ஆனால் இவை எல்லாம் மிக‌வும் குறைத்தே இது வ‌ரை ம‌திப்பிட‌ப்ப‌ட்டுள்ள‌ன‌. ஆனால் அந்த‌ வ‌லி பெண்க‌ளுக்கும், ம‌ன‌விய‌ல் ம‌ருத்துவ‌ர்க‌ளுக்கும் ம‌ட்டுமே தெரிந்த‌ ஒன்றாகும். க‌ல்லெறிவ‌தை அவ‌ர்க‌ள் இராணுவ‌த்திற்கு த‌ரும் பேதி ம‌ருந்தாக‌ பார்க்கின்ற‌ன‌ர். ஒவ்வொரு முறை க‌ல்லை எறியும் போதும் த‌ங்க‌ள் இத‌ய‌க்கூட்டினுள் எரிந்துகொண்டிருக்கும் ஒவ்வொரு பாட‌த்தையும் அவ‌ர்க‌ள் இராணுவ‌த்திற்கு க‌ற்பிக்கின்ற‌ன‌ர்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;சில‌ வார‌ங்க‌ளுக்கு முன்பு பாட்டிமலூவில் உள்ள த‌ன‌து வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டிருந்த‌ என‌து அத்தையின் மகன் அதாரை உன்னை நாங்க‌ள் கொன்று விடுவோம் என‌ மிர‌ட்டி உள்ள‌ன‌ர் ம‌த்திய‌ ஆயுத‌ ப‌டையைச் சார்ந்த‌வ‌ர்க‌ள். அவ‌ன் உள்ளே சென்று ஒழிந்து கொண்டான். என‌து அத்தையின் ப‌த்து நிமிட‌ கெஞ்ச‌லுக்கு பின்ன‌ரே அவ‌ன் ப‌டைவீர‌ர்க‌ள் அவ‌னை பார்த்து மிர‌ட்டிய வார்த்தைக‌ளை சொன்னான். என‌து அத்தை வ‌ணிக‌வியலில் இளங்கலை ப‌ட்ட‌ம் பெற்ற‌வ‌ர். கோப‌த்தில் த‌ன் க‌ண்க‌ளில் வ‌ந்த‌ க‌ண்ணீரை துடைத்துக் கொண்டு த‌ன‌து வீட்டின் அருகே ந‌ட‌ந்து கொண்டிருந்த‌ விடுத‌லை போராட்ட‌ ஊர்வ‌ல‌த்தில் த‌ன்னையும் த‌ன் ம‌க‌னையும் இணைத்து கொண்டு, தங்களின் பயன் போகும் வரையில் விடுத‌லை முழக்கங்க‌ளை எழுப்பினார். இது அவர்களுக்கு பயனும் தந்தது. அவ‌ர்க‌ள் இருவ‌ருமே வீட்டை விட்டு வ‌ந்து இது போன்ற‌ ஊர்வ‌ல‌த்தில் க‌ல‌ந்து கொள்வ‌து இது தான் முத‌ல் முறை. என‌து அத்தை த‌ன‌து கைக‌ளில் உள்ள‌ ரூபாய் நோட்டுக‌ளில் எல்லாம் “இந்தியாவே வெளியேறு, இந்தியாவே திரும்பி போ (Go India, Go Back)” என்ற‌ வாச‌க‌ங்க‌ளையும், அந்த‌ ஐந்து வ‌ய‌து சிறுவ‌னோ அதே வாச‌க‌ங்க‌ளை த‌ன‌து வீட்டு சுவ‌ர்க‌ளில் எழுதிவைத்தான். இந்த‌ ஒரு வாக்கிய‌ம் ம‌ட்டும் தான் அவ‌னுக்கு ஆங்கில‌த்தில் அவ‌னுக்குத் தெரியும்.இது போன்ற‌ சிறுவ‌ர்க‌ள் தான் சிறீந‌க‌ரின் அடைக்க‌ப்ப‌ட்ட‌ க‌டைக் க‌த‌வுக‌ளிலும், யாருமில்லாத‌ சாலைக‌ளிலும், சுவ‌ர்க‌ளிலும் இது போன்ற‌ விடுத‌லை முழ‌க்க‌ங்க‌ளை எழுதுகின்ற‌ன‌ர்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;பாகிசுதான், ஆப்கானிசுதான் போன்ற‌ பிர‌ச்ச‌னைக‌ளை எல்லாம் தாண்டி காசுமீர் விடுத‌லை நிக‌ழ்வு சென்று விட்ட‌து. காசுமீர் துப்பாக்கிக‌ளிலிருந்து விடுதலை முழ‌க்க‌ங்க‌ளுக்கு மாறிவிட்ட‌து. இதில் க‌ல்லெறிவ‌து கூட‌ த‌ங்க‌ள் அமைதி வழி போராட்ட‌ம் அர‌சால் மிக‌க்க‌டுமையாக‌ அட‌க்க‌ப்ப‌டும் போது ம‌ட்டுமே நிக‌ழ்கின்ற‌து. 2008ல் 3 இல‌ட்ச‌ம் ம‌க்க‌ள் வீதிக‌ளுக்கு வ‌ந்து ம‌னித‌ உரிமை மீற‌ல்க‌ளுக்கு எதிராக‌ ம‌னித‌ ச‌ங்க‌லி போராட்ட‌ம் ந‌ட‌த்தின‌ர். அப்பொழுது ஒருவ‌ர் கூட‌ எந்த‌ ஒரு ப‌துங்கு குழியையும், ப‌டை வீர‌ரையும் தொட‌க்கூட‌ இல்லை. ஆனால் இந்த‌ வ‌ருட‌ம் காசுமீர் ம‌க்க‌ளின் அமைதி ஊர்வ‌ல‌ங்க‌ள் அரசால் க‌ட்டாய‌மாக‌ த‌டை செய்ய‌ப்ப‌ட்ட‌ன‌. கூட்ட‌த்தை க‌லைப்ப‌தற்காக‌ ம‌க்களை சுடுவதற்கு இராணுவ‌த்திற்கு அனும‌தி கொடுக்க‌ப்ப‌ட்ட‌து. இந்த வருடத்தில் எந்த‌ ஒரு சூழ்நிலையிலும் ம‌க்க‌ள் கூடுவ‌த‌ற்கு இராணுவ‌ம் அனும‌தியே கொடுக்க‌வில்லை. இறுதி ஊர்வ‌ல‌த்தில் சென்ற‌வ‌ர்க‌ளை நோக்கி அவ‌ர்க‌ள் ப‌ல‌முறை சுட்ட‌ன‌ர். இத‌னால் ப‌ல‌ர் க‌ல்லெறிப‌வ‌ர்க‌ளாக‌ ஆக்க‌ப்ப‌ட்டார்க‌ள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;காசுமீரில் இன்று இராணுவ‌த்தினால் ஒரு ம‌ருத்துவ‌மனையையோ, த‌ங்க‌ளுக்கு உத‌வக் கூடிய‌ வீட்டையோ காண்ப‌து அரிதான‌ ஒன்று. காசுமீரிக‌ள் இந்தியாவுட‌னான‌ த‌ங்க‌ள் பிர‌ச்சனையை துப்பாக்கிக‌ள் இல்லாம‌ல் தீர்வு காணுகின்ற‌ன‌ர். ஊட‌க‌ங்க‌ள் காசுமீரிக‌ளை பாகிசுதானின் உள‌வு நிறுவ‌ன‌த்தின் காசுக்காக‌வும், PDP யின் காசுக்காக‌வும் போராடுப‌வ‌ர்க‌ளை போல‌ காட்டும் போது நான் கடுமையான கோபத்திற்கு உள்ளாகின்றேன். சிறீந‌க‌ரின் எல்லா தொகுதிக‌ளையும் வென்ற‌து தேசிய‌ காங்கிர‌சு, PDP அல்ல‌. இந்த‌ இட‌ம் தான் க‌ல்லெறித‌லில் மிக‌ முக்கிய‌மான‌ ந‌க‌ர‌மாகும். இந்த‌ வ‌ருட‌த்தின் ஆர‌ம்ப‌த்தில் ஒரு நேர்காண‌லில் ப‌ரூக் அப்துல்லாவிட‌ம் இந்த‌ கேள்வியை கேட்டேன், நீங்க‌ள் உங்க‌ளை காசுமீரிக‌ளின் த‌லைவ‌ராக‌ பார்க்கின்றீர்களா?, அல்ல‌து காசுமீரில் உள்ள‌ ஒரு அர‌சிய‌ல் க‌ட்சியின் த‌லைவ‌ராக‌ பார்க்கின்றீர்க‌ளா?. அவ‌ர் மிக‌வும் கோப‌மாக‌ சொன்னார் நான் 60 விழுக்காடு வாக்குக‌ள் வாங்கி வெற்றி பெற்றுள்ளேன். இப்பொழுது அந்த‌ வாக்குக‌ள் எல்லாம் எங்கு சென்று விட்ட‌ன‌ என‌ எண்ணுகிறார் அவ‌ர்?&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;க‌ல்லெறிப‌வ‌ர்க‌ளும், அமைதி வ‌ழியில் போராடுப‌வ‌ர்க‌ளும் தீவிர‌வாதிக‌ள் என்று முத்திரை குத்த‌ப்ப‌ட்டு கொல்ல‌ப்ப‌டுவ‌து தொட‌ர்ந்தால் காசுமீரிக‌ள் தாங்க‌ள் முன்பு வைத்திருந்த‌ துப்பாகிக‌ளை க‌ண்டிப்பாக‌ மீண்டும் கையிலெடுப்பார்க‌ள். உல‌கிலேயே அதிக‌ ஆயுத‌ கொள்வ‌ன‌வு செய்யும் நாடான‌ இந்தியாவிற்க்கும், காசுமீரில் உள்ள‌ 7,00,000 துருப்புக‌ளுக்கும் எதிரான‌ இன்னொரு ஆயுத‌ புர‌ட்சியும் தீவிர‌வாத‌ம் என்ற பெயரில் மறைத்து அழிக்கப்படும். AK 47 துப்பாக்கிக்கு எதிராக‌ கையில் க‌ல்லுட‌ன் மோதும் இன்றைய‌ த‌லைமுறை இளைஞ‌ர்க‌ள் கையில் உள்ள‌ க‌ல்லை கீழே வைத்து விட்டு தாங்க‌ளும் AK 47 துப்பாக்கியை கையிலெடுத்தால் நிலைமை 1990க‌ளில் இருந்த‌தைவிட‌ மிக‌ மோச‌மாக‌ மாறிவிடும். காசுமீர்க‌ளுக்கு தெரியும் எவ்வாறு ஆயுத‌ப் போராட்ட‌ம் த‌ங்க‌ள் குழ‌ந்தைக‌ளையே அரித்து தின்னும் என்று, ஆனாலும் அவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் விடுத‌லைக்காக‌ அதைச் செய்வார்க‌ள். ஆனால் த‌ற்போது காசுமீர் போராட்ட‌ம் வெறும் க‌ற்க‌ளுட‌ன் ம‌ட்டுமே ந‌டைபெறுகின்ற‌ன‌து. ஆனால் த‌ங்க‌ளைச் சுற்றி உள்ள‌ இந்த‌ க‌ண்ணாடி மாளிகைக‌ள் அப்ப‌டியே இருக்காது. போர் மிக‌த் தீவிர‌மான‌ ஒன்றாக‌ மாறும், இருந்த‌போதிலும் என்னுள் உள்ள‌ அமைதி விரும்பி அந்த‌ நிலைக்கு காசுமீர் த‌ள்ள‌ப்ப‌டாது என்று கூறுகிறான்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;காசுமீரில் இசுலாம் என்ற‌ வார்த்தை தொன்று தொட்டு இருந்து வ‌ருகின்ற‌து, இதை காசுமீரிக‌ள் த‌ங்க‌ளுக்கே உரிய‌ த‌னித்துவ‌ முறையில் புரிந்துகொண்டுள்ள‌ன‌ர். என‌து தாயார் புனித‌ த‌ள‌ங்க‌ளுக்கு செல்வார். என‌து பெண் தோழியும் கூட‌. என‌க்கு தெரிந்த‌ எல்லா பெண்க‌ளும் அங்கே செல்வார்கள். ம‌சூதிக‌ளை விட‌ அதிக‌மான‌ கூட்ட‌ம் இந்த‌ புனித‌ த‌ள‌ங்க‌ளில் எப்போதும் இருக்கும். சூபி இசுலாம் இங்கு ப‌ல‌ நூறு வ‌ருட‌ங்க‌ளாக‌ இருந்து வ‌ருகின்ற‌து. இந்த‌ புர‌ட்சிக‌ளும் கூட‌ ஒழுக்கு நெறிக‌ளை பின்ப‌ற்றியே ந‌ட‌க்கின்ற‌து. காசுமீரிக‌ள் ப‌ணிவான‌வ‌ர்க‌ள் ம‌ற்றும் விட்டுக் கொடுப்ப‌வ‌ர்க‌ள் என்ப‌தை எப்பொழுது எங்களின் ப‌ல‌வீன‌மாக‌ அர‌சு க‌ருத‌ ஆர‌ம்பிக்கின்ற‌தோ அப்பொழுது அர‌சு அட‌க்குமுறை த‌க‌ர்க்க‌ப்ப‌டும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;1990க‌ளில் காசுமீர் ப‌ண்டிட்டுக‌ளுக்கு என்ன‌ ந‌டைபெற்ற‌து என்ப‌து என‌க்கு தெரியாது. நான் அப்பொழுது சிறிய‌வ‌ன். ஆனால் இன்று அந்த‌ நிக‌ழ்வு ப‌ல‌ திரிபுக‌ளுக்கு உள்ளாகிவிட்ட‌து. காசுமீரில் ப‌ண்டிட்டுக‌ளையே காணாத‌ இசுலாமிய‌ இளைய‌ த‌லைமுறைக‌ளில் நானும் ஒருவ‌ன். ஆனால் அந்த‌ வ‌ருட‌ம் என்ன‌ ந‌டைபெற்ற‌து என்ப‌து ப‌ற்றிய‌ ப‌ல‌ க‌தைக‌ளை நான் கேள்விப்ப‌ட்டுள்ளேன். எப்பொழுதெல்லாம் அன்று என்ன‌ ந‌டைபெற்ற‌து என‌ தெளிவாக‌ தெரிந்துகொள்ள‌ ஆர‌ம்பிக்கின்றோனோ அப்பொழுதே அது தெளிவில்லாம‌ல் செல்ல ஆரம்பிக்கின்றது. எங்க‌ள‌து பழைய குடும்ப‌ புகைப்ப‌ட‌ங்க‌ளில், ப‌ல‌ காசுமீர் ப‌ண்டிட்டுக‌ளை நான் பார்த்த‌துண்டு. எங்க‌ள‌து குடும்ப‌த்தை பொருத்த‌வ‌ரையில் ப‌ண்டிட்டுக‌ளுக்கு எதிராக‌ பேசுவ‌து த‌வ‌று, அவ‌ர்க‌ள் விடுத‌லையை எதிர்க்கும் வ‌ல‌து சாரி இய‌க்க‌த்தை சார்ந்த‌வ‌ர்க‌ளாக(இதை ஒரு மத போராட்டமாக பார்ப்பவர்கள்) இருந்தாலும் ச‌ரி. ப‌ண்டிட்டுக‌ள் மீண்டும் அவ‌ர்க‌ளின் பூர்விக‌ நில‌ங்க‌ளில் வ‌ந்து குடியேற‌ வேண்டும். என்னை போன்ற‌ இளைஞ‌ர்க‌ள் அவ‌ர்க‌ளை வேறு யாரோ ஒருவ‌ர் என‌ எண்ணாம‌ல் ந‌ண்ப‌ர்க‌ள் போல‌ ப‌ழ‌க‌வேண்டும் என்ற‌ எண்ண‌ம் என்னுள் எப்போதும் உண்டு.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;என்னை பொருத்த‌வ‌ரை காசுமீர் என்ப‌து கென்றி காரிட்ட‌ர் பிர‌ச‌னின் புகைப்ப‌ட‌த்தை போல‌. அந்த‌ புகைப்ப‌ட‌த்தில் ஒரு பெண்க‌ள் கோ.இ.மார‌ன் ம‌லை உச்சியில் நின்று கொண்டு த‌ங்க‌ள‌து தெய்வ‌ங்க‌ளை வ‌ண‌ங்கிக் கொண்டிருப்பார்க‌ள். ஒருவ‌ர் ப‌ழைய‌ காசுமீரி ப‌ர்காவிலும், இன்னொருவ‌ர் காசுமீரின் பாரம்பரிய‌ உடையுட‌னும் ம‌லைக‌ளையும், அக‌ண்ட‌ வான‌வெளியை பார்த்த‌ மாதிரி இருப்பார்க‌ள். அவ‌ர்க‌ளின் இறைவ‌ழிபாட்டு முறைகளில் வேறுபாடிருப்பினும், அவ‌ர்க‌ளின் கோரிக்கை ஒன்றாக‌ இருந்த‌து. இந்த‌ பிர‌ச்ச‌னை ஏற்க‌ன‌வே அவ‌ர்க‌ள் பாதுகாப்பின்மையை ஏற்ப‌டுத்தியுள்ள‌து. அமைதி வ‌ழி போராளிக‌ள் கொல்ல‌ப்ப‌டுவ‌து தொட‌ர்ந்தால் இந்த‌ பெண்க‌ளும் ஒரு நாள் காணாம‌ல் போய் விடுவார்க‌ள். நாம் க‌ன‌வு க‌ண்ட‌ காசுமீர் க‌ன‌விலேயே போய்விடும் போல் உள்ளது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஐந்து வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்னால் நானும் “விடுத‌லை” போராட்ட‌ம் முடிவ‌டைந்து விட்ட‌தாக‌ நினைத்தேன். ஆனால் துப்பாக்கிக‌ளிலிருந்து க‌ல் என்ற ஆயுதமாக‌ மாற எடுத்துக் கொண்ட‌‌ கால‌ம் தான் அது என்ப‌து என‌க்கு இன்று புரிகின்ற‌து. 1953க‌ளில் ச‌ர்வ‌ச‌ன‌ வாக்கெடுப்பு என்று இருந்த‌து. 1970க‌ளின் ஆர‌ம்ப‌த்தில் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டமான “Al Fatah” (அல் பாத்தா என்பதற்கு வெற்றி எனப் பொருள். இந்த இயக்கம் முன்னெடுத்த போராட்டமே சுய நிர்ணய உரிமை போராட்டம் ஆகும்) என்றானது , 1989க‌ளில் ச‌ம்மு காசுமீர் விடுத‌லை அமைப்பு என்றான‌து, இன்று ஒன்ப‌து வ‌ய‌து க‌ல்லெறியும் சிறுவ‌ன் என்றிருக்கும் போராட்ட‌ நிலையில் என்றும் விடுத‌லை முழ‌க்கம் ம‌ட்டும் மாற‌வே இல்லை. போராட்ட‌ வ‌ழிமுறைக‌ள் ம‌ட்டுமே மாறியுள்ள‌ன‌.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;“பெரிய‌ பொருளாதார மற்றும் அதிகார‌ போட்டியில் வ‌ள‌ர்ந்து வ‌ரும் நாடான‌ இந்தியா” காசுமீரி ம‌க்க‌ளின் ம‌ன‌ங்க‌ளை க‌வ‌ர ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கான‌ கோடிக‌ளை செல‌வு செய்து முய‌ற்சி செய்த‌து. பெரும்பான்மையானோர் அந்த‌ ப‌ண‌த்தை பெற்றிருப்பினும் த‌ங்க‌ள் உண‌ர்வுக‌ளை ஒரு பொழுதும் அவர்கள் மாற்றிகொள்வ‌தாயில்லை. இது வ‌ழிமுறை 1. இது ச‌ரியாக‌ ந‌டைபெறாத‌தால் வ‌ழிமுறை 2ல் த‌வ‌றான‌ ந‌ப‌ர்க‌ளுக்கு ந‌ட்ச‌த்திர‌ விடுதிக‌ளில் க‌வ‌னிப்பு ந‌ட‌ந்த‌து. ஆனால் அதுவும் வேலை செய்ய‌வில்லை. இந்தியா த‌ன‌து ப‌ண‌த்தையும், ஆயுத‌த்தையும் கீழே வைத்து விட்டு காசுமீர் பிர‌ச்ச‌னையை காசுமீரிக‌ளுட‌ன் பேச்சுவார்த்தை ந‌ட‌த்தி தீர்க்க‌ வேண்டும். இர‌ண்டு வ‌ழிக‌ளில் இப்பிர‌ச்ச‌னைக்கு தீர்வு காண‌லாம். முதலில் இதை பிரச்சனை என்றுணர்து, பிர‌ச்ச‌னையில் ச‌ம‌ ப‌ங்குள்ள‌வ‌ர்க‌ள் என‌ க‌ருதி தில்லி காசுமீரி ம‌க்க‌ளுட‌ன் ச‌ரியான‌ முறையில் பேச்சுவார்த்தை ந‌ட‌த்தி தீர்வு காண்ப‌து. அல்ல‌து இது ச‌ட்ட‌ம் ஒழுங்கு பிர‌ச்ச‌னை என‌க் கூறி நோயை அல்லாம‌ல் நோயின் அறிகுறிக‌ளை ம‌ட்டும் குண‌ப்ப‌டுத்தும் வேலையில் ஈடுப‌டுத‌ல். தேசிய‌ காங்கிர‌சு PDP போன்ற‌ அர‌சிய‌ல் க‌ட்சிக‌ள் கூறும் இந்திய‌ அர‌சமைப்பின் எல்லைக்குள் “சுயாட்சி” போன்ற‌வ‌ற்றை எல்லாம் மைய‌ அர‌சு தூக்கியெறிந்து ப‌ல‌ நாளாகி விட்ட‌து.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ம‌க்க‌ள் கூட்ட‌மைப்பின் த‌லைவ‌ர் “சாச்ச‌த் லோனோ கூறும் “அடையக்கூடிய‌ தேசிய‌ம்” என்ப‌தை ப‌ற்றி இர‌ண்டு வ‌ருட‌மாக‌ ஒருவ‌ர் கூட இதுவரை வாயே திற‌க்க‌வில்லை. குரியத் கூட்டமைப்பின் தலைவரான மிர்வாசு உமர் கூறுகையில் “தில்லியுட‌ன் பேச்சுவார்த்தை ந‌ட‌த்துவ‌த‌ன் மூல‌ம் நா‌ங்கள் எங்கள் நேர்மை ம‌ற்றும் ந‌ம்ப‌க‌த்த‌ன்மையை ஊசலாட்ட‌தில் வைத்துள்ளோம்” என்கிறார். இந்தியா வெறும் புகைப்ப‌ட‌த்திற்கு ம‌ட்டும் அல்லாம‌ல் குறைந்த‌ப‌ட்ச‌ம் நேர்மையுட‌ன் பேச்சு வார்த்தை ந‌ட‌த்தும் என‌ நாங்க‌ள் ந‌ம்புகின்றோம் என்றார் அவ‌ர்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இந்திய‌ ப‌டை வீர‌ர்க‌ளோ மிக‌வும் ஏழ்மையான‌ கிராம‌த்திலிருந்து வ‌ந்த‌வ‌ர்க‌ள். இவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் வாழ்க்கையை யாரும‌ற்ற‌ ப‌துங்கு குழிக‌ளில் க‌ழிக்கின்ற‌ன‌ர். கல்லுக்கு பதிலாக காசுமீர‌த்து சிறுவ‌ர்க‌ளின் வாழ்க்கையை முடித்து விடுகின்றார்க‌ள். சுற்றி போட‌ப்ப‌ட்டுள்ள‌ முள்வேலிகள், உளவிய‌ல் ரீதியான‌ கோளாறுக‌ளால் அதிக‌ ப‌ட்ச‌மான‌ த‌ற்கொலைக‌ளும், தங்க‌ள் குடும்ப‌த்தின‌ரையே கொலை செய்த‌ல் போன்றவையும் காசுமீரில் மிக‌ அதிக‌ அள‌வில் உள்ள‌ன‌. இந்தியா இவ‌ர்க‌ளை தேச‌ ப‌க‌திக்காக‌ எரியும் மெழுகாய் ம‌ட்டும் பார்க்காம‌ல் த‌குதி வாய்ந்த‌ குடிம‌கன்க‌ளாய் என்று பார்க்க‌த் தொட‌ங்குகின்ற‌தோ அன்று தான் காசுமீரிக‌ளுக்கும், ப‌டையின‌ருக்கும் உண்மையான‌ விடுத‌லை ஆகும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இந்தியா ஒன்று காசுமீரை விட்டு வெளியேற‌லாம் அல்ல‌து அங்குள்ள ம‌க்க‌ளின் ம‌ன‌தில் இட‌ம்பிடிக்க‌லாம். ஆனால் 63 வ‌ருட‌ங்க‌ளாகியும் இந்தியாவால் காசுமீர் ம‌க்க‌ளின் ம‌ன‌தில் இட‌ம்பிடிக்க‌ முடிய‌வே இல்லை.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;________________________________________________________________________________&lt;/div&gt;&lt;div align="justify"&gt;மூலப்பதிவு : http://www.tehelka.com/story_main46.asp?filename=Ne280810Iamapracifist.asp&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;த‌மிழாக்க‌ம். ப‌.ந‌ற்ற‌மிழ‌ன்- நன்றி- வினவு தளம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5283993930440931260-4953703089562824590?l=muslimarasiyal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muslimarasiyal.blogspot.com/feeds/4953703089562824590/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://muslimarasiyal.blogspot.com/2010/09/blog-post_13.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5283993930440931260/posts/default/4953703089562824590'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5283993930440931260/posts/default/4953703089562824590'/><link rel='alternate' type='text/html' href='http://muslimarasiyal.blogspot.com/2010/09/blog-post_13.html' title='காசுமீரிகள் ஏன் கல்லெறிகின்றார்கள்?'/><author><name>இனியவன்</name><uri>http://www.blogger.com/profile/05478287386602403228</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_rJRdZNE_wM4/SgRKsB3pSDI/AAAAAAAAAS4/r5zE1Ai_tmU/S220/WC-OC118.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_rJRdZNE_wM4/TI36pY9-tKI/AAAAAAAAAuI/AYeEpJBJocY/s72-c/Kashmir_Stone_pelters.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5283993930440931260.post-8923133826063110797</id><published>2010-09-06T12:33:00.003+05:30</published><updated>2010-09-06T12:34:21.497+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வி.டி.ராஜசேகர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேஜஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மார்க்சிஸ்ட்கள்'/><title type='text'>பார்ப்பணியத்தின் பிடியில் மார்க்சிஸ்ட் கட்சி !</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கட்சி பார்ப்பணியத்தின் பிடியில் சிக்கியுள்ளதாக தலித் வாய்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் வி.டி.ராஜசேகர் தெரிவித்துள்ளார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் ஒரு ஈழவர் (தாழ்த்தப்பட்ட சமூகம்). அதனால் அவரால் ஒன்றும் செய்யவியலாது.கட்சியின் கேரள மாநிலச் செயலாளரும் ஒரு ஈழவர்தான் என்றாலும் அவர் ஒரு தனிரகம். பார்ப்பணீயம்தான் சி.பி.எம்மை கட்டுப்படுத்துகிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அதேவேளையில் ஆர்.எஸ்.எஸ்ஸைவிட ஆபத்தானவர்கள் மார்க்சிஸ்ட்கள் என்று அவர் குறிப்பிட்டார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;தி ஆல் இந்தியா பேக்வார்ட் (எஸ்.சி, எஸ்.டி, ஒ.பி.சி) அண்ட் மைனாரிட்டீ கம்யூனிட்டி எம்ப்ளாயீஸ் ஃபெடரேசனின் ஆறாவது மாநாட்டில் முக்கிய விருந்தினராக கலந்துக் கொண்டு உரை நிகழ்த்தினார் அவர்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மேலும் அவர் கூறியதாவது:"ஜாதி வழக்கமுறை வலுவாக நிலைப்பெற்றிருக்கும் மாநிலம் தான் கேரளா. கேரளாவில் மார்க்சிஸ்டுகளா? ஆட்சி செய்கின்றார்கள் என்ற சந்தேகம் நமக்கு ஏற்படலாம். ஆனால், அவர்கள்தான் ஆர்.எஸ்.எஸ்ஸைவிட ஜாதி வழக்க முறையை நிலைநாட்டுகின்றனர்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;காங்கிரசில் பெரும்பாலோரும் ஹிந்துத்துவாவாதிகள்தான். நேற்று முன்தினம் காவி பயங்கரவாதத்தைக் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உரை நிகழ்த்தியிருந்தார். ஆனால், தற்பொழுது காங்கிரஸ் தலைமை, காவி பயங்கரவாதம் என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்காக அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளது. ஏன் காங்கிரஸ் கட்சி இந்தியாவில் மிகக்குறைந்த சதவீதமே மக்கள் தொகையைக் கொண்ட பிராமணர்களின் விவகாரத்தில் கவலைக் கொள்கிறது?.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;85 சதவீதம் மக்கள் தொகையைக் கொண்ட முஸ்லிம், கிறிஸ்தவ, தலித் பிரிவினரை ஏன் கண்டுகாணாமல் நடிக்கின்றனர்? மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் என்ன நடக்கிறது? என்பது எவருக்கும் தெரியாது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஏ.கே.அந்தோணி பாதுகாப்பு அமைச்சரானது சிரியன் கிறிஸ்தவர் என்ற ஒரேக்காரணத்தினால் தான். சிரியன் கிறிஸ்தவர்கள் பார்ப்பணீயர்களை விட ஆபத்தானவர்கள். கேரள மாநிலத்தில் ஆறு சதவீதம் மக்கள் தொகையைக் கொண்ட இவர்கள்தான் பெரும்பாலான கிறிஸ்தவ தேவாலயங்களையும், நிறுவனங்களையும் நடத்தி வருகின்றனர். கேரளத்தில் மீன் பிடித் தொழிலாளிகளான முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு மத்தியிலிலுள்ள நல்ல உறவை கெடுப்பதற்காகத்தான் ஆர்.எஸ்.எஸ் மாதா அமிர்தானந்தாயி என்ற மீனவப்பெண்ணை பயன்படுத்துகிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஜாதீய வழக்கமுறை என்பது ஒரு விஷமாகும். ஜாதீய வழக்க முறையைக் குறித்து பேசுவதைவிட சிறந்தது ஹிந்துயிஷத்தைக் குறித்து பேசுவதாகும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆர்.எஸ்.எஸ்ஸின் புதிய உருவாக்கமான அபினவ் பாரத்தான் காவி பயங்கரவாதத்தின் அடிப்படை. அவர்கள் இந்த தேசத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்களை கொன்றுள்ளனர். ஆனால் ஆட்சியாளர்களுக்கும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அச்சமாக உள்ளது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அபினவ் பாரத்தும், யூதர்களும் உறவினர்களாவர். அபினவ் பாரத்தின் வளர்ச்சியின் பின்னணியில் யூத லாபியாகும். அபினவ் பாரத்தின் தலைவர் ஸ்ரீகாந்த் புரோகித் இஸ்ரேலுக்கு சென்றுள்ளது உறுதிச் செய்யப்பட்டுள்ளது. உலகத்தின் பல்வேறு நாடுகளிலும் யூதர்களின் இத்தகைய அசுத்தமான உறவைக் காணலாம். அமெரிக்காவையும், பிரிட்டனையும் கட்டுப்படுத்துவது யூதர்கள்தான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வெறும் 15 சதவீதம் மக்கள் தொகையைக் கொண்ட மேல்ஜாதியினர் எவ்வாறு அரசை கட்டுப்படுத்துகின்றனர்? அவர்கள் தலித் உள்ளிட்ட மக்களை பிரிக்கின்றனர். எல்லாவித பொருளாதார ஆதாரங்களும், வங்கிகளும் கைவசப்படுத்தியுள்ளனர்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;முஸ்லிம்கள் உள்ளிட்ட 85 சதவீத மக்களின் பகுஜன் சமாஜ் உருவாக வேண்டியுள்ளது. அவ்வாறு உருவானால்தான், பிற்படுத்தப்பட்டோருக்கு இங்கு அதிகாரவர்க்கமாக இயலும்." இவ்வாறு வி.டி.ராஜசேகர் உரை நிகழ்த்தினார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5283993930440931260-8923133826063110797?l=muslimarasiyal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muslimarasiyal.blogspot.com/feeds/8923133826063110797/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://muslimarasiyal.blogspot.com/2010/09/blog-post_06.html#comment-form' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5283993930440931260/posts/default/8923133826063110797'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5283993930440931260/posts/default/8923133826063110797'/><link rel='alternate' type='text/html' href='http://muslimarasiyal.blogspot.com/2010/09/blog-post_06.html' title='பார்ப்பணியத்தின் பிடியில் மார்க்சிஸ்ட் கட்சி !'/><author><name>இனியவன்</name><uri>http://www.blogger.com/profile/05478287386602403228</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_rJRdZNE_wM4/SgRKsB3pSDI/AAAAAAAAAS4/r5zE1Ai_tmU/S220/WC-OC118.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5283993930440931260.post-740586532982273213</id><published>2010-09-02T23:40:00.000+05:30</published><updated>2010-09-02T23:40:41.120+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை தமிழ் முஸ்லிம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புதுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தனி இடஒதுக்கீடு'/><title type='text'>.முஸ்லிம்களுக்கும் மீனவர்களுக்கும் தனி இடஒதுக்கீடு – ஆணை வெளியிட்டது புதுவை அரசு!</title><content type='html'>&lt;h2 class="contentheading"&gt;&lt;/h2&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;img border="0" src="http://tmmk.in/images/stories/urimai/07-15/pondicherry-pondicherry.jpg" /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;புதுவையில் வாழும் பிற்படுத்தப்பட்ட  முஸ்லிம்களுக்கு 2 சதவிகித தனி இடஒதுக்கீடு அளித்து புதுவை அரசு ஆணையை  கடந்த ஆகஸ்ட் 28 அன்று வெளியிட்டது. புதுவையில் இதுவரை அனைத்து  பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் 13 சதவிகித இடஒதுக்கீடு நடைமுறையில் இருந்து  வந்த்து, இதில் 2 சதவிகிதம் இனி பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு மட்டும்  தனியான ஒதுக்கப்படும். இதே போல் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20  சதவிகித இடஒதுக்கீட்டில் மீனவச் சமூகங்களுக்கு 2 சதவிகிதம் தனி இட  ஒதுக்கீடு அளிக்க வகைச் செய்யும் ஆணையும் வெளியிடப்பட்டது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் பட்டியலில் பின் வரும் சமூகங்கள் இடம் பெற்றுள்ளன&lt;br /&gt;&lt;br /&gt;1.தக்னி முஸ்லிம் (பாண்டி, காரைக்கால் மற்றும் யானம் ஆகிய பகுதிகளில் வாழ்வோர் மட்டும்&lt;br /&gt;&lt;br /&gt;2.மாப்பிளா&lt;br /&gt;&lt;br /&gt;3.லெப்ப்பை (இதில் மரைக்காயர், ராவுத்தர், சாயிபு, சேக், சையித் ஆகியோரும் அடங்குவர்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தனி இடஒதுக்கீடு பெறும் மீனவர் சமூகத்தில் பின்வருவோர் அடங்குவர்&lt;br /&gt;&lt;br /&gt;1.&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; செட்டியார்&lt;br /&gt;&lt;br /&gt;2.&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; சின்ன பட்டினவர்&lt;br /&gt;&lt;br /&gt;3.&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; மீனவ செட்டியார்&lt;br /&gt;&lt;br /&gt;4.&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; நாட்டார்&lt;br /&gt;&lt;br /&gt;5.&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; பர்வர்தராஜகுலம்&lt;br /&gt;&lt;br /&gt;6.&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; பட்டினவர்&lt;br /&gt;&lt;br /&gt;7.&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; பட்டினவ செட்டியார்&lt;br /&gt;&lt;br /&gt;8.&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; பெரிய பட்டினவர்&lt;br /&gt;&lt;br /&gt;9.&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; செம்பதவர்&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5283993930440931260-740586532982273213?l=muslimarasiyal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muslimarasiyal.blogspot.com/feeds/740586532982273213/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://muslimarasiyal.blogspot.com/2010/09/blog-post.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5283993930440931260/posts/default/740586532982273213'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5283993930440931260/posts/default/740586532982273213'/><link rel='alternate' type='text/html' href='http://muslimarasiyal.blogspot.com/2010/09/blog-post.html' title='.முஸ்லிம்களுக்கும் மீனவர்களுக்கும் தனி இடஒதுக்கீடு – ஆணை வெளியிட்டது புதுவை அரசு!'/><author><name>இனியவன்</name><uri>http://www.blogger.com/profile/05478287386602403228</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_rJRdZNE_wM4/SgRKsB3pSDI/AAAAAAAAAS4/r5zE1Ai_tmU/S220/WC-OC118.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5283993930440931260.post-8416318424305042510</id><published>2010-08-27T22:31:00.000+05:30</published><updated>2010-08-27T22:31:51.031+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஹிந்து பயங்கரவாதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆர்.எஸ்.எஸ்.'/><title type='text'>அமெரிக்காவில் கைத்துப்பாக்கியுடன் பிடிபட்ட ஹிந்துத்துவ பயங்கரவாதி!</title><content type='html'>&lt;h3 class="post-title" style="text-align: justify;"&gt; &lt;a href="http://adiraivoice.blogspot.com/2010/08/blog-post_27.html"&gt;&lt;br /&gt;&lt;/a&gt; &lt;/h3&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div class="post-header-line-1" style="text-align: justify;"&gt; &lt;h2 class="date-header"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_71QyCdJjSYs/THXxCQONpyI/AAAAAAAADIY/p33ZIvFCq6w/s1600/indian-arrested_0.jpg" rel="nofollow" style="clear: left; color: #1e66ae; float: left; line-height: 1.22em; margin-bottom: 1em; margin-right: 1em; outline-style: none; text-decoration: underline;" target="_blank"&gt;&lt;img alt="" border="0" id="yiv2050771631BLOGGER_PHOTO_ID_5509574740174284578" src="http://2.bp.blogspot.com/_71QyCdJjSYs/THXxCQONpyI/AAAAAAAADIY/p33ZIvFCq6w/s400/indian-arrested_0.jpg" style="border-width: 0px; height: 190px; line-height: 1.22em; outline-style: none;" /&gt;&lt;/a&gt;&amp;nbsp;&lt;span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: Georgia; font-size: 13px; line-height: 15px;"&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: Georgia; font-size: 13px; line-height: 15px;"&gt;இஸ்லாமிய  அடிப்படைவாதம் குறித்து உரையாற்ற விஜய குமாருக்கு அமெரிக்காவில் இருந்து  செயல்படும் பாசிச பயங்கரவாத ஹிந்து அமைப்புகள் அழைத்ததின் பெயரில் இவன்  அங்கு சென்றதாக சொல்லிருகிறான். அவன் கைகளில் ஜிஹாத் பற்றியும் முஸ்லிம்கள்  பற்றி அவதூறு பரப்பும் நோட்டீஸ்கள் வைத்திருந்திருக்கிறான். இவன்  ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கத்தின் முழுநேர உழியன் என்பதும், இவன்  ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் முழு ஆயூத பயிற்சி எடுத்தவன் என்பதும், இவன்  அமெரிக்காவில் இருந்து செயல்படும் ஹிந்து பயங்கரவாத அமைபினருக்கு பயிற்சி  கொடுக்க போனதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.&lt;/span&gt;&lt;/h2&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;  &lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="post-body" id="post-5721627239210648548" style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: Georgia; font-size: 13px; line-height: 15px;"&gt;பின்னர்  இவனை அங்குள்ள ஹிந்து பயங்கரவாத அமைப்பினர் ஜாமீனில் எடுத்துள்ளனர். 5000  அமெரிக்க டாலருக்கான உறுதி பத்திரத்தை அளித்த பின்னர் விஜய குமாருக்கு  ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: Georgia; font-size: 13px; line-height: 15px;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த  வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது. விசாரணை அன்று விஜய குமார்  நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். இதனால் அவன் ஹூஸ்டன் நகரைவிட்டு  செல்லக்கூடாது என்றும் நீதிபதி ஆணை பிறப்பித்தார்.&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: Georgia; font-size: 13px; line-height: 15px;"&gt;ஆயுதம் வைத்திருந்ததாக விஜய குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: Georgia; font-size: 13px; line-height: 15px;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மும்பையை  சேர்ந்த ஆவணப் படத் தயாரிப்பாளர் என்று பொய் சொல்லி போலியான ஆவணங்கள்  தயாரித்து அமெரிக்கா வந்துள்ளான். மும்பையில் இவனைப் பற்றி விசாரித்ததில்  இதுபோல் ஒரு ஆவணப்படம் தயாரிப்பாளர் இல்லை என்று உறுதி செய்யப்பட்டது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="border-collapse: collapse; font-family: Georgia; font-size: 13px; line-height: 15px;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவன்  அமெரிக்காவில் வாழும் ஹிந்துகள் அனைவரையும் ஹிந்து பயங்கரவாத இயக்கங்களின்  உறுப்பினர்களாக மாற்ற மூளைசலவை செய்ய ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத இயக்கத்தால்  அனுப்பப்பட்டதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. பயங்கரவாதம் &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5283993930440931260-8416318424305042510?l=muslimarasiyal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muslimarasiyal.blogspot.com/feeds/8416318424305042510/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://muslimarasiyal.blogspot.com/2010/08/blog-post_27.html#comment-form' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5283993930440931260/posts/default/8416318424305042510'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5283993930440931260/posts/default/8416318424305042510'/><link rel='alternate' type='text/html' href='http://muslimarasiyal.blogspot.com/2010/08/blog-post_27.html' title='அமெரிக்காவில் கைத்துப்பாக்கியுடன் பிடிபட்ட ஹிந்துத்துவ பயங்கரவாதி!'/><author><name>இனியவன்</name><uri>http://www.blogger.com/profile/05478287386602403228</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_rJRdZNE_wM4/SgRKsB3pSDI/AAAAAAAAAS4/r5zE1Ai_tmU/S220/WC-OC118.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_71QyCdJjSYs/THXxCQONpyI/AAAAAAAADIY/p33ZIvFCq6w/s72-c/indian-arrested_0.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5283993930440931260.post-8388588685130575964</id><published>2010-08-22T00:24:00.000+05:30</published><updated>2010-08-22T00:24:19.970+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இடதுசாரி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அப்துல் நாசர் மதானி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமுமுக'/><title type='text'>அப்துல் நாசர் மதானி கைது - அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை</title><content type='html'>&lt;h2 class="contentheading" style="text-align: justify;"&gt;&lt;/h2&gt;&lt;div class="article-content" style="text-align: justify;"&gt; &lt;img border="0" src="http://tmmk.in/images/stories/abdul-nasser-madani2_201008.jpg" width="540" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவர் பேரா. எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் கண்டன அறிக்கை&amp;nbsp;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கேரளா மக்கள் ஜனநாயக கட்சியின் நிறுவன  தலைவரும் இஸ்லாமிய மார்க்க அறிஞருமான அப்துல் நாசர் மதானியை அரசியல்  காழ்புணர்ச்சியோடு கைது செய்துள்ள கர்நாடக பா.ஜ.க. அரசை தமிழ்நாடு  முஸ்லிம் முன்னேற்றக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பெங்களூரு குண்டுவெடிப்பில் அப்துல் நாசர்  மதானிக்கு தொடர்பு இருப்பதாக ஒரு நபர் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தை  அடிப்படையாகக் கொண்டு அவரை பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் 31 வது&amp;nbsp;  குற்றவாளியாக சேர்த்து கர்நாடக காவல்துறை கைது செய்துள்ளது.  காவல்துறையினரிடம் அளிக்கப்பட்ட ஒரு வாக்குமூலத்தை மட்டும் அடிப்படையாகக்  கொண்டு அதன் உண்மை நிலையை ஆய்வு செய்யாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு  இந்த கைது நடந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மும்பையில் 2000 முஸ்லிம்கள் படுகொலை  செய்யப்பட்டு பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டதற்கு காரணமான  (1992-1993) மும்பை கலவரத்தின் சூத்திரதாரி என நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா  அவர்களால் விசாரணைக் கமிஷன் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்ட பால்தாக்கரே  இதுவரை கைது செய்யப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;குஜராத்தில் ஆயிரக்காணக்கான முஸ்லிம்கள்  படுகொலை செய்யப்படவும் லட்சக்கணக்கானோர் சொந்த நாட்டில் அகதிகளாவதற்கும்  காரணமான நரேந்திர மோடியை உச்சநீதிமன்றமே நேரடியாக தலையிட்டு கண்டனம்  செய்த பிறகும் இதுவரை அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பாபர் மஸ்ஜிதை முன் நின்று&amp;nbsp; இடித்த  அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, அசோக் சிங்கால் உள்ளிட்ட யாரும்  இதுவரை கைது செய்யப்படவில்லை. இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானவை  என்பது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;நிலைமை இவ்வாறிருக்க, ஒரு வாக்குமூலத்தை  மட்டும் அடிப்படையாகக் கொண்டு முறையாக எந்த விசாரணையும் நடத்தாமல் கேரள  மக்களின் பேராதரவு பெற்ற ஒரு அரசியல் தலைவரை கர்நாடக பா.ஜ.க. அரசு கைது  செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.&lt;br /&gt;&lt;br /&gt;கோவை குண்டு வெடிப்பு வழக்கில் வஞ்சமாக  சிக்கவைக்கப்பட்டு பல ஆண்டுகளாக சிறையில் வாடி சித்திரவதைப்பட்டு உடல்நலம்  சிதைந்து சிகிச்சை பெற்று வரும் மதானியை மனிதநேயமற்ற முறையில் மறுபடியும்  கைது செய்திருப்பது பா.ஜ.க.வின் வக்கிர குணத்தைக் காட்டுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அதிகாரத்தை&amp;nbsp;  துஷ்பிரயோகம் செய்து அப்துல் நாசர் மதானியை கைது செய்துள்ள கர்நாடக  பா.ஜ.க. அரசையும் அதற்கு உறுதுணையாக செயல்பட்ட கேரளா அரசையும் தமுமுக  வன்மையாக கண்டிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ரெட்டி சகோதரர்களின் ஊழல் காரணமாக சந்தி  சிரித்து நிற்கும் கர்நாடக பா.ஜ.க. அரசு மக்களின் கவனத்தை திசைத்  திருப்புவதற்காகவே மதானி கைது நாடகத்தை அரங்கேற்றியுள்ளது. இதற்கு&amp;nbsp; துணை  நின்றுள்ளத கேரள மாநில இடதுசாரி அரசு.&lt;br /&gt;&lt;br /&gt;பெங்களூரு வழக்கில் கைதுச்  செய்யப்பட்டுள்ள மதானி குஜராத் வழக்கு ஒன்றிலும் சேர்க்கப்பட்டு குஜராத்  காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்படுவார் என்றும் தெரிய வருகின்றது. கர்நாடகம்  மற்றும் குஜராத் பா.ஜ.க. அரசுகளின் இந்த சதித்திட்டங்களுக்கு துணைப்  போகும் வகையில் கேரளவை ஆளும் இடதுசாரி அரசும் மதானி கைதுச்  செய்யப்படுவதற்கு துணை நின்றிப்பது வெட்ககேடானதாகும்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5283993930440931260-8388588685130575964?l=muslimarasiyal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muslimarasiyal.blogspot.com/feeds/8388588685130575964/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://muslimarasiyal.blogspot.com/2010/08/blog-post_22.html#comment-form' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5283993930440931260/posts/default/8388588685130575964'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5283993930440931260/posts/default/8388588685130575964'/><link rel='alternate' type='text/html' href='http://muslimarasiyal.blogspot.com/2010/08/blog-post_22.html' title='அப்துல் நாசர் மதானி கைது - அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை'/><author><name>இனியவன்</name><uri>http://www.blogger.com/profile/05478287386602403228</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_rJRdZNE_wM4/SgRKsB3pSDI/AAAAAAAAAS4/r5zE1Ai_tmU/S220/WC-OC118.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5283993930440931260.post-5482082891161212494</id><published>2010-08-05T16:38:00.000+05:30</published><updated>2010-08-05T16:38:40.677+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வேலூர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பள்ளிவாசல் மீட்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமுமுக'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆற்காடு'/><title type='text'>மீண்டும்  ஒரு  பழமையான பள்ளிவாசல் ஆற்காட்டில் மீட்பு! தமுமுக அதிரடி!</title><content type='html'>&lt;div class="article-tools clearfix"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="article-content"&gt; &lt;table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td style="text-align: center;"&gt;&lt;img border="0" src="http://tmmk.in/images/stories/urimai/07-08/arcode.gif" style="margin-left: auto; margin-right: auto;" /&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;பல ஆண்டுகளுக்கு பின் தொழுகை! அல்லாஹு அக்பர் !&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;div style="text-align: justify;"&gt;வேலூர்  மாவட்டம் ஆற்காட்டில் பாலாற்றின் கரையில் அமைந்திருந்த 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பள்ளிவாசலை தமுமுக  01.08,2010 அன்று அதிரடியாக மீட்டது. அன்று மாலை அஸர் தொழுகையில் இருந்து  தொடர்ச்சியாக தொழுகைகள் நடைபெற்று வருகின்றன.    &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;20 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தப் பள்ளியை சுற்றி  குடியிருப்புகளும், பள்ளிகூடம் போன்றவற்றை ஜமாத்தார்களின் உதவியுடன்  அமைப்பதற்கான முயற்சிகளை தமுமுக தற்போது எடுத்து வருகின்றது. ஏறகனவே ஆற்காடு,ராணிபேட்டை ஆகிய இடங்களில் பள்ளிவாசல்கள் தமுமுகவால் மீட்கப்பட்டன.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;தமுமுகவினரின் பள்ளிவாசல் மீட்புபணிகள் தமிழகம் முழுக்க செயல்படும் ஜமா அத்துக்களால் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;img border="0" src="http://tmmk.in/images/stories/urimai/07-08/arcode1.gif" /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;img border="0" src="http://tmmk.in/images/stories/urimai/07-08/arcode11.gif" /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div class="img_caption none" style="float: none; text-align: justify; width: 540px;"&gt;&lt;img alt="மீட்கப்பட்ட பள்ளிவாசலில் உரையாற்றும் ம.ம.க அமைப்புச் செயலாளர் நாசர் உமரி" border="0" class="caption" src="http://tmmk.in/images/stories/urimai/07-08/arcode12.gif" title="மீட்கப்பட்ட பள்ளிவாசலில் உரையாற்றும் ம.ம.க அமைப்புச் செயலாளர் நாசர் உமரி" /&gt;&lt;div class="img_caption"&gt;மீட்கப்பட்ட பள்ளிவாசலில் உரையாற்றும் ம.ம.க அமைப்புச் செயலாளர் நாசர் உமரி&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;   &lt;span class="article_separator"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="article_separator"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5283993930440931260-5482082891161212494?l=muslimarasiyal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muslimarasiyal.blogspot.com/feeds/5482082891161212494/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://muslimarasiyal.blogspot.com/2010/08/blog-post_05.html#comment-form' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5283993930440931260/posts/default/5482082891161212494'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5283993930440931260/posts/default/5482082891161212494'/><link rel='alternate' type='text/html' href='http://muslimarasiyal.blogspot.com/2010/08/blog-post_05.html' title='மீண்டும்  ஒரு  பழமையான பள்ளிவாசல் ஆற்காட்டில் மீட்பு! தமுமுக அதிரடி!'/><author><name>இனியவன்</name><uri>http://www.blogger.com/profile/05478287386602403228</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_rJRdZNE_wM4/SgRKsB3pSDI/AAAAAAAAAS4/r5zE1Ai_tmU/S220/WC-OC118.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5283993930440931260.post-1514154212169386395</id><published>2010-08-03T16:44:00.000+05:30</published><updated>2010-08-03T16:44:17.051+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஏர்வாடி காசிம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கீற்று'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஒடுக்குமுறை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முஸ்லிம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமுதாய மக்கள் ரிப்போர்ட்'/><title type='text'>முஸ்லிம்கள் மீதான ஒடுக்குமுறைகள் - வெளிக்கொணர்ந்த 'கீற்று'</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;-அபு சுபஹான் &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அச்சு ஊடகம், காட்சி ஊடகம் என்று வளர்ந்த ஊடகத்துறையின் பரிணாம வளர்ச்சி இணைய தளமாக விரிந்திருக்கிறது. அறிவியல் சாதனைகளை மூடநம்பிக்கைக்கும், தவறுகளுக்கும் பயன்படுத்துவோர்களுக்கு மத்தியில் நல்ல சிந்தனைகளை மக்கள் மத்தியில் விதைக்கும் ஆர்வம் கொண்டவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இணைய தளத்தைப் பொறுத்தவரை மற்ற ஊடகங்களுக்கு இல்லாத சவுகரியம் இதற்கு இருக்கிறது. அரசின் அடக்குமுறைகள் அதிகம் ஏவப்படாத ஊடகம் இது! இதனைப் பயன்படுத்தி ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களின் கருத்துக்கள் இணைய தளங்களில் வலிமையாக பதிவு செய்யப்படுகின்றன. அந்த வகையில் மக்களின் கருத்தாக்கங்களை வெளியுலகிற்கு கொண்டு வருவதில் கீற்று இணையதளம் சிறப்பான இடத்தை வகிக்கிறது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;கீற்று இணைய தளத்தின் ஆறாம் ஆண்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது. ஆண்டு விழாக்களை வெறுமனே விழாவாகக் கொண்டாடாமல் சமூகப் பிரச்சினைகளை மையப்படுத்தி கருத்தரங்கமாக நடத்தியது கீற்று இணைய தளம். அந்த வகையில் "இஸ்லாமியர் மீதான சமூக அரசியல் ஒடுக்குமுறைகள்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. விழாவிற்கு கீற்று இணைய தளத்தின் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த பிரியா அறிமுக உரையாற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;காவல் துறையின் வழக்குகளினால் சிறை தண்டனை அனுபவித்த முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த ஹாரூண் பாஷா, அப்துர் ரஹீம், ஆயிஷா சித்தீக்கா, ஜக்கரியா ஆகியோர் சிறை அனுபவங்களை பதிவு செய்தனர். தலித் முரசு பத்திரிகை ஆசிரியர் புனிதப் பாண்டின் மற்றும் வழக்கறிஞர் புகழேந்தி ஆகியோர் கருத்துரைகளை வழங்கினர். இரண்டாவது அமர்வில் சுப வீர பாண்டியன், விடுதலை ராஜேந்திரன், ஜெயபாஸ்கரன், பாரதி கிருஷ்ண குமார், மாலதி மைத்ரி, பாஸ்கர் சக்தி ஆகியோர் கலந்து கொண்டு கீற்று இணைய தளத்தின் வருங்கால செயல்பாட்டிற்கான ஆலோசனை வழங்கினர். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;"&lt;strong&gt;&lt;span style="color: red;"&gt;தாடி வைத்தவன் எப்படி நண்பனாக இருக்க முடியும்?''&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;- கீற்று பிரியா&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;“நம்முடன் இணைந்து வாழும் இஸ்லாமிய சமூகத்தினர் மீது பல்வேறு ஒடுக்குமுறைகள் திணிக்கப்படுகின்றன. அதைப் பற்றி புரிந்துணர்வு இல்லாமல் சமுதாயம் இருக்கிறது. முஸ்லிம்கள் தங்குவதற்கு வீடுகளைத் தருவது கூட பல்வேறு இடங்களில் மறுக்கப்படுகிறது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;என்னுடைய சொந்த வாழ்வில் நான் சந்தித்த இரண்டு சம்பவங்களை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். எங்கள் குடும்பத்திற்கு தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநராக இருப்பவர் ஒரு இஸ்லாமியர். மிகவும் நம்பிக்கையான அவர் இரவு 8 மணிக்கு மேல் ஆட்டோ வேண்டுமென்று சொன்னால் வருவதற்கு மறுத்து விடுவார். ஏன் என்று கேட்டால், "ஏற்கனவே காவல்துறை சுமத்திய பொய் வழக்கின் காரணமாக இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து விட்டு வெளியே வந்திருக்கிறேன். இரவு நேரத்தில் வண்டி ஓட்டினால் அவர்களால் பெரிய தொந்தரவுகள் ஏற்படும்” என்று கூறி மறுத்து விடுவார். ஒருமுறை கிருஷ்ணகிரியில் இருந்து வந்த எங்கள் உறவினரை அழைத்து வருமாறு மிகவும் வற்புறுத்தி இரவு 11 மணிக்கு அவரை பேருந்து நிலையத்திற்கு அனுப்பி வைத்தோம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;உறவினரை அழைத்துக் கொண்டு வரும் வழியில் ஆட்டோவை நிறுத்தி காவல்துறையினர் விசாரிக்கின்றனர். எங்கள் உறவினர் ஆட் டோ டிரைவரை தன்னுடைய நண்பர்தான் என்று காவல்துறையினரிடம் தெரிவித்து ஆட்டோவை போக அனுமதிக்குமாறு சொல்கிறார். அதற்கு அந்த காவல்துறையினர் தாடி வைத்திருக்கிற இந்த ஆள் உங்களுக்கு எப்படி நண்பராக இருக்க முடியும் என்று ஆரம்பித்து தடித்த வார்த்தைகளைப் பேசியுள்ளார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இதனை எங்கள் உறவினர் எங்களுக்கு போன் மூலம் தெரிவித்தவுடன் நாங்களும் அந்தக் காவல்துறையினரிடம் பேசினோம். ‘அந்த ஆட்டோ ஓட்டுனர் எங்களுக்கு மிகவும் தெரிந்தவர். அதனால் தான் உறவினரை அழைத்து வர அனுப்பினோம்’ என்று சொன்ன பின்பும் சட்டை செய்யாத போலீசார், அந்த முஸ்லிம் ஆட்டோ ஓட்டுனரை விசாரணை என்ற பெயரில் 2 மணி நேரத்திற்கும் மேலாக காவல் நிலையத்தில் உட்கார வைத்த பிறகு தான் அனுப்பினார்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அடுத்த சம்பவம், டிசம்பர்-6 அன்று காவல்துறையினர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளை சோதனை செய்து கொண்டு இருந்தனர். மற்றவர்களை சாதாரணமாக சோதனையிட்டுக் கொண்டிருந்த காவல்துறையினர், முக்காடு போட்ட ஒரு முஸ்லிம் பெண்ணை மட்டும் கடுமையாக சோதனை செய்தனர். எந்த அளவிற்கு என்றால் வேலைக்குப் போகிற அப்பெண்ணின் கைப்பையில் இருந்த டிபன் பாக்ஸை பிரித்து அதில் இருந்த சாதத்தையும் கிளறிப் பார்த்தனர்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இதில் காவல்துறையினரின் ஏளனப் பேச்சு வேறு. அந்தப் பெண் அழுது கொண்டே சாப்பாட்டை ஒரு ஓரமாக கொட்டிவிட்டு சென்றார். இந்தச் சம்பவமும் மற்றவர்களை எந்த விதத்திலும் பாதித்ததாகத் தெரிய வில்லை. அவர்கள் எதுவும் நடக்காதது போல் சாதாரணமாக இருந்தனர். அப்போது எங்களோடு வந்த ஒருவர் தன்னுடைய முஸ்லிம் நண்பரைப் பார்த்து உங்களால் தான் இந்தத் தொந்தரவு என்று சொன்னதைப் பார்த்து எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;நாங்கள் "கீற்று' இணைய தளத்தில் இஸ்லாமியர்கள் மீது நடத்தப்படும் அடக்குமுறைகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்துவதாக அறிவித்தவுடன் எங்களுக்கு வந்த பின்னூட்டங்கள் (ஃபீட் பேக்) பெரும் அதிர்ச்சியை அளித்தது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;‘முஸ்லிம்களுக்கு வீடு கொடுக்கப்படுவதில்லை என்பதைப் பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? இவர்களுக்கு வீடு கொடுத்தால் வீட்டு உரிமையாளர்களுக்குத்தான் கஷ்டம். போலீஸ் தொந்தரவு. அவர்களை பாகிஸ்தானுக்கு அனுப்பி விட வேண்டியதுதானே’ என்பது போன்ற பேச்சுக்கள்!&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இது ஏதோ பாமரனின் பேச்சு என்று ஒதுக்கி விட முடியாது. படித்த இளைய தலைமுறையின் கருத்துத் தான் இது. மேலும் இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்காக அனுமதி வாங்குவதற்கும் பெரும் இன்னல்களை, இடைஞ்சல்களை சந்தித்தோம். இஸ்லாமியர்கள் என்று குறிப்பிட்ட காரணத்தாலேயே காவல்துறையினர் மிகவும் சிரமத்தைத் தந்தனர்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இதற்கு முன்னால் மூன்று, நான்கு நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறோம். அப்போது எல்லாம் காவல் நிலையத்திலே அனுமதி வாங்கித்தான் நடத்தினோம். இந்த நிகழ்ச்கிக்காக அனுமதி கேட்ட போது இந்த நிகழ்ச்சிக்கெல்லாம் என்னால் அனுமதி தர முடியாது. ஆணையர் அலுவலகத்திற்குச் சென்று அனுமதி வாங்குங்கள் என்று சொல்லிவிட்டனர். ஆணையர் அலுவலகத்திற்குச் சென்றால் அங்கேயும் அவ்வளவு எளிதில் அனுமதி கிடைக்கவில்லை.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;தெரிந்த நண்பர்களை வைத்து அதிகாரிகளிடம் பேசிய பின்பும் முதல் நாள் காலை 9 மணிக்கு வரச் சொன்னவர்கள் மாலை 6 மணி வரை காக்க வைத்த பிறகு தான் அனுமதி அளித்தார்கள். அதன் பிறகு இங்கே அரங்கத்திற்கு வந்தபோது இங்குள்ள ஊழியர்களிடம் நீங்கள் எப்படி இந்த நிகழ்ச்சி நடத்துவதற்கு இடம் கொடுத்தீர்கள்? என்று காவல் துறையினர் விசாரித்துச் சென்றுள்ளனர்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இந்த நிகழ்ச்சி சம்பந்தமான பேனரை அரங்கத்தின் முன்னால் காலையில் கட்டி வைத்திருந்தோம். கட்டி விட்டு சென்ற சில நிமிடங்களி லேயே அந்த பேனர் கிழிக்கப்பட்டிருக்கிறது. மீண்டும் புதிய பேனர் தயாரித்து இப்போது நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கிறோம். கடைசி நிமிடம் வரை நிகழ்ச்சி நடக்குமா என்று பதட்டத்துடனே நடமாட வைத்து விட்டார்கள் காவல் துறையினர்” கவலையுடன் தெரிவித்தார் பிரியா.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color: red;"&gt;“நீங்கள் ஒத்துக் கொள்ளுங்கள் - என்னால் அடி தாங்க முடியவில்லை''&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஹாரூண் பாஷா (கோவை)&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify" class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_rJRdZNE_wM4/TFf4LsJGeSI/AAAAAAAAAs4/Dq4UHquYaI0/s1600/keetru_6th_2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" bx="true" src="http://2.bp.blogspot.com/_rJRdZNE_wM4/TFf4LsJGeSI/AAAAAAAAAs4/Dq4UHquYaI0/s320/keetru_6th_2.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;2006 சட்டமன்றத் தேர்தலின் போது பாரதீய ஜனதா கட்சிக்கு எதிராக துண்டுப் பிரசுரம் விநியோகித்தேன். இதற்காக காவல் துறையினர் மதத்துவேஷத்தைத் தூண்டியதாக வழக்குப் போட்டார்கள். வழக்கு மன்றத்திலே காவல் துறையின் பொய் வழக்கை முறியடித்தேன். அதன் பிறகு என்னுடைய மகனின் பிறந்த நாளன்று நள்ளிரவில் என்னுடைய வீட்டிற்குள் நுழைந்த போலீசார் வீட்டை சோதனையிட்டனர். பிறகு என்னை கைது செய்து அழைத்துப் போன போலீசார் இரவு முழுவதும் ஒவ்வொரு ஸ்டேஷனாக மாற்றி கொண்டு சென்றனர்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அதீக் ரஹ்மானுக்கு நீங்கள் வெடிகுண்டு கொடுத்ததாக அவர் சொல்லியுள்ளார். அதற்காக விசாரிக்கிறோம் என்று சொன்னார் கள். நான் எதையும் அதீக் ரஹ் மானிடம் கொடுக்கவில்லை. வேண்டுமானால் அதீக் ரஹ்மானை அழைத்து வந்து நேருக்கு நேர் வைத்துக் கேளுங்கள் என்று சொன்னேன்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;போலீசார் அதீக் ரஹ்மானை நேரில் அழைத்து வந்த போது நான் நேரடியாக அவரிடம், எப்போது நான் வெடிகுண்டுகொடுத்தேன்? ஏன் இப்படி பொய் சொல்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அதீக் ரஹ்மான், “நீங்கள் ஒத்துக் கொள்ளுங்கள், என்னால் அடி தாங்க முடியவில்லை'' என்று சொல்லிக் கொண்டிருந்தபோதே போலீசார் இழுத்துச் சென்று விட்டனர்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;எங்கள் வீட்டிலிருந்து கொண்டு வந்த இஸ்லாமிய பிரசுரங்களுடன் மேப் ஒன்றையும் வைத்திருந்த போலீசார் அது பற்றிய விவரங்களைக் கேட்டனர். மேப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று சொன்னவுடன், இது கமிஷனர் ஆபிஸ் மேப். வெடிகுண்டு வைப்பதற்காக மேப் வைத்திருந்ததாக ஒத்துக் கொள். இல்லாவிட்டால் வீட்டில் நீயும் உன் மனைவியும் மட்டும் இருக்கீறீர்கள். நீ ஒத்துக் கொள்ளாவிட்டால் உன் மனைவியை சிறைக்கு அனுப்புவோம். அதனால் ஒத்துக் கொள் என்று மிரட்டினர்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;72 நாள் சிறை வாசத்திற்குப் பின் வந்த என்னை உறவினர்கள் யாரும் சேர்ப்பதில்லை. சிறைக்குச் செல்லும்போது தீவிரவாதிகள் என்று பிரசுரித்த பிரபலப் பத்திரிகைகள் குற்றம் நிரூபிக்கப்படாமல் விடுதலையாகி வெளியே வந்தபோது பிரசுரிக்கவில்லை. முஸ்லிம் சமுதாயம் பாதுகாப்போடு இருக்க வேண்டுமென்றால் பத்திரிகைகள் உண்மையை எழுத வேண்டும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color: red;"&gt;சில பேருக்குத்தான் ஜட்டி இருக்கும் -எல்லோரையும் நிர்வாணப்படுத்தித் தான் அடிப்பார்கள்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;- தடா அப்துல் ரஹீம்&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify" class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_rJRdZNE_wM4/TFf4PTKrY2I/AAAAAAAAAtA/g7ZxueFpulY/s1600/keetru_6th_3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" bx="true" src="http://2.bp.blogspot.com/_rJRdZNE_wM4/TFf4PTKrY2I/AAAAAAAAAtA/g7ZxueFpulY/s320/keetru_6th_3.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;17 ஆண்டு கால சிறை வாழ்க்கையை பத்து நிமிடத்தில் சொல்லி விட முடியாது. சேத்துப்பட்டு ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டு வைத்ததாகக் கூறி என்னைக் கைது செய்தார்கள். நீதிமன்றத்தில் 60 நாள் விசாரணையை காவல் துறையினர் கேட்டு வாங்கினார்கள். ஒரே அறையில் பூட்டி வைத்திருந்தார்கள். பல நாட்கள் இரவு - பகல் எதுவென்றே தெரியவில்லை. அதிகாரிகளின் முகத்தையும், தோற்றத்தையும் வைத்து யூகிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;சிறையில் இருந்த விடுதலைப் புலிகளில் சிலர் தப்பித்த காரணத்திற்காக ஹெல்மெட் போட்ட காவல்துறையினர் எங்கள் மீது வெறித் தாக்குதல்கள் நடத்தினார்கள். சிறையில் இருந்த காலகட்டத்தில் அடிக்கடி எங்களை நிர்வாணப்படுத்தி அடிப்பார்கள். அப்போது சிலருக்கு மட்டுமே ஜட்டி போட அனுமதி அளிக்கப்படும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;நாங்கள் சிறைக்கு எதிராக ஆட்சிக்கு எதிராக அரசியல் சட்டத்திற்கு எதிராக எதுவுமே பேசவில்லை. ஆர்எஸ்எஸ் பார்ப்பன சக்திகளின் கொடுமையை எதிர்த்து மட்டும் தான் போராடினோம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;சிறை வாழ்க்கையின்போது தாயை, தந்தையை, மனைவியை, குழந்தையை, குடும்பத்தை இழந்த நிலையில் சகோதரர்கள் இருக்கிறார்கள். எந்த ஒரு முஸ்லிம் இயக்கமும் எங்களுக்கு குரல் கொடுக்கவில்லை. புகழேந்தி சங்சரசுப்பு, ப.பா. மோகன், பெலிக்ஸ் போன்ற வழக்கறிஞர்கள் தான் எங்களுக்கு உதவி புரிந்தார்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;7 ஆண்டுகள் கூட நிறைவு பெறாத ஆயுள் கைதிகளை விடுதலை செய்யும் அரசு, 14 ஆண்டுகள் கழித்த முஸ்லிம் கைதிகளை விடுவிப்பதில்லை. எத்தனை செம்மொழி மாநாடுகள் நடைபெற்றாலும், அண்ணா பிறந்த நாள் வந்தாலும் இதே நிலைதான்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;முஸ்லிமல்லாத சகோதரர்கள் எங்கள் குரல்களை வெளியே கொண்டு வந்திருக்கிறீர்கள். உங்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color: red;"&gt;பாகிஸ்தானுக்கு ஓடிப்போக மாட்டேன்! வாழ்ந்து காட்டுவேன்!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;- ஆயிஷா&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;என் பெயர் சங்கீதா என்கிற ஆயிஷா சித்தீக்கா. இப்படி அழைத்தால் யாருக்கும் தெரியாது. மனித வெடிகுண்டு ஆயிஷா என்பது தான் எனக்கு வழங்கப்பட்ட பட்டம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;1997-ஆம் ஆண்டு 19 வயது நிறைவு பெற்ற நான், இஸ்லாத்தை - ஓரிறைக் கொள்கையை வாழ்க்கை நெறியாகத் தேர்ந்தெடுத்தேன். எனக்கு விருப்பமானவரை திருமணம் முடித்தேன்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;குடும்ப எதிர்ப்பின் காரணமாக சென்னைக்கு வந்தேன். எங்கள் உறவினர் வீட்டில் தங்கியிருந்தேன். கோவை குண்டு வெடிப்பு வழக்கு விசாரணைக்காக என்னுடைய உறவினரை தேடி வந்தவர்கள் எங்களையும் விசாரிப்பதாக சேர்த்து விட்டார்கள். நான் கோவைக்கே போகவில்லை. கோவை வெடிகுண்டு வழக்கிலே தேடுவதாகச் சொன்னார்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;100 கிலோ வெடிகுண்டை கட்டிக் கொண்டு அத்வானியை கொலை செய்யப் போனேனாம். என்னுடைய மொத்த எடையே 40 கிலோதான். கோவை வெடிகுண்டு வழக்கிலே தேடப்படுவதாக போலீஸ் ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டு ஆகிய இடங்களிலே என் னுடைய படத்தை ஒட்டியிருந்தார்கள். ஆனால் கோவை வெடிகுண்டு வழக்கு குற்றப் பத்திரிகையிலே என்னுடைய பெயர் கிடையாது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இவ்வளவு பிரபலப்படுத்திய காரணத்தால் வெடிகுண்டு வழக்கிலே தேடப்பட்டவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக வழக்குத் தொடர்ந்தார்கள். தனிமைச் சிறையின் கொடுமைகளை என்னுடைய குழந்தையும் அனுபவிக்கக் கூடாது என்பதற்காக என்னுடைய மாமியாரிடம் கொடுத்திருந்தேன். சிறையை விட்டு வெளியே வந்த போது என்னுடைய குழந்தை என்னிடம் வரவிலலை. இதை விட பெரிய கொடுமை ஒரு தாய்க்கு என்ன இருக்க முடியும்?&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;சிறையிலிருந்து ஒரு வாரத்திற்கு 4 கடிதங்கள் என்னுடைய கணவருக்கு எழுதுவேன். மூன்றரை வருடத்தில் அவருக்கு கிடைத்த கடிதங்கள் மொத்தம் 17தான்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;நான் பாதிக்கப்படும்போது பத்திரிகைகளுக்கு தீனியாக்கினார்கள். என்னுடைய வாழ்க்கையைத் தொலைப்பதற்கு பத்திரிகைகள் தான் முழு முதற்காரணம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இழந்த சுயமரியாதையை மீட்பதற்காக போராடி வருகிறேன். உண்மைக்காகப் போராடுவேன். பாகிஸ்தானுக்கு ஓடிப் போக மாட்டேன். வாழ்ந்து காட்டுவேன்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;என்னைப் போன்று பாதிக்கப்பட்ட அப்பாவிகளுக்கு வாதாடுவதற்காக என் மகனை சட்ட வல்லுநராக்குவேன். அப்பாவிகளுக்கு குரல் கொடுங்கள், எதிர்காலத்தில் நல்ல வாழ்க்கை கிடைப்பதற்கு உதவி செய்யுங்கள். சமூக ஆர்வலர்கள், மீடியாக்கள் இதனை முன்னெடுத்துச் செல்லுங்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color: red;"&gt;புதன் கிழமை கைது செய்தார்கள்! வெள்ளிக்கிழமை கைது செய்ததாக கோர்ட்டிலே சொன்னார்கள்!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;- ஜக்கரிய்யா உசேன்&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;நோன்பு மாதத்திலே சஹர் உணவுக்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்தபோது என்னைக் கைது செய்து கண்ணைக் கட்டி ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றார்கள். புதன்கிழமை கைது செய்தவர்கள், வெள்ளிக்கிழமை வரை அன்-ரெக்கார்டாக வைத்திருந்தார்கள். ஆந்திராவில் நடைபெற்ற குண்டு வெடிப்பு வழக்கில் சம்பந்தம் இருப்பதாகக் கூறி விசாரித்தவர்கள், எங்களுக்கும் - அதற்கும் சம்பந்தம் இல்லை என்று தெரிந்தவுடன் கொடுங்கையூர் பாலத்தினருகே குண்டுகளோடு சென்றபோது பிடித்ததாக வழக்குப் போட்டார்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color: red;"&gt;இங்கே வரும் செய்திகள் ஒரு தலைப்பட்சமானது!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;முஸ்தீன் (இலங்கை திரைப்பட இயக்குனர்)&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இலங்கையில் ஆயுதங்களால் நடந்த யுத்தம் முடிவடைந்துவிட்டது. இந்த ஊடகங்கள் அதனைப் பதிவு செய்தன. ஆனால் அவை அனைத்தும் ஒரு பக்க பார்வையுடையவை; ஒரு தலைப்பட்சமானது. அதன் மற்றொரு பக்கத்தை உங்களிடத்திலே வைக்கிறேன் என்று பீடிகையோடு துவங்கியவர், காத்தாங்குடியில் பள்ளி வாசலில் தொழுது கொண்டிருந்த முஸ்லிம்களை (குழந்தைகள் உட்பட) சுட்டுக் கொன்றனர். 1998ம் ஆண்டு காத்தாங்குடியைச் சுற்றியுள்ள முஸ்லிம்கள் வசிக்கும் 28 பகுதிகள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டன. 60 குடியிருப்புகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;1990-ம் ஆண்டு 48 மணிநேர கெடுவில் வடக்கு மாகாணத்தில் வாழ்ந்த முஸ்லிம்களை வெளியேறச் சொன்னார்கள். 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக வெளியேறினார்கள். அன்று வெளியேறியவர்கள் போர் முடிவுற்ற பின் மறுபடியும் அந்த இடத்திற்கு மீள்குடியேற்றத்திற்குச் செல்ல முடியவில்லை என்று கூறியவர் மேலும் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களைப் பற்றி புள்ளி விவரங்களை அடுக்கிக் கொண்டே சென்றார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;முஸ்லிம்களின் இந்த அவல நிலை வெளியுலகிற்கு தெரிய வராததற்கான காரணம், இலங்கைக்குள் முஸ்லிம்களுக்கான தினப்பத்திரிகை கிடையாது, வானொலி கிடையாது, தொலைக்காட்சி அலைவரிசை கிடையாது என்பதுபோன்ற விபரங்களைப் பதிவு செய்தது கருத்தரங்கத்திற்கு வந்திருந்த ஈழ விடுதலை ஆதரவாளர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. தமுமுக அன்சாரி மேடையில் ஏறிப் பேசியவுடன் அமைதி ஏற்பட்டு மீண்டும் கருத்தரங்கம் தொடர்ந்தது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color: red;"&gt;இலங்கையில் தமிழர்களிடையே ஏற்பட்ட பிரிவினையை இங்கேயும் வரவிடக் கூடாது!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;- புனிதப் பாண்டியன், தலித் முரசு ஆசிரியர் &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இனப்படுகொலை, இனப் பாகுபாட்டினால் தான் நடைபெறுகிறது. இஸ்லாமியர்கள் மீதான அடக்கு முறைகளை அறிவதற்கு சிரமம் இல்லை. கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை. எதற்காக ஒடுக்கப்படுகிறோம், எதற்காகப் போராடுகிறோம் என்பதை ஆய்வு செய்யுங்கள். இலங்கையில் பேரினவாதிகள் மத ரீதியான தமிழர்களைப் பிளவுபடுத்தி வெற்றி அடைந்ததைப் போல் இங்கேயும் நடைபெற விட்டு விடாதீர்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;span style="color: red;"&gt;காவல்துறை சட்டத்தை தவறுதலாகப் பயன்படுத்துகிறது! பத்திரிகை பிரச்சாரப்படுத்துகிறது!!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;- வழக்கறிஞர் புகழேந்தி&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify" class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_rJRdZNE_wM4/TFf4XOXqfSI/AAAAAAAAAtI/rM8q9reRbLo/s1600/keetru_6th_4.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" bx="true" src="http://4.bp.blogspot.com/_rJRdZNE_wM4/TFf4XOXqfSI/AAAAAAAAAtI/rM8q9reRbLo/s320/keetru_6th_4.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;1996-ஆம் ஆண்டு பத்திரிகையாளர் மன்றத்திலே குணங்குடி ஹனீஃபா மற்றும் அப்துல் ரஹீம் ஆகியோர் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார்கள். மறுநாள் தினமலர் பத்திரிகை வெளியிட்ட செய்தியில் முஸ்லிம்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பில்லை. அதனால் அவர்கள் கத்தி வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லி கத்திகளை வழங்கினார்கள் என்று தெரிவித்திருந்தது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;காவல்துறையினர் இந்தச் செய்தி உண்மையானதுதானா என்று பத்திரிகையாளர் மன்றத்திலே விசாரிக்காமல் பிரிவு-75 சிட்டி போலீஸ் ஆக்டில் வழக்குப் பதிகிறார்கள். இந்த வழக்கை ஒத்துக் கொண்டாலே 150 ரூபாய் தான் அபராதம் விதிக்கப்படும். ஆனால் காவல்துறையினர் 12 ஆண்டு காலம் இழுத்தடித்து விடுதலை செய்தார்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;தொடர் குண்டு வெடிப்பு வழக்கிலே ரஹீம் உள்பட சிலர் கைது செய்யப்பட்டார்கள். இந்த வழக்கிலே 151 பேர் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டார்கள். சாட்சிகளில் ஒருவர் கூட குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான முபாரக் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;சின்னத் தம்பி தெருவில் இருந்த ஜிகாத் கமிட்டி அலுவலகத்தில் தொடர் வண்டியில் குண்டு வைப்பதற்காக சதி செய்திருந்ததாகத் தெரிவித்தார்கள். அதற்காக அந்த தெருவில் மூட்டை தூக்கும் இருவரை சாட்சிகளாக போட்டிருந்தார்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;சாட்சி சொன்னவர்கள், ஆகஸ்டு கடைசி வாரம் நாங்கள் அங்கே போனபோது அவர்கள் பேசிக் கொண்டு இருந்தார்கள் என்று சொல்லி விட்டு மீண்டும் ஆகஸ்டு முதல் வாரம் போன போதும் பேசிக் கொண்டு இருக்கிறார்கள் என்று சொன்னார்கள். அது எப்படி கடைசி வாரம் போனதற்கு பின்னால் முதல் வாரத்திற்கு போக முடியும்?&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;1999-ஆம் ஆண்டு வெடிக்காத குண்டுகளை கைப்பற்றி அதை வைத்ததாக சிலரை கைது செய்தார்கள். பேனாவிற்கும் 18 வயது ஜலீல், பாவாடைவிற்கும் ஹக்கீம், சமோசா விற்கும் ஷேக் ஆகிய பொருளாதாரத்தில் நலிந்த மக்கள் மீது வழக்குப் போட்டு துன்புறுத்தினார்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;கோவை கலவரத்தின் போது முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதற்காக இன்ஸ்பெக்டர் முரளி மீது வெடிகுண்டு வீசினார்கள் என்று வழக்குப் போடப்பட்டது. இந்த வழக்கில் 8-ஆவது குற்றவாளியாக உள்ள அமானி சம்பவம் நடக்கும் போது சிறையில் இருந்தார்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;மஹாராஷ்டிராவின் கார்க்கரே, கோவை பாலன், தென்காசி இன்ஸ்பெக்டர் போன்ற நல்ல அதிகாரிகளும் காவல்துறையில் இருக்கிறார்கள்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஏர்வாடி காசிம் என்பவரை நீதிமன்றம் கண்டிஷன் பெயலில் விடுவிக்கிறது. பூந்தமல்லியை விட்டு வெளியே போகக் கூடாது என்பது கோர்ட் உத்தரவு, அவருக்கு வீடு கொடுத்தவரை காவல்துறை தொல்லை கொடுப்பதாக தகவல்கள் வருகிறது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;வழக்குகளை வேகமாக நடத்த வேண்டும். வழக்குகளை தேவைக்கு அதிகமான காலம் நீட்டிப்பதே ஒரு வகையான ஒடுக்குமுறைதான். வழக்குகளை நீட்டிப்பதன் மூலம் சட்டத்தை தவறுதலாக அரசும், காவல் துறையும் பயன்படுத்துகிறது. பத்திரிகைகள் அதனை பிரச்சாரப்படுத்துகின்றன. நீதிமன்றமும் உதவுகின்றது. அநீதிக்கு எதிராக மக்கள் ஒற்றுமையாக நின்று தட்டிக் கேட்க வேண்டும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;நன்றி -&lt;strong&gt;சமுதாய மக்கள் ரிப்போர்ட்,கீற்று இணைய தளம்&amp;nbsp;&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5283993930440931260-1514154212169386395?l=muslimarasiyal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muslimarasiyal.blogspot.com/feeds/1514154212169386395/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://muslimarasiyal.blogspot.com/2010/08/blog-post.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5283993930440931260/posts/default/1514154212169386395'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5283993930440931260/posts/default/1514154212169386395'/><link rel='alternate' type='text/html' href='http://muslimarasiyal.blogspot.com/2010/08/blog-post.html' title='முஸ்லிம்கள் மீதான ஒடுக்குமுறைகள் - வெளிக்கொணர்ந்த &apos;கீற்று&apos;'/><author><name>இனியவன்</name><uri>http://www.blogger.com/profile/05478287386602403228</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_rJRdZNE_wM4/SgRKsB3pSDI/AAAAAAAAAS4/r5zE1Ai_tmU/S220/WC-OC118.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_rJRdZNE_wM4/TFf4LsJGeSI/AAAAAAAAAs4/Dq4UHquYaI0/s72-c/keetru_6th_2.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5283993930440931260.post-3874181053450515503</id><published>2010-07-29T16:18:00.001+05:30</published><updated>2010-07-29T16:41:06.257+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அச்சுதானந்தன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='CAMPUS FRONT'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='PFI'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='SDPI'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கம்யூனிஸ்டுகள்'/><title type='text'>PFI அலுவலக சோதனை அராஜகத்தின்  உச்ச கட்டம் !</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td style="text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_rJRdZNE_wM4/TFFhfBMCfII/AAAAAAAAAsw/kxQl2MNtVjE/s1600/14TVKR_POPULAR_143980f.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"&gt;&lt;img border="0" bx="true" src="http://2.bp.blogspot.com/_rJRdZNE_wM4/TFFhfBMCfII/AAAAAAAAAsw/kxQl2MNtVjE/s320/14TVKR_POPULAR_143980f.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td class="tr-caption" style="text-align: center;"&gt;பாம்&amp;nbsp;&amp;nbsp;தேடும்&amp;nbsp;&amp;nbsp;போலிஸ்&amp;nbsp;&amp;nbsp;(கையில&amp;nbsp;&amp;nbsp;எதுவும்&amp;nbsp;&amp;nbsp;கொண்டு&amp;nbsp;&amp;nbsp;வரலையோ&amp;nbsp;&amp;nbsp;)&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;இப்பி பக்கீர்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி கேள்வி&amp;nbsp; பதில் தயாரித்த பேராசிரியர் ஒருவர் வெட்டப்பட்டார். இதற்கு காரணம் PFI (POPULAR FRONT OF INDIA)தான் என்று செய்தி பரப்பிய ஆதிக்க கும்பல் இந்த சம்பவத்தை முஸ்­லிம்களுக்கு எதிராகத் திருப்பிவிடும் வேலையை செய்து வருகிறது. ஊடகங்கள் மூலமாக PFI க்கு எதிரான அவதூறுகள் கட்டவிழ்த்து விடப்படுகிறது. PFI ன் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். வீடுகள், அலுவலகங்களில் சோதனை இடப்பட்டு வருகிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இதன் உச்சக்கட்டமாக PFI மற்றும் அதன் அரசியல் கட்சியான SDPI மாணவர் அமைப்பான CAMPUS FRONT OF INDIA ஆகியவற்றின் தலைமை அலுவலகங்கள் சோதனை இடப்பட்டிருக்கின்றன. இது பெரும் எதிர்ப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது. நடந்தது ஒரு அசாதாரண நிகழ்வு. நம் நாட்டில் இது போன்று பல்வேறு நிகழ்வுகள் இதற்கு முன் நடந்துள்ளன. நடந்தும் வருகின்றன. இந்த சம்பவத்துக்கு&amp;nbsp;அனைத்து&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;முஸ்­லிம் அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஆனால் இதைக் காரணம் காட்டி முஸ்­லிம் சமுதாய அமைப்பின் தலைமையகத்தை சோதனையிட்டது கடும் கண்டனத்துக்குரிய ஒன்றாகும். ஆயிரக்கணக்கான முஸ்­லிம்களை கொன்றொழித்து குண்டு வெடிப்புகளையும் நடத்தி வருவதாக கூறப்படும் R.S.S,V.H.P போன்ற சங்பரிவார அமைப்புகளின் கிளை அலுவலகங்களில் கூட உள்ளே நுழையாத காவல்துறை முஸ்­லிம் அமைப்புகளின் மாநில அலுவலகங்களில் நுழைந்து சோதனையிட்டது தவறான முன்னுதாரணம். சந்தர்ப்பவாத கம்யூனிஸ்டுகளின் அரசு காவல்துறையை தொடர்ந்து தவறாக பயன்படுத்தி வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே லவ் ஜிஹாத் என்ற பெயரில் முஸ்லிம் அமைப்புகளை தீவிரவாத அமைப்புகளாக சித்தரித்து பாஜகவோடு இணைந்து பீதி கிளப்பிய கம்யூனிஸ்ட் கட்சியினர் பாஜகவுக்கு தாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை காட்டி வருகின்றனர்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;SDPI போன்ற பதிவு பெற்ற அரசியல் கட்சியின் தலைமையகத்தை சோதனையிட்டது முஸ்­லிம்களின் அரசியல் எழுச்சியை கம்யூனிஸ்டுகள் விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் எரியும் நெருப்பில் என்னை ஊற்றும் விதமாக கேரள மார்க்சிஸ்ட் முதலமைச்சர் அச்சுதானந்தன் இருதினங்களுக்கு முன் கேரளாவை 20 ஆண்டுகளில் முஸ்லிம் நாடாக மாற்ற முயற்சி நடப்பதாகவும்&amp;nbsp;&amp;nbsp;இதற்காக மதமாற்ற முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்திருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அரசின் உயர்மட்ட பதவியில் இருக்கும் அச்சுதானந்தன் இவ்வாறு கூறியிருப்பதற்கு பல்வேறு தரப்புகளிலிருந்ந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;இதுகுறித்து கேரள முஸ்லிம் ஜமாத் கவுன்சிலின் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் பூகுஞ்சு, "முஸ்லிம் சமூகத்தின் மீது தவறான கருத்துக்களை கூறி,மாநிலத்தின் மத மற்றும் கலாச்சார இணக்கத்தை தகர்க்க கேரள முதலமைச்சர் முயற்சிக்கிறார்." என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் தனது பொறுப்பற்ற கருத்துக்களுக்காக முதலமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்றும் கூறினார்.மாநிலத்தின் கலாச்சார இணக்கத்தை தகர்க்கும் விதத்தில் கருத்து சொன்னதற்காக இ.பி.கோ 153(A) பிரிவின் கீழ் அவர்மேல் வழக்கு பதிவு செய்யவேண்டும் என்றும் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கு வங்கத்தில் முஸ்லிம்கள்&amp;nbsp;வாக்குகளை&amp;nbsp;இழந்து&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;துடைத்தெறியப் பட்டு வரும் கம்யூனிஸ்டுகள் இது போன்ற நிகழ்வுகளால் கேரளாவிலும் துடைத்தெறியப் படுவது உறுதி. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5283993930440931260-3874181053450515503?l=muslimarasiyal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muslimarasiyal.blogspot.com/feeds/3874181053450515503/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://muslimarasiyal.blogspot.com/2010/07/pfi.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5283993930440931260/posts/default/3874181053450515503'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5283993930440931260/posts/default/3874181053450515503'/><link rel='alternate' type='text/html' href='http://muslimarasiyal.blogspot.com/2010/07/pfi.html' title='PFI அலுவலக சோதனை அராஜகத்தின்  உச்ச கட்டம் !'/><author><name>இனியவன்</name><uri>http://www.blogger.com/profile/05478287386602403228</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_rJRdZNE_wM4/SgRKsB3pSDI/AAAAAAAAAS4/r5zE1Ai_tmU/S220/WC-OC118.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_rJRdZNE_wM4/TFFhfBMCfII/AAAAAAAAAsw/kxQl2MNtVjE/s72-c/14TVKR_POPULAR_143980f.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5283993930440931260.post-347264651197844805</id><published>2010-07-27T18:21:00.000+05:30</published><updated>2010-07-27T18:21:42.761+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமுமுக ஆம்புலென்ஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திருத்து றைப்பூண்டி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமுமுக'/><title type='text'>ஆம்புலன்சை  நொறுக்கிய பா.ஜ.க. குண்டர்கள்!</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;h2 class="contentheading" style="text-align: justify;"&gt;&lt;img border="0" class="caption" height="320" src="http://tmmk.in/images/stories/tiruturai-ambulance.gif" title="பா.ஜ.க. குண்டர்களால் அடித்து நொறுக்கப்பட்ட திருத்துறைப்பூண்டி தமுமுக ஆம்புலென்ஸ்" width="296" /&gt;&lt;/h2&gt;&lt;div&gt;   &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;    &lt;/div&gt;&lt;div class="img_caption none" style="float: none; text-align: justify; width: 1096px;"&gt;&lt;div class="img_caption"&gt;பா.ஜ.க. குண்டர்களால் அடித்து நொறுக்கப்பட்ட திருத்துறைப்பூண்டி தமுமுக ஆம்புலென்ஸ்&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இரு நாடுகளுக்கிடையே போர் நடக்கும்போது கூடஆம்புலன்ஸ் சேவைகளுக்கு இடையூறு செய்யக் கூடாது என்பது சர்வதேச விதியாகும்.ஆனால், கற்ப்பிணிகளின்&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வயிற்றைக்கிழித்து, அதில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் மதவெறி பயங்கரவாதிகளுக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;தமிழகத்தில் தங்களது இருப்பை வெளிகாட்டுவதற்காக சமீபகாலமாக, இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வேண்டும் என்று தவறான அடிப்படையில் பாஜக போராட்டங்கள் நடத்தி வருகிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;கடந்த ஜுலை 24 அன்று திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பாஜகவினர் இதே கோரிக்கைக்காக மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர்.அப்போது தமுமுகவின் ஆம்புலன்ஸுக்கு, பிரபல ஹனீபா மருத்துவமனையிலிருந்து ஒரு இந்து சமுதாயத்தை சேர்ந்தகுடும்பத்தினரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்திருக்கிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;ஒரு நோயாளியை தஞ்சாவூருக்கு எடுத்து செல்ல வேண்டும் என்றும், வேகமாக வருமாறுஅதில் வேண்டியதால், தமுமுகவின் ஆம்புலன்ஸ் டிரைவர் தாஜுதீன் வேகமாக ஹனீபா மருத்துவமனையை நோக்கி திருப்பினார்.வரும் வழியில், பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்ததால், அவர் வண்டியை மெல்ல இரண்டாவது கியரில் நகர்த்தியிருக்கிறார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;அப்போது காவல்துறையும் கூட்டத்தை விலக்கி, ஆம்புலன்ஸ் செல்ல வழி ஏற்படுத்தியுள்ளனர். பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தனது&amp;nbsp; த £ண்ட ர் களிட ம்&lt;br /&gt;ஆம்புலன்ஸுக்கு வழி விடுமாறு அறிவித்திருக்கிறார்.எந்த விதி மீறலும் யாருக்கும் இடையூறு இல்லாமலும் ஹனீபா மருத்துவமனையை நோக்கி ஆம்புலன்ஸ் எடுத்துச் சென்றுவிட்டார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;மருத்துவமனை வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு நோயாளியை பார்க்க டிரைவர் சென்றுவிட்டார்.அதற்குள் சுமார் 30 பேர் கொண்ட பாஜக கும்பல் ஓடிவந்த வேகத்தில்,ஆம்புலன்ஸை கட்டைகளால்உடைத்து, டிரைவரை கொலைவெறியுடன் தேடி உள்ளனர்.டிரைவர் கிடைக்காததால், ஆம்புலன்ஸை புரட்டி பெட்ரோல்டேங்கை உடைத்து, வண்டியைதுவம்சம் செய்ய, இதைப் பார்த்தபொதுமக்கள் சப்தம் போட,அதற்குள் ஓடிவந்த காவல்துறையினர் பாஜகவினர் மீதுதடியடி நடத்தியதும், வன்முறைகும்பல் ஓடத் தொடங்கியது.அதற்குள் பாஜகவினர் தங்களின் அயோக்கியத்தனத்தை மறைக்க,ஆம்புலன்ஸ் எங்கள் மீது மோதும்விதமாக வந்தது என வதந்திகளை பரப்பினர்.ஏற்கனவே அங்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்முகாமிட்டு இருந்ததால், அவர்தலைமையிலான போலிசார்நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். அதற்குள் பாஜகவினர் போலிஸ் வாகனங்களையும் உடைத்தனர்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;போலிசார் துரத்த தொடங்கியதும் பாஜகவினர் கொடிகளைபோட்டுவிட்டு, வேனில் கட்டியிருந்த கொடிகளை அவிழ்த்து விட்டு ஓடத் தொடங்கினர்.தமுமுக ஆம்புலன்ஸ் உடைக்கப்பட்ட செய்தி அறிந்ததும் திருத்துறைப்பூண்டி நகர தமுமுகவினர்சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.மாவட்ட தலைவர் தாஜுதீன்,ஒன்றிய செயலாளர் கலிபுல்லாஹ்,யூசுப் உள்ளிட்டோர் தலைமையில்சாலை மறியலில் தமுமுகவினர்இறங்க, பிறகு வழக்கு தொடுத்துவிட்டு அடுத்தகட்டமாக போராட்டம் நடத்தலாம் என முடிவுசெய்யப்பட்டது.செய் தியறிந்து திருவாரூர்மாவட்ட தமுமுகவினர் திருத்துறைப்பூண்டி நோக்கி விரைந்தனர்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;திருத்துறைப் பூண்டி நகரெங்கும்பாஜகவினரை பொதுமக்கள் காரிதுப்பாத குறையாக திட்டிக்கொண்டிருந்தனர்.இதே, ஆம்புலன்ஸை பலமுறைபாஜகவினர் அவசரத்துக்கு பயன்படுத்தியது திருத்துறைப் பூண்டிமக்களுக்கு நன்கு தெரியும்.அப்போது கூட ஒரு இந்து சமுதாயகுடும்பத்துக்குத்தான் உதவ அந்தஆம்புலன்ஸ் சென்றதும். திருத்துறைப்பூண்டி மக்களால் மூலைக்குமூலை பேசப்பட்டது.காவல்துறை பாஜகவினரைபிடிக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பிலிருந்தே அழுத்தங்களும அதிகரிக்க, அனைத்துக்கட்சியினரும் இந்த அராஜகத்தைகண்டித்து, தமுமுகவினருக்கு&lt;br /&gt;ஆறுதலையும் ஆதரவையும் தெரிவித்தனர்.அடுத்த நாள் மமக துணைபபொதுச் செயலாளர் எம். தமிமுன்அன்சாரி, திருத்துறைப்பூண்டிக்குவந்து நிலைமைகளை நேரில் விசாரித்தார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;காவல் துறையினர் இந்த விவகாரத்தில் நேர்மையாக நண்டந்து கொண்டாலும் பத்திரிக்கைகள் குறிப்பாக தின (வ)தந்தி ஆர்பாட்டத்தில் நடுவே ஆம்புலன்ஸ் நுழைந்ததால்&amp;nbsp; பிரச்னை ஏற்பட்டதாக எழுதியது.அம்புலன்சை தாக்கிய பாஜக கும்பலை கைது செய்ய வேண்டும் இல்லையெனில் போராட்டம் வெடிக்கும் என திருவாரூர் மாவட்ட தமுமுக அறிவித்துள்ளது.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5283993930440931260-347264651197844805?l=muslimarasiyal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muslimarasiyal.blogspot.com/feeds/347264651197844805/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://muslimarasiyal.blogspot.com/2010/07/blog-post_27.html#comment-form' title='2 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5283993930440931260/posts/default/347264651197844805'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5283993930440931260/posts/default/347264651197844805'/><link rel='alternate' type='text/html' href='http://muslimarasiyal.blogspot.com/2010/07/blog-post_27.html' title='ஆம்புலன்சை  நொறுக்கிய பா.ஜ.க. குண்டர்கள்!'/><author><name>இனியவன்</name><uri>http://www.blogger.com/profile/05478287386602403228</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_rJRdZNE_wM4/SgRKsB3pSDI/AAAAAAAAAS4/r5zE1Ai_tmU/S220/WC-OC118.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5283993930440931260.post-7682351059340451354</id><published>2010-07-22T19:30:00.000+05:30</published><updated>2010-07-22T19:30:13.220+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஹேமந்த் கர்கரே'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஹெட்லைன்ஸ் டுடே'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆர்.எஸ்.எஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஹிந்து தீவிரவாதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பி.ஜே.பி'/><title type='text'>துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியை கொலை செய்ய ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி சதி!</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://www.inneram.com/images/2010/hamidansari.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img align="left" alt="" border="0" src="http://www.inneram.com/images/2010/hamidansari.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;h2 class="contentheading" style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: 8pt;"&gt;&lt;span style="font-size: small;"&gt;புதுதில்லி : சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பி.ஜே.பி  தொண்டர்கள்&amp;nbsp; தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதாக புலனாய்வு செய்து ஆதாரங்களுடன்  ஹெட்லைன்ஸ் டுடே என்ற செய்தி சேனல் செய்தி வெளியிட்டது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/h2&gt;&lt;div&gt;   &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;    &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;    &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span&gt;இதனால் ஆத்திரம் அடைந்த ஆர்.எஸ்.எஸ்  குண்டர்கள் அச்செய்தி நிருவனத்தின் அலுவலகத்தை அடித்து நொருக்கினர். இது  ஆர்.எஸ்.எஸ் இயக்க தலைவர்களின் நேரடி உத்தரவின் பேரில் நடந்த தாக்குதலாகும்  இதை ஏற்கனவே இந்நேரம் பிரசுரித்திருந்தது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span&gt;இச்சூழ்லில் அக்காட்சியில் துணை ஜனாதிபதி  ஹமீது அன்சாரியை கொலை செய்ய பி.ஜே.பி தலைவர் பி.எல்.ஷர்மா  திட்டமிட்டிருப்பது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டிருப்பதாக கூறி காங்கிரஸ்  மூத்த தலைவர் திக்விஜய்சிங் இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் விரிவான  விசாரணை நடத்த வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளார்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span&gt;காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயந்தி  நடராஜனும் இக்கோரிக்கையை ஆதரித்ததோடு இது இப்போதே கிள்ளியெறியப்படாவிட்டால்  இவர்கள் தங்கள் செல்வாக்கின் மூலம் ஒட்டு மொத்த சமூகத்தையும் அரசியல்  அமைப்பையும் அரசியல் சாசனத்தையும் சிதைத்து விடுவார்கள் என்றார்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span&gt;மேலும் மும்பை கலவரத்தில் சுட்டுக்  கொல்லப்பட்ட ஹேமந்த் கர்கரே முதலில் இத்தொடர்புகளை கண்டுபிடித்த போது  அவரின் தேசப்பற்றை கேள்விகுறியாக்கியது ஆர்.எஸ்.எஸ் என்பதையும்  நினைவுபடுத்தினார்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;&lt;span&gt;ஆர்.எஸ்.எஸ் இயக்கம் பல தீவிரவாத  நடவடிக்கைகளில் ஈடுபட்டமைக்காக இந்திய அரசால் மூன்று முறை தடை  செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;நன்றி.&amp;nbsp; இந்நேரம்.காம்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5283993930440931260-7682351059340451354?l=muslimarasiyal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muslimarasiyal.blogspot.com/feeds/7682351059340451354/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://muslimarasiyal.blogspot.com/2010/07/blog-post_22.html#comment-form' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5283993930440931260/posts/default/7682351059340451354'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5283993930440931260/posts/default/7682351059340451354'/><link rel='alternate' type='text/html' href='http://muslimarasiyal.blogspot.com/2010/07/blog-post_22.html' title='துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியை கொலை செய்ய ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி சதி!'/><author><name>இனியவன்</name><uri>http://www.blogger.com/profile/05478287386602403228</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_rJRdZNE_wM4/SgRKsB3pSDI/AAAAAAAAAS4/r5zE1Ai_tmU/S220/WC-OC118.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5283993930440931260.post-5653157107233648865</id><published>2010-07-14T19:57:00.000+05:30</published><updated>2010-07-14T19:57:59.378+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொண்டி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முஸ்லிம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கலவரம்'/><title type='text'>தொண்டி அருகே கலவரம் ! முஸ்லிம் மாணவர் மண்டை உடைப்பு.பலருக்கு படுகாயம்  !</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்த முஸ்லிம் பெண்ணும் நம்புதாளையை சேர்ந்த பழனி&amp;nbsp; என்பவரும் காதலித்து வந்தனர்.காதலர்கள் இருவரும் ஊரை விட்டு ஓட திட்டமிட்டு&amp;nbsp; ஆட்டோவில் கிளம்பினர்.&amp;nbsp; இதை பார்த்த&amp;nbsp; தொண்டியை சேர்ந்த முஸ்லிம் இளைஞர்கள்&amp;nbsp; ஆட்டோவை பின் தொடர்ந்து சென்று அவர்களை பிடித்து பெண்ணின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.இதனால் பையனின் தரப்பில் திரண்டவர்களுக்கும் பெண்ணின் ஊரான தொண்டியை சேர்ந்தவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இரு பிரிவினரும் மோதி கொண்டனர்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பையனின் தரப்பை சேர்ந்தவர்கள் திரண்டு&amp;nbsp; இளைஞர்களை விரட்டி அடித்தனர். முஸ்லிம் இளைஞர்&amp;nbsp; ஜிப்ரி என்பவருக்கு&amp;nbsp; மண்டை உடைந்தது.பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.எதிர்தரப்பு ஆயுதங்களோடு வந்ததால் முஸ்லிம் இளைஞர்கள் பின் வாங்கி சென்று விட்டனர்.இது தொடர்பாக தொண்டி போலீசார் முஸ்லிம்கள் 570 பேர் மீது வழக்கு பதிவு செய்த நிலையில் , நம்புதாளையை சேர்ந்த ஜபருல்லாகான் என்பவரது வீடு நேற்று முன்தினம் (12.07.2010 ) நள்ளிரவில் அடித்து நொறுக்கபட்டது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இதனால் இருதரப்பினருக்கும் மீண்டும் மோதல் உருவாகும் சூழல் உருவானது. டி.எஸ்.பி., மணி மற்றும் போலீசார் இருதரப்பிலும் பலரை  கைது செய்தனர். இருப்பினும் பதட்டமான சூழல் உருவானதால் நம்புதாளையில் நேற்று கடைகள் அனைத்தும் அடைக்கபட்டிருந்தன. துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து தரப்பினரையும் அழைத்து அமைதி கூட்டம் கூட்டி பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.இதில் ஓரளவு அமைதி ஏற்பட்டுள்ளது. எனினும் இன்னும் தொண்டியில் கலவர சூழல் நிலவி வருகிறது.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5283993930440931260-5653157107233648865?l=muslimarasiyal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muslimarasiyal.blogspot.com/feeds/5653157107233648865/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://muslimarasiyal.blogspot.com/2010/07/blog-post_14.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5283993930440931260/posts/default/5653157107233648865'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5283993930440931260/posts/default/5653157107233648865'/><link rel='alternate' type='text/html' href='http://muslimarasiyal.blogspot.com/2010/07/blog-post_14.html' title='தொண்டி அருகே கலவரம் ! முஸ்லிம் மாணவர் மண்டை உடைப்பு.பலருக்கு படுகாயம்  !'/><author><name>இனியவன்</name><uri>http://www.blogger.com/profile/05478287386602403228</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_rJRdZNE_wM4/SgRKsB3pSDI/AAAAAAAAAS4/r5zE1Ai_tmU/S220/WC-OC118.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5283993930440931260.post-2642908839777622327</id><published>2010-07-13T20:06:00.000+05:30</published><updated>2010-07-13T20:06:17.856+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அன்சாரி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்'/><title type='text'>அன்சாரியை மீண்டும் கோவை மத்திய சிறைக்கே மாற்றம் செய்ய முதல்வரிடம் தமுமுக தலைவர் கோரிக்கை!</title><content type='html'>&lt;h2 class="contentheading" style="text-align: justify;"&gt;&lt;/h2&gt;&lt;div class="article-content" style="text-align: justify;"&gt; &lt;img border="0" src="http://www.tmmk.in/images/stories/urimai/07-08/kovai-ansari.jpg" /&gt;&lt;br /&gt;தமுமுக தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்  தமிழக முதல்வர் கலைஞருக்கு எழுதிய கடிதத்தின் விபரம்.&lt;br /&gt;&lt;br /&gt;கோவையில் நடந்த வெடிகுண்டு வழக்கில் ஆயுள் தண்டனைப் பெற்று கடந்த 13  வருடங்களாக கோவை மத்திய சிறையிலேயே தன் தண்டனைக் காலத்தைக் கழித்துவந்த  முஹம்மது அன்சாரி திடீரென சென்னை புழல் சிறைக்கு மாற்றம்  செய்யப்பட்டுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே கடுமையான நீரழிவு நோயாலும், இருதய  நோயாலும் அவதிப்பட்டு வரும் முஹம்மது அன்சாரிக்கு திருமணமாகி இரண்டு  கைக்குழந்தைகள் உட்பட மூன்று பெண் குழந்தைகள் உள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;முஹம்மது  அன்சாரியின் குடும்பத்தார் அனைவரும் கோவையில் வசித்து வரும் நிலையில்,  சிறைமாற்றம் செய்த காரணத்தால் அவரது குடும்பத்தாரும், குழந்தைகளும் மிக  நீண்ட தூரம் பயணம் செய்து மனு நேர்காணல் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;எனவே  முஹம்மது அன்சாரியின் உடல்நிலையையும், அவரது குடும்பம் மற்றும்  குழந்தைகளின் சிரமத்தையும் கருத்தில் கொண்டு அவரை மீண்டும் கோவை மத்திய  சிறைக்கே மாற்றம் செய்ய ஆவன செய்யுமாறு அன்புடன் தங்களைக் கேட்டு  கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;(எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்)&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5283993930440931260-2642908839777622327?l=muslimarasiyal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muslimarasiyal.blogspot.com/feeds/2642908839777622327/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://muslimarasiyal.blogspot.com/2010/07/blog-post.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5283993930440931260/posts/default/2642908839777622327'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5283993930440931260/posts/default/2642908839777622327'/><link rel='alternate' type='text/html' href='http://muslimarasiyal.blogspot.com/2010/07/blog-post.html' title='அன்சாரியை மீண்டும் கோவை மத்திய சிறைக்கே மாற்றம் செய்ய முதல்வரிடம் தமுமுக தலைவர் கோரிக்கை!'/><author><name>இனியவன்</name><uri>http://www.blogger.com/profile/05478287386602403228</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_rJRdZNE_wM4/SgRKsB3pSDI/AAAAAAAAAS4/r5zE1Ai_tmU/S220/WC-OC118.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5283993930440931260.post-4279105710975859607</id><published>2010-06-29T20:03:00.001+05:30</published><updated>2010-06-29T20:05:54.092+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ராணிப்பேட்டை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமுமுக'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆற்காடு'/><title type='text'>350 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசல்  தமுமுகவினரால் மீட்பு!</title><content type='html'>&lt;h2 class="contentheading"&gt;&lt;a href="http://tmmk.in/images/stories/vellor-ranipettai.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://tmmk.in/images/stories/vellor-ranipettai.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/h2&gt;&lt;h2 class="contentheading"&gt;&lt;br /&gt;&lt;/h2&gt;&lt;div class="article-tools clearfix"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="article-content"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் 350  ஆண்டுகள் பழமை வாய்ந்த பள்ளிவாசல்&amp;nbsp; தமுமுகவால் (27-06-2010) அன்று&amp;nbsp; மீட்கப்பட்டது (அல்ஹம்துலில்லாஹ்).பள்ளிவாசலை மீட்கப்படுவதற்கு முன்னர்  இவ்விடத்தில் சமூக விரோதிகளின் புகலிடமாக&amp;nbsp; இருந்தது. தற்போது 5 ஏக்கர்  பரப்பளவு கொண்ட இந்தப் பள்ளியை சுத்தம் செய்யும் பணியில் நூற்றுக்கும்  மேற்பட்ட தமுமுக தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர். மீட்கப்பட்ட இந்தப் பழமையானப்  பள்ளிவாசலில் (27-06-2010) தமுமுகவினர் உள்ளூர் ஜமாதினருடன்&amp;nbsp; மாலை அஸர் தொழுகை (இன்ஸா அல்லாஹ்)  நடத்தினர்.பள்ளி வாசல் நிர்வாகம் உள்ளூர் சுன்னத் ஜமாஅதிடம் ஒப்படைக்கபட்டது.ஒரு மாதத்துக்கு&amp;nbsp; முன்னர் வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் நூறு ஆண்டுகள் பழமையான பள்ளிவாசல் ஆக்கிரமிப்பளர்களிடமிருந்து தமுமுகவினரால் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.தமுமுகவின் பள்ளி வாசல் மீட்பு பணி தொடரட்டும் என போது மக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;a href="http://tmmk.in/images/stories/urimai/07-07/vellor-ranipettai1.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://tmmk.in/images/stories/urimai/07-07/vellor-ranipettai1.jpg" /&gt;&lt;/a&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;img border="0" src="http://tmmk.in/images/stories/urimai/07-07/vellor-ranipettai2.jpg" /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;img border="0" src="http://tmmk.in/images/stories/urimai/07-07/vellor-ranipettai3.jpg" /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;img border="0" src="http://tmmk.in/images/stories/urimai/07-07/vellor-ranipettai4.jpg" /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5283993930440931260-4279105710975859607?l=muslimarasiyal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muslimarasiyal.blogspot.com/feeds/4279105710975859607/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://muslimarasiyal.blogspot.com/2010/06/350.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5283993930440931260/posts/default/4279105710975859607'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5283993930440931260/posts/default/4279105710975859607'/><link rel='alternate' type='text/html' href='http://muslimarasiyal.blogspot.com/2010/06/350.html' title='350 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசல்  தமுமுகவினரால் மீட்பு!'/><author><name>இனியவன்</name><uri>http://www.blogger.com/profile/05478287386602403228</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_rJRdZNE_wM4/SgRKsB3pSDI/AAAAAAAAAS4/r5zE1Ai_tmU/S220/WC-OC118.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5283993930440931260.post-996951908952444083</id><published>2010-06-24T21:32:00.000+05:30</published><updated>2010-06-24T21:32:13.972+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முஸ்லிக் லீக்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அப்துல் நாசர் மதானி'/><title type='text'>மதானி மீதான புதிய வழக்கு! கொதிக்கும் கேரளா!</title><content type='html'>--இப்பி  பக்கீர்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="article-content"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;img border="0" src="http://tmmk.in/images/stories/urimai/07-05/abdul-naser-madani.jpg" style="float: right;" /&gt;‘பெங்களூரில் கடந்த 2008&amp;amp;ம் ஆண்டில்  நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் ஒரு பெண் இறந்தார். பலர் காயமடைந்தனர்.  இந்த வழக்கில் 26 பேர் மீது பெங்களூர் நகர காவல்துறை வழக்குப் பதிவு  செய்துள்ளது. இவ்வழக்கில் தற்போது 6 பேர் புதிய குற்றவாளியாக சேர்க்கப்  பட்டுள்ளனர். ஆறு பேரில் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் குற்ற வாளியாக  சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டது. பின்னர் 9 ஆண் டுகள் கழித்து அப்பாவி  என விடுதலை செய்யப்பட்ட மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் அப்துல் நாசர்  மதானியும் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி  உள்ளது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;மதானி மீதான புதிய வழக்குக்கு ஆதாரமாக எதையும் போலீசார் தாக்கல்  செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது- திடீரென இவ் வழக்கில் மதானி  குற்றவாளி ஆக்கப்பட்டது எப்படி? இங்கே தான் இருக்கிறது உளவுத் துறை  சங்பரிவாரின் கூட்டணி. இந்த கூட்டணிக்கு கேரளாவை ஆளும் கம்யூனிஸ்ட் அரசும்  சலாம் போடுவது தான் சாபக்கேடு.&lt;br /&gt;&lt;br /&gt;கோவை குண்டுவெடிப்பு வழக்கில்  விசாரணைக்கு அழைத்து செல்கிறோம் என தமிழகத்திற்கு அப்போதைய அ.தி.மு.க  அரசின் காவல்துறையால் அழைத்து வர ப்பட்ட மதானி குண்டு வெடிப்பு வழக்கில்  குற்றவாளியாகக் ப்பட்டு சிறையில் தள்ளப்பட்டார். கேரளாவில் ஆர்.எஸ்.எஸ்.  தீவிரவாதிகளால் குண்டு வீசப் பட்டு ஒரு காலை இழந்த மதானி, செயற்கை காலை  பொருத்தியி ருந்தார். தனது ஒரு காலுக்கு சிகிச்சை பெறுவதற்கு கூட தமிழகத்தை ஆண்ட அ.தி.மு.க, தி.மு.க, ஆட்சிகளில் அனுமதி மறுக்கப்பட் டது  மதானிக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;காவல்துறை, சிறைத்துறை அநீதியை எதிர்த்து  நீதிமன்றத்துக்கு சென்றார் மதானி. ஆனால் வாரன் ஆண்டர்சன் போன்றவர்களுக்கு  மட்டுமே கருணை காட்டும் உயர் மற்றும் உச்ச நீதிமன்றங்கள் மதா னியின் ஜாமீன்  மனுவை ஏறெ டுத்தும் பார்க்கவில்லை. கேரளாவின் பிரபலமான மார்க்க அறிஞர்,  ஒரு அரசியல் கட்சியின் தலைவர், தலைசிறந்த பேச்சாளர் இப்படியாக தமிழக  சிறைகளில் அவதிப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;த.மு.மு.க போன்ற சமுதாய அமைப்புகளின்  போராட்டங்களாலும், மனித உரிமை ஆர்வலர்களின் தலையீட்டாலும் கோவை குண்டு  வெடிப்பு வழக்கை விரைவாக நடத்த கூடிய சூழ்நிலை அரசுக்கு உண்டானது. 2007  ஆண்டு ஆக ஸ்டு 1ம் தேதி கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியிடப்பட்டது. மதானி குற்றமற்றவர் என விடுதலைச் செய்யப்பட்டார். இதை  எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் தள்ளுபடி  செய்யப்பட்டு மதானி குற்றமற்றவர் என்பது மீண்டும் நிரூபணமானது.&lt;br /&gt;&lt;br /&gt;மதானி  விடுதலை செய்யப்பட்ட போது கோவை சிறைக்கு வெளியே அவரை அவரது வேனிலேயே  சந்திக்க&amp;nbsp; அனுமதி அளிக்கப்பட்ட ஒரே பத்திரிக்கையாளன் என்ற முறையில் அந்த  நிகழ்வு இன்னும் மனக்கண்ணில் நிழலாடுகிறது. மதானி விடுதலை தொடர்பான முழு  விவரங்கள் அடங்கிய செய்தி கட்டுரை மக்கள் உரிமையிலும் வெளியானது.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலையான  மதானிக்கு கேரள சங்குமுகம் கடற்கரையில் மாபெரும் வரவேற்பு நிகழ்ச்சி  நடத்தப்பட்டது. ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் அக்கூட்டத்தில் பங்கு  கொண்டனர். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக மதானி  முஸ்லிம் பெரும் பான்மை பிரதேசங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். அதே  நேரத்தில் ‘தீவிரவாதி’ மதா னியோடு கம்யூனிஸ்டுகள் கூட் டணி வைத்திருப்பதாக  காங்கிரஸ்-முஸ்லீம் லீக் கூட்டணி குற்றம் சாட்டியது. காங்கிரஸ் தீவிரவாத  பி.எப்.ஐ.(P.F.I) உடன் கூட்டணி வைத்திருப்பதாக கம்யூனிஸ்டுகள் குற்றம் சாட்டினர்.  &lt;br /&gt;&lt;br /&gt;2008 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்,லீக் கூட்டணி வெற்றி  பெற்றது. மதானிக்கு ஆதரவளித்த கம்யூனிஸ்ட் மதானியை கைவிட தீர்மானித்தது.  அதே நேரத்தில் கர்நாடகாவில் சங்பரிவார்களின் அரசியல் கட்சியான பாஜக அமைத்தது. கடந்த 2005ம் ஆண்டு மதானி தமிழக சிறையில் இருந்தபோது அவரது  ஆதரவாளர்களால் கொச்சி அருகே பஸ் ஒன்று எரிக்கப்பட்டது. இதில் கைது  செய்யப்பட்ட நசீர் என்பவர் மதானி மனைவி சோபியாவுக்கு பஸ் எரிப்பில்  தொடர்பு இருப்பதாக கூறவே சோபியா அவ்வழக்கில் குற்றவாளியில்  சேர்க்கப்பட்டார். இது கேரளாவில் பரபரப்பை ஏற் படுத்தியது. இந்த விவகரத்தை  எதிர்கட்சியான காங்கிரஸ், ஙியிறி போன்றவை அரசியலாக்கினார். சோபியாவின்  முன் ஜாமீன் கேரள நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. சோபியா மதானி  கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் விடு விக்கப்பட்டார். இதில்  ரொம்பவே அப்செட் ஆனார் மதானி. &lt;br /&gt;&lt;br /&gt;கர்நாடக மாநிலம் பெங்களூரில்  கடந்த 2008&amp;amp;ம் ஆண்டு நடந்த குண்டு, வெடிப்பில் தொடர்பு இருப்பதாக பஸ்  எரிப்பு நசீரை கைது செய்தது. இந்த நசீரை பல்வேறு குண்டு வெடிப்புகளின்  பின்னணியில் இருப்பதாக மத்திய உளவுத்துறை கூறி வருகிறது. இந்த நசீர் தான்  அளித்த வாக்குமூலத்தில் கடந்த 2008ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி தான்  மதானியை சந்தித்து பேசியதாகவும் குண்டுவெடிப்பு தொடர்பாக  விவாதித்ததாகவும் கூறி இருப்பதாக கூறி மதானியும் குற்றவாளிகள் பட்டியலில்  சேர்க்கப்பட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;நசீர் 2005 முதல் தேடப்பட்டு வரும்  குற்றவாளி, மதானி விடு தலை செய்யப்பட்டதிலிருந்து தற் போது வரை மத்திய,  மாநில அரசுகளின் பல்வேறு புலனாய்வு பிரிவுகளால் கண்காணிக்கப்பட்டு வருபவர்.  நேரடி அரசியலில் ஈடு பட்டு வருபவர். காவல்துறை, உள வுத்துறை ஆட்களை மீறி  இருவரும் சதித்திட்டம் செய்திருப்பதை (?) அறிந்த பா.ஜ.கவின் கர்நாடக  அரசு மதானியை வழக்கில் 31வது குற்றவாளியாக சேர்த்திருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;பெங்களூர்  உதவி தலைமைப் பெருநகர நீதிபதி வெங்கடேஷ் குருஜி மதானியை வரும் ஜூன் 23ம்  தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பிணையில் வெளிவர முடியாத&amp;nbsp; வாரன்ட்&amp;nbsp;  பிறப்பித்துள்ளார். மதானியை கைது செய்ய கர்நாடக போலீசார் கேரள மாநிலம்  கொல் லத்தில் முகாமிட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் காங்கிரஸ், B.J.P,  முஸ்லிக் லீக் கும்பல் மதானியை கைதுசெய்ய வேண்டும் என அழுத்தம் கொடுத்து  வருகின்றனர். கம்யூனிஸ்ட் முதல்வர் அச்சுதானந்தனும் கர்நாடக அரசுக்கு  அனைத்து வகையிலும் உதவ தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; ஏற்கனவே  விசாரணைக்கென்று அழைத்து சென்று 9 வருடம் தமிழகத்தில் மதானி தவிக்க  விடப்பட்டதை மறக்காத மதானியின் கட்சியினர் மதானியை கைது செய்ய விட  மாட்டோம். என அவரது இருப்பிடமான அன்வர் சேரிடவுனில் குவிந்து  வருகின்றனர். இரண்டு இளைஞர்கள் தீக்குளிக்க முயற் சித்துள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;மதானி  சார்பாக பெங்களூர் நீதிமன்றத்தில் புதன்கிழமை மனுத் தாக்கல்  செய்யப்பட்டுள்ளது. இதன் முடிவைப் பொறுத்தே மதானியின் அடுத்தக்கட்ட  நடவடிக்கைகள் இருக்கும் என்று தெரிகிறது. தமிழக காவல்துறையிடம்  தோல்வியடைந்த மதானி கர்நாடக காவல்துறையிடம் வெற்றியடைவார் என்றே நம்பலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதையும்  மீறி மதானி கைது செய்யப்பட்டால் சமுதாயத்தின் பிரச்சனைகளை ஆணித்தரமாக  பேசுவோருக்கு நம் நாட்டில் இது தான் சதி என்பதையும் சமுதாயத்தை காட்டி  கொடுப்போர் தான் அரசியலில் நீடிக்க முடியும் என் றாகி விடும், இதற்கு  கேரள முஸ்லிம்கள் உடன்பட மாட்டார்கள் என்றே தெரிகிறது.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;h2 class="contentheading"&gt;    &lt;/h2&gt;&lt;div class="article-tools clearfix"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="article-content"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5283993930440931260-996951908952444083?l=muslimarasiyal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muslimarasiyal.blogspot.com/feeds/996951908952444083/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://muslimarasiyal.blogspot.com/2010/06/blog-post_24.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5283993930440931260/posts/default/996951908952444083'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5283993930440931260/posts/default/996951908952444083'/><link rel='alternate' type='text/html' href='http://muslimarasiyal.blogspot.com/2010/06/blog-post_24.html' title='மதானி மீதான புதிய வழக்கு! கொதிக்கும் கேரளா!'/><author><name>இனியவன்</name><uri>http://www.blogger.com/profile/05478287386602403228</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_rJRdZNE_wM4/SgRKsB3pSDI/AAAAAAAAAS4/r5zE1Ai_tmU/S220/WC-OC118.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5283993930440931260.post-660821295752006201</id><published>2010-06-07T21:13:00.000+05:30</published><updated>2010-06-07T21:13:41.100+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ராஜஸ்தான்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கலவரம்'/><title type='text'>ராஜஸ்தான் கிராமத்தில் கலவரம்: ஈத்கா உட்பட முஸ்லிம் சொத்துகள் நாசம்!</title><content type='html'>&lt;div&gt;   &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;    &lt;/div&gt;&lt;div class="img_caption none" style="float: none; text-align: justify; width: 500px;"&gt;&lt;img alt="idgah damaged in jodhpur" border="0" class="caption" src="http://tmmk.in/images/stories/jodpur%20idgah.jpg" title="‍இடிக்கப்பட்ட ஈத்கா" /&gt;&lt;div class="img_caption"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; ‍இடிக்கப்பட்ட ஈத்கா&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலோட்;டின் சொந்த மாவட்டமான ஜோத்பூரில் உள்ள பல்சார் துர்கவாடே கிராமத்தில் நடைபெற்ற கலவத்தில் ஈத்கா உள்பட பல முஸ்லிம் வழிப்பாட்டுத்தலங்கள் தாக்கப்பட்டு பல முஸ்லிம் கடைகளுக்கு&amp;nbsp; தீ வைக்கப்பட்டுள்ளது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;முதல்வர் கெலோடின் சாதிக்காரர்களான பந்து மாலி சாதியினர் தான் இந்த கலவரத்தில் ஈடுபட்டனர். இவர்களை அடக்குவதற்காக காவல்துறையினர் முயன்ற போது அவர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதன் விளைவாக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் கலவரக்காரர்களில் ஒருவர் பலியானார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;கடந்த மே 22 அன்று பல்சார் துர்கவாடே கிராமத்தில் முஸ்லிம்களுக்கும் பந்து மாலி சாதியினருக்கும் இடையே மோதல் வெடித்தது. ஜோத்பூரில் இருந்து 75 கீ.மீ. தொலைவில் உள்ள இந்த கிராமத்தில் தேசீய ஊரக வேலைவாய்ப்பு திட்;டத்தின் கீழ் சாலை அமைப்பது தொடர்பாக இரு சமூகத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த கிராமத்தின் நடுவே வற்றிய ஒரு ஆறு ஒடுகின்றது. இந்த ஆற்றின் ஒரு பகுதியில் முஸ்லிம்கள் மற்றொரு பகுதியில் பந்து மாலி சாதியினர் வாழ்ந்து வருகின்றார்கள். ஊரில் சாலை அமைக்கும் திட்டத்திற்கு முஸ்லிம்களும் இந்து சாதியினரும் தங்கள் பகுதியில் இருந்து சமமான அளவு நிலம் தருவதாக முதலில் ஒப்புக் கொண்டனர். ஆனால் இதன் பிறகு முஸ்லிம் பகுதியில் இருந்து மட்டும் நிலத்தை எடுத்துக் கொண்டு சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. முஸ்லிம்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போது முஸ்லிம்கள் மீது கல்வீச்சில் மாலி சாதியினர் ஈடுபட்டனர். இதன் பிறகு ஈத்கா உட்பட சில முஸ்லிம் வழிப்பாட்டுத் தலங்களை கலவரக்காரர்கள் அடித்து நொருக்கியதுடன் முஸ்லிம்களின் கடைகளுக்கு தீயும் வைத்தனர்.&lt;/div&gt;&lt;div class="img_caption none" style="float: none; text-align: justify; width: 500px;"&gt;&lt;img alt="gutted shops in jodhpur" border="0" class="caption" src="http://tmmk.in/images/stories/jodpur%20damaged%20shops.jpg" title="எரிக்கப்பட்ட கடைகள்" /&gt;&lt;div class="img_caption"&gt;எரிக்கப்பட்ட கடைகள்&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;img border="0" src="http://tmmk.in/images/stories/jodpur%20damaged%20shop%202.jpg" /&gt;&lt;br /&gt;நிலைமை மோசமான நிலையில் அங்கு வந்த காவல்துறையினர் கலவரக்காரர்கள் மீது தடியடி நடத்தியும் கலவரம் ஒயாதநிலையில் காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தி கிராமத்தில் அமைதியை ஏற்படுத்தினர்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;இக்கிராமத்தில் அமைதியை நிலைநாட்ட அமைதி குழு ஏற்படுத்தப்பட்டது. கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடும் மாநில அரசு வழங்கியது. ஆனால் இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக முஸ்லிம்கள் இழப்பீடு தொகையை வாங்க மறுத்துள்ளனர். கலவரத்தில் உயிர் இழந்த பாலி சாதியைச் சேர்;ந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ5 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ2 லட்சம ரூ1 லட்சம், ரூ50 ஆயிரம் வழங்கப்பட்டது. ஆனால் இடிக்கப்பட்ட ஈத்காவிற்கு ரூ10 ஆயிரமும், காயமடைந்த முஸ்லிம்களுக்கு&amp;nbsp; சேதமடைந்த கடைகளுக்கு ரூ 2-3 ஆயிரம் மட்டும் வழங்கப்பட்டது. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;இது குறித்து நேரில் விசாரிக்கச் சென்ற முஸ்லிம் முசாவரத் குழுவினர் அசோக் கெலோட் ஆட்சியில் வகுப்புவாதிகள் ஆதிக்கம் அதிகரித்து வருவதாகவும் நீதி கிடைக்காத நிலையில் முஸ்லிம்கள் நிர்க்கதியான நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;செய்தி மற்றும் படங்கள் நன்றி: டூ சர்கிள்ஸ்,tmmk.in&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5283993930440931260-660821295752006201?l=muslimarasiyal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muslimarasiyal.blogspot.com/feeds/660821295752006201/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://muslimarasiyal.blogspot.com/2010/06/blog-post.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5283993930440931260/posts/default/660821295752006201'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5283993930440931260/posts/default/660821295752006201'/><link rel='alternate' type='text/html' href='http://muslimarasiyal.blogspot.com/2010/06/blog-post.html' title='ராஜஸ்தான் கிராமத்தில் கலவரம்: ஈத்கா உட்பட முஸ்லிம் சொத்துகள் நாசம்!'/><author><name>இனியவன்</name><uri>http://www.blogger.com/profile/05478287386602403228</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_rJRdZNE_wM4/SgRKsB3pSDI/AAAAAAAAAS4/r5zE1Ai_tmU/S220/WC-OC118.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5283993930440931260.post-7757065537810014454</id><published>2010-06-01T01:21:00.001+05:30</published><updated>2010-06-01T01:23:00.888+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை தமிழ் முஸ்லிம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='யாழ்ப்பாணம்'/><title type='text'>யாழ்ப்பாணம்-300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மஸ்ஜித்! மீண்டும் திறப்பு!</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_rJRdZNE_wM4/TAQSg2Xd_UI/AAAAAAAAAsc/YIeApGhY0G4/s1600/grand.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="238" src="http://3.bp.blogspot.com/_rJRdZNE_wM4/TAQSg2Xd_UI/AAAAAAAAAsc/YIeApGhY0G4/s320/grand.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;h2 id="post-6586" style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;யாழ்ப்பாணம்  பெரிய பள்ளி- The Jaffna  Grand Mosque இன்று  மீண்டும் 20வருடங்கலுக்கு&amp;nbsp;  பின்னர்  திறந்துவைக்கப்பட்டு   நிகழ்சிகள் நடைபெறுகின்றது என்று எமது யாழ்   செய்தியாளர்கள்  தெரிவிக்கின்றனர்  இந்தப் பள்ளிவாசல் தற்பொழுது முழுமையாக   புனர்நிர்மாணம்  செய்யப்பட்டுள்ளதுடன் சுமார் 3000 முதல்&amp;nbsp; 4000 வரையிலான   முஸ்லிம்கள்    தொழக்கூடிய வசதியைக் கொண்டுள்ளது இன்று நண்பகல்  இடம்பெற்ற    ஜும்மா  தொழுகையுடன் இந்த மஸ்ஜித் திறக்கப்பட்டுள்ளது .&lt;/span&gt;&lt;/h2&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="wp-caption alignnone" id="attachment_6594" style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;1990ஆம்   ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்து  முஸ்லிகள் புலிகளினால்   வெளியேற்றப்பட்டிருந்த  நிலையில், இந்த மஸ்ஜிதும்  யாழ்ப்பாணத்தில்  இருக்கும் ஏனைய 20 மஸ்ஜிதுகளும்    கைவிடப்பட்டிருந்தது.  தற்போது  மஸ்ஜிதுகள் ஒன்றன் பின் ஒன்றாக மீண்டும்  இயங்க ஆரம்பித்துள்ளது  இன்றைய     நிகழ்ச்சியில்  மௌலவி அப்துல் ஹாலிக்   ஜும்மாஹ் குத்பாவை   நிகழ்த்தியுள்ளார்  , யாழ்ப்பாணம் மற்றும்  பிறமாவட்ட  ஆலிம்கள்   மற்றும்   பொது மக்கள் பலர்  இதில் கலந்துகொண்டுதுள்ளனர்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;போர்த்துகீசர்  காலத்தில்  போத்துக்கீசர்கள் யாழ்பாணத்தில் மிகவும்  செல்வாக்கு மிக்க  சர்வதேச  வியாபாரிகளாக முஸ்லிம்களை&amp;nbsp; கண்டனர் கொழும்பு துறை  பகுதியில்  இருத்த  முஸ்லிம்களில்  அணைத்து கட்டிடங்களும் &lt;span id="more-6586"&gt;&lt;/span&gt;  போத்துக்கீசர்களால்&amp;nbsp;   தகர்க்கபட்டது அதன் போது&amp;nbsp;    முஸ்லிம்களின் குடி   இருப்புகள் , மஸ்ஜிதுகள்  இறங்கு துறைகள் ,பண்டசாலைகள் ,  வியாபார  கப்பல்   என்பனவும் இவர்களால்&amp;nbsp;&amp;nbsp;   அழிக்கப்பட்டதுடன் முஸ்லிம்கள் அந்த பகுதியில்   இருந்து வெளியேற்றபட்டனர்       பின்னர் மீண்டும் யாழ்ப்பாண முஸ்லிங்கள்   தற்போது இருக்கும் முஸ்லிம்   பகுதியில் ஒல்லாந்தர் (ஹாலந்த்) காலத்தில்&amp;nbsp;  1713ல்&amp;nbsp;  மஸ்ஜித்தை நிர்மாணித்தனர்&amp;nbsp;   என்பது குறிபிடதக்கது பல்லவர் கால சிற்பத்தை  ஒத்ததாக   அமைக்கப்பட்டுள்ள இந்தப் பள்ளி 300  ஆண்டுகள் பழைமை வாய்ந்ததும்    மிகப்பெரியதுமாகும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: small;"&gt;ஒற்றுமையையும், சமாதானத்தையும்  வலியுறுத்தி முதலாவது ஜும்ஆப் பிரசங்கத்தை   கொழும்பு பெரிய மர்க்கஸ்,  ரஷாதிய்யா அரபுக் கல்லூரியின் சிரேஷ்ட   விரிவுரையாளர் மெளலவி  எம். ஜே.  அப்துல் ஹாலிக்&amp;nbsp; நிகழ்த்தியுள்ளார்.  பெண்களுக்கான விசேட பயான்  ஒழுங்கு  செய்யப்பட்டுள்ளது. அஸர் தொழு கையைத்  தொடர்ந்து உலமாக்களுடனான  ஆலோசனைக்  கூட்டமும் நடைபெறவுள்ளது.முஸ்லிம்  கல்லூரி வீதியில்  அமையப்பட்டுள்ள இந்தப்  பள்ளிவாசலுக்குட்பட்ட பகுதியில்  முஸ்லிம்கள்  மீண்டும்  மீளக்குடியமர்ந்ததையடுத்தே இந்த மஸ்ஜித்   புனரமைக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;&amp;nbsp;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: small;"&gt;நன்றி - lankamuslim இணையத்தளம்&amp;nbsp; &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5283993930440931260-7757065537810014454?l=muslimarasiyal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muslimarasiyal.blogspot.com/feeds/7757065537810014454/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://muslimarasiyal.blogspot.com/2010/06/300.html#comment-form' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5283993930440931260/posts/default/7757065537810014454'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5283993930440931260/posts/default/7757065537810014454'/><link rel='alternate' type='text/html' href='http://muslimarasiyal.blogspot.com/2010/06/300.html' title='யாழ்ப்பாணம்-300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மஸ்ஜித்! மீண்டும் திறப்பு!'/><author><name>இனியவன்</name><uri>http://www.blogger.com/profile/05478287386602403228</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_rJRdZNE_wM4/SgRKsB3pSDI/AAAAAAAAAS4/r5zE1Ai_tmU/S220/WC-OC118.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_rJRdZNE_wM4/TAQSg2Xd_UI/AAAAAAAAAsc/YIeApGhY0G4/s72-c/grand.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5283993930440931260.post-2127274284882205364</id><published>2010-06-01T00:51:00.000+05:30</published><updated>2010-06-01T00:51:01.475+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பழனி பாபா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நக்கீரன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குணங்குடி அனீஃபா'/><title type='text'>13 வருட சிறை அனுபவம்!  மனம் திறக்கும் குணங்குடி அனீஃபா! நக்கீரன் வாரமிருமை இதழுக்கு அளித்த பேட்டி!</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="float: right; left: 700px; position: absolute; text-align: justify; top: 308px; white-space: nowrap;"&gt;&lt;a href="http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=5956" onclick="window.open('/frmPrint.aspx','win2','status=no,toolbar=no,scrollbars=yes,titlebar=no,menubar=no,resizable=yes,width=640,height=480,directories=no,location=no');  return false;" target="_blank" title="Print"&gt; &lt;img alt="Print" border="0" name="Print" src="http://www.nakkheeran.in/users/images/printButton.png" /&gt; &lt;/a&gt; |      &lt;a href="http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=5956" onclick="window.open('frmEmail.aspx','win2','status=no,toolbar=no,scrollbars=yes,titlebar=no,menubar=no,resizable=yes,width=500,height=350,directories=no,location=no');  return false;" target="_blank" title="E-mail"&gt; &lt;img alt="E-mail" border="0" name="E-mail" src="http://www.nakkheeran.in/users/images/emailButton.png" /&gt; :  Email this Article &lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div&gt;  &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;&lt;span style="font-size: 14pt;"&gt;சு&lt;/span&gt;தந்திரக்  காற்றை சுவாசிக்கிறார்  குணங்குடி அனீஃபா. பா.ம.க.வின் பொருளாளர், பழனி  பாபா உருவாக்கிய அகில  இந்திய ஜிகாத் கமிட்டியின் தலைவர், த.மு.மு.க.வின்  தலைவர் என்கிற பல்வேறு  அடையாளங்கள் இவருக்கு உண்டு. ரயில் குண்டு வழக்கில்  ஜாமீனே கிடைக்காமல் 13  வருடங்கள் சிறையில் இருந்த அனீஃபாவை கடந்த  வெள்ளிக்கிழமை விடுதலை செய்தது  பொடா நீதிமன்றம். இவரது விடுதலைக்காக  தொடர்ந்து போராடிய முஸ்லிம் இயக்கங்  களும் முஸ்லிம் சமூகமும் இந்த  விடுதலையை கொண்டாடுகின்றன. இந்தச் சூழலில்,  பேத்தியுடன்  கொஞ்சிக்கொண்டிருந்த அனீஃபாவை அவரது வீட்டில் சந்தித்தோம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br style="color: navy; font-weight: bold;" /&gt;&lt;span style="color: navy; font-size: 10pt; font-weight: bold;"&gt;பதிமூன்று   வருஷங்களுக்கு முன்பு நீங் கள் கைது செய்யப்பட்ட சம்பவம் இன்னும் உங்கள்   நினைவுகளில்  இருக்கிறதா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;மறந்துவிடுகிற   சம்பவமா அது? இன்று நினைத்தாலும் காவல்துறை மீது கோபம் கோபமாகத்தான்   வருகிறது. ஆனா, மனசு பக்குவப்பட்டுவிட்டதால் அந்தக் கோபம்   அமைதியாகிவிடுகிறது. தேவகோட்டை அருகே உள்ள அனுமந்தகுடி கிராமம்தான் என்   சொந்த  ஊர். இங்குள்ள என்  வீட்டில் எனது ஒரே மகளின் திரு மணம் 15.2.98   அன்று வெகு விமரிசையாக நடந்தது. அப்போது நுழைந்த தேவகோட்டை போலீ ஸார்,   "கோவை வெடிகுண்டு சம்பவம் தொடர் பாக விசாரிக்க வேண்டும் என்று அழைத்துப்   போய் கோவை வெடிகுண்டு சம்பவத்தில் சதி ஆலோசனையில் ஈடுபட்டதாக வழக்குப்   பதிவு செய்து என்னை கைது செய்தனர். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;&lt;img align="left" border="0" hspace="3" src="http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/nakkheeran/2010/may/26.05.10/kunnakudihaniba1.jpg" vspace="3" /&gt;இந்த வழக்கிற்காக திருச்சி  மற்றும்  மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டேன். ஒரு அஞ்சல் அலுவலகத்தில்   இருந்துகொண்டு சதி ஆலோசனையில் ஈடுபட்டபோது நான் கைது செய்யப்பட்டதாக  போலீஸ்  தரப்பில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், எனது  மகளின்  திருமணத்தில்தான் கைது செய்யப்பட்டேன் என்கிற வீடியோ ஆதாரத்தை  கோர்ட்டில்  சமர்ப்பித்தோம். இதன் உண்மை தன்மையை ஆராய்ந்த நீதிபதி என்மீது   போடப்பட்டிருப்பது பொய் வழக்கு என்று கூறி என்னை விடுதலை செய் தார்.   அதேசமயம், இந்த வழக்கில் என்னைக் குற்ற வாளியாக கோர்ட்டில் நிரூபிக்க   முடியாது என்பதை உணர்ந்திருந்த போலீஸார், இந்த வழக்கிற்காக சிறையில் நான்   இருந்தபோதே திருச்சி, ஈரோடு, ஆலப்புழை ஆகிய 3 இடங்களில் நடந்த ரயில் குண்டு   வெடிப்பு சம்பவத்தை என்னோடு இணைத்து அதில் கைது செய்தனர். அந்த  வழக்குதான்  13 வருடங்களாக நீடித்து... இப்போது விடுதலையாகியிருக்கிறேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br style="color: navy; font-weight: bold;" /&gt;&lt;span style="color: navy; font-size: 10pt; font-weight: bold;"&gt;13   வருடங்களாகவே ஜாமீனே கொடுக்கப்படாத இந்த வழக்கில், நீங்கள் குற்றமற்றவர்   என்பதை எப்படி நிரூபித்தீர்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;இந்த வழக்கில் எனக்கு எதிராக பூந்தமல்லி  பொடா நீதிமன்றத்தில்   முகமது அலி, தாஸ் என்கிற 2 பேரை ஐ விட்னஸாக முன்னிறுத் தியது போலீஸ். 8   பேரை வைத்துக்கொண்டு நான் சதி ஆலோசனை நடத்தியதாகவும் அதனை இந்த 2 பேரும்   கவனித்த தாகவும் போலீஸ் தரப்பில் புனையப்பட்டிருந்தது. ஆனால், இறுதிகட்ட   விசாரணையில் போலீஸின் இந்த 2 சாட்சிகளும் "அனீஃபாவை நாங்கள் பார்த்ததே   இல்லை. போலீஸ் நீட்டிய கடிதத்தில் கையெழுத்திட் டோம். அவ்வளவுதான்' என்று   பகிரங்கமாகவே உண்மையை ஒப்புக்கொண்டனர். போலீஸாரின் பொய் வழக்கிற்கு என்   மீதான வழக்கின் தீர்ப்பு ஒரு நெத்தியடி.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br style="color: navy; font-weight: bold;" /&gt;&lt;span style="color: navy; font-size: 10pt; font-weight: bold;"&gt;இந்த வழக்கு தொடர்பாக சிறையில்   சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தீர்களே?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;உண்மைதான். பொடா நீதிமன்றத்தில் இந்த வழக்கு   நடந்தபோது, வழக்கை விரைந்து முடிக்க போலீஸ் நினைக்கவே இல்லை. வழக்கு   விசாரிக்கப்பட்டு தீர்ப்புக்கான தேதி குறிக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு   உருவாகும் நிலையில் நீதிபதி மாற்றப்பட்டுவிடுவார். இதுவரை 8 நீதிபதிகள்   இப்படி மாறிவிட்டனர். பொடா கோர்ட்டின் தற்போதைய நீதிபதி பிரேம்குமார்,   வழக்கு விசாரணையை முடித்து தீர்ப்பு தேதியை குறித்தார். ஆனால், இதனை   விரும்பாத காவல்துறையினர், நீதிபதியை மாற்ற முயற்சித்தனர்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;இதனைக் கண்டித்து சிறையினுள்ளே உண்ணாவிரதப்   போராட்டம் துவக்கினோம். அனைத்து சிறைவாசிகளும் எங்களுக்கு ஆதரவாக நின்றனர்.   அதே சமயம், இந்த மாதம் 5-ந் தேதி இதே கோரிக்கையை வலியுறுத்தி...   பேராசிரியர் ஜவாஹிருல்லா தலைமையில் த.மு. மு.க.வினர் கோர்ட்டை   முற்றுகையிடும் போராட்டத்தை பெரிய அளவில் நடத்தினர். இதன் விளைவாக,   சிறைத்துறை அதிகாரிகள்,  "நீதிபதியை மாற்றமாட் டோம்னு நீதித்துறை உத்திர   வாதம் தந்திருக்கிறது. போ ராட்டத்தை கைவிடுங்கள்' என்றனர். அதனை ஏற்று   உண்ணாவிரதத்தை விலக்கிக் கொண்டோம். இந்த மாதம் 21-ந் தேதி "இந்த வழக் கில்   ஒரு குற்றச்சாட்டைக் கூட போலீஸ் தரப்பு நிரூபிக்கவில்லை. எந்த ஆதாரத்   தையும் அவர்கள் சமர்ப்பிக்கவில்லை' என்று  கூறி நீதிபதி விடுதலை செய்தார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br style="color: navy; font-weight: bold;" /&gt;&lt;span style="color: navy; font-size: 10pt; font-weight: bold;"&gt;இந்த   13 வருட சிறைவாசத்தில் ஏற்பட்ட அனுபவங்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;img align="right" border="0" hspace="3" src="http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/nakkheeran/2010/may/26.05.10/kunnakudihaniba2.jpg" vspace="3" /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;மிக  திடகாத்திரமான உடலுடன், மனத் தைரியத்துடன்  சிறைக்குச் சென்றேன். ஆனால்,  இன்றைக்கு ஊன்றுகோல் உதவியில்லாமல் நடக்க  முடியாது என்கிற நிலையில் வெளியே  வந்திருக்கிறேன். காரணம் 13 வருடங்களாக  எனக்கு ஏற்பட்ட மன உளைச்சல்தான்.  எனக்கு எந்த நோயும் இருந்ததில்லை. ஆனால்,  இப்போது ரத்தக் கொதிப்பு,  நீரிழிவு நோய், முதுகுத்தண்டு தேய்மானம், கண்  பார்வை கோளாறு என அனைத்தும்  இருக்கிறது. மன உளைச்சல்கள் தந்த பரிசு இது.  எந்தத் தவறுமே செய்யாமல்  தண்டிக்கப்படுகிறோமே என்கிற மன உளைச்சல்கள்தான். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;என்னை சிறையில் சந்திக்க என் மனைவி ஹமீதாபீவி   வருவார். அவரைப் பார்க்கும்போதெல்லாம் "கணவன் உயிரோடு இருந்தும் விதவையாக   இருக்கிறாளே' என்று நெக்குருகிப் போவேன்.  இந்தக் கவலையும் என்னை மன நோயாளி   யாக்கியது. இஸ்லாத்தில் தற்கொலைக்கு இடம் கிடையாது. அதனால், தற்கொலை   எண்ணத்தில் இருந்து இறைவனால் தடுக்கப்பட்டேன். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br style="color: navy; font-weight: bold;" /&gt;&lt;span style="color: navy; font-size: 10pt; font-weight: bold;"&gt;சிறைகளில்   உங்களின் நாட்கள் எப்படிக் கழிந்தது?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;இந்த 13 வருடங்களில் 5 வருடங்கள் மதுரை மத்திய   சிறையிலும், 5 வருடங்கள் சென்னை பழைய மத்திய சிறையிலும், கடைசி 3 வருடங்கள்   புழல் மத்திய சிறை யிலும் இருந்தேன். மதுரை சிறைச் சாலையை கொடுஞ் சாலை   என்றுதான் வர்ணிக்க வேண்டும். அந்தளவுக்கு இருந்தது அந்த சிறைச்சாலை.   காலைக்கடன் கழிக்க வும் குளிக்கவும் ஒரு அரைமணி நேரம் தருவார்கள். அதன்   பிறகு சாப்பிடுவதற்கு 15 நிமிடம்... அவ்வளவுதான்! பிறகு ஒரு சிறிய அறையில்   போட்டு பூட்டிவிடுவார்கள். மதியம் சாப்பாடு வாங்க அரை மணி நேரம். அதேபோல   சாயந்தரம். இதைத்தாண்டி வெளிக் காற்றே சுவாசிக்க முடியாது. எவரிடமும்   பேசக்கூடாது. பேசினால்...   ஒருமையில் திட்டுவார்கள். சாப்பிடுகிற   நேரத்தைத் தவிர, தாகத்திற்கு ஒருவாய் தண்ணீர் கேட்டால்கூட அவ்வளவு எளிதாக   கிடைக்காது. இதே நிலைதான் சென்னை மத்திய சிறையிலும் இருந்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;சிறைவாசிகள் என்பவர்கள் "அடிமைகள்' என்பதுதான்   அதிகாரிகளின் பார்வை. புழல் சிறையில் இங்கு கொஞ்சம் வித்தியாசம் இருந்தது.   அதாவது, சிறைவாசிகளுக்கு மின்விசிறி ஏற்பாடு செய்திருந்தார் முதல்வர்   கலைஞர். மன உளைச்சலில் இருந்த என்னைப் போன்றவர்களுக்கு மனப் புழுக்கத்தை   போக்கியது இந்த மின்விசிறிகள். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;நான் இருக்கும் பகுதிக்கு பாதுகாப்பு தொகுதி-1 என்று பெயர். இதனைச்   சுற்றி சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் காலி இடம் இருக்கு. இதனை பசுமையாக   வைத்துக் கொள்ள விரும்பி சிறைத்துறையிடம் அனுமதி கேட்டபோது ஒப்புக்   கொண்டனர். இந்த நிலத்தில் 10 பலா கன்றுகள், 10 மாங் கன்றுகள், 25-க்கும்   மேற்பட்ட தென்னங்கன்றுகள், 25 வேப்பங் கன்றுகள் மற்றும் செடி-கொடிகளை நட்டு   வைத்திருக்கிறேன். பகல் நேரங்களில், எங்கள் தொகுதியில்  அடைக்கப்பட்டிருந்த  15 சிறைவாசிகளுக்கும் பசுமை நிலப்பரப்பில் உலாவ அனுமதி  கிடைக்கும்.  அப்போதெல்லாம், நான் நட்டு வைத்த கன்றுகளுடனும்,  செடி-கொடிகளுடனும் பேசிக்  கொண்டிருப்பேன். மன உளைச்சலில் தவித்து  நோயாளியாகி விட்ட எனக்கு, இதுதான்  மருந்தாக இருந்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;அதே  நேரத்தில் 400 சிறைவாசிகளுக்கு 1 டாக்டர்  இருக்க வேண்டுமென்கிறது விதி.  ஆனால், 2000 சிறைவாசிகளுக்கும் 2  டாக்டர்கள்தான் இருக்கின்றனர். இதனால்  நோய்களில் அவ திப்படுவது  அதிகரிக்கிறது. ஹார்ட் அட்டாக் போன்ற பிரச்சினைகள்  வந்தால் உடனடியாக வெளி  மருத்துவமனைக்கு சிறைவாசிகளை அழைத்துப் போக  வேண்டும். இதற்கான உடனடி  வசதிகள் சிறையில் இல்லை. காவல்துறைக்கு தகவல்  கொடுத்து, அவர்கள் ஆக்ஷன்  எடுப்பதற்குள் சிறையிலேயே நோயாளி இறந்து  விடுகிறார். இதுபோன்ற பல்வேறு  பிரச்சினைகளை தடுக்க நடவடிக்கை எடுப்பதில்லை.  இதுபோன்று நிறைய  பிரச்சினைகளை அனுபவப்பூர்வமாக பார்த்திருக்கிறேன். சிறை  வாழ்க்கையை பற்றி  உணர்வுப்பூர்வமாக அனுபவித்த கலைஞர்தான், சிறைத்துறையை  சீர்படுத்த  முடியும். அவரை விட்டால் வேறு யாரும் இதனை செய்ய மாட்டார்கள்.&lt;/span&gt;&lt;br style="color: navy; font-weight: bold;" /&gt;&lt;br style="color: navy; font-weight: bold;" /&gt;&lt;span style="color: navy; font-size: 10pt; font-weight: bold;"&gt;சிறையிலிருந்து   விடுதலை பெற்று விட்டீர்கள். த.மு.மு.க.வின் அரசியல் கட்சியான ம.ம.க.வின்   தலைவராக நியமிக்கப்படுவீர்கள் என்கிற பேச்சு எதிரொலிக்கிறதே?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;நான் சிறைக்கு செல்லும்போது, கொள்கைகளுக்கு   மக்களிடம் மரியாதை இருந்தது. ஆனால், இன்றைக்கு கொள்கைகள் பின்னுக்கு   தள்ளப்பட்டு வேறு சில அற்ப விஷயங்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிற   அளவுக்கு மக்களின் மனநிலை மாறிவிட்டது. இந்த சூழலில் தீவிர அரசியலில் ஈடுபட   மனது விரும்பவில்லை. 25 ஆண்டுகளுக்கு முன்பு என்னால் துவக்கப்பட்ட   த.மு.மு.க., இன்று பொது பிரச்சினைகளில் மனித நேயத்துடன் மிகவும் வலிமையாக   செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பேராசிரியர் ஜவாஹிருல்லா பொது வாழ்வில்   நேர்மையானவராகவும், தூய்மை யானவராகவும் இருக்கிறார். அதனால், அவரது தலைமையை   ஏற்று, த.மு.மு.க. மூலம் சமூக பணி செய்யவே விரும்புகிறேன். அதேசமயம்,   த.மு.மு.க. தலைமை என்ன வேலைத்திட்டம் கொடுத்தாலும் அதை செய்ய வேண்டி யது   என் கடமை. அது அரசியலாக இருந்தாலும் கூட.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br style="color: navy; font-weight: bold;" /&gt;&lt;span style="color: navy; font-size: 10pt; font-weight: bold;"&gt;உங்களுக்கு   மன உளைச்சலை ஏற்படுத்திய காவல்துறை உயரதிகாரிகள் குறித்து?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: 10pt;"&gt;என் மீது பொய் வழக்குகள் போட்ட உயரதிகாரிகள்   ஓய்வு பெற்று விட்டார்கள். அவர்களை சபிக்க நான் விரும்பவில்லை. இன்று   நாங்கள் விடுதலையாகி விட்டோம். இதனை அவர்கள் அறிந்திருப்பார்கள். மன சாட்சி   இருந்தால் அவர்கள் கடவுளிடம் சத்தமில்லாமல் மன்னிப்பு கேட்கட்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br style="color: magenta;" /&gt;&lt;span style="color: magenta; font-size: 10pt;"&gt;-சந்திப்பு: இளையசெல்வன்&lt;/span&gt;&lt;br style="color: magenta;" /&gt;&lt;span style="color: magenta; font-size: 10pt;"&gt;படங்கள் : ஸ்டாலின்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5283993930440931260-2127274284882205364?l=muslimarasiyal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muslimarasiyal.blogspot.com/feeds/2127274284882205364/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://muslimarasiyal.blogspot.com/2010/06/13.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5283993930440931260/posts/default/2127274284882205364'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5283993930440931260/posts/default/2127274284882205364'/><link rel='alternate' type='text/html' href='http://muslimarasiyal.blogspot.com/2010/06/13.html' title='13 வருட சிறை அனுபவம்!  மனம் திறக்கும் குணங்குடி அனீஃபா! நக்கீரன் வாரமிருமை இதழுக்கு அளித்த பேட்டி!'/><author><name>இனியவன்</name><uri>http://www.blogger.com/profile/05478287386602403228</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_rJRdZNE_wM4/SgRKsB3pSDI/AAAAAAAAAS4/r5zE1Ai_tmU/S220/WC-OC118.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5283993930440931260.post-7138355656000662157</id><published>2010-05-27T11:23:00.000+05:30</published><updated>2010-05-27T11:23:47.007+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மமக'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விடுதலைச் சிறுத்தைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமுமுக'/><title type='text'>திண்டிவனம்: அமைதி திரும்புமா? ரவுடிகள் கொட்டம் அடங்குமா?</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;-இப்பி பக்கீர்&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய நகரங்களில் ஒன்று திண்டிவனம். பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்கள் இப்பகுதியில் வன்னியர்களும், தலிததுகளும் அதிகளவில் வாழ்கின்றனர். திண்டிவனம் நகரத்தில் முஸ்லிம்கள் பெருமளவில் உள்ளனர். திண்டிவனம்&amp;amp;செஞ்சி நெடுஞ்சாலையில் ஹோட்டல் நடத்தி வந்தவர் ஆரிப். இவர் மனிதநேய மக்கள் கட்சியின் விழுப்புரம் மாவட்ட வர்த்தகர் அணி செயலாளராக உள்ளார். இவரது கடையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ரமணா (எ) திகில் ரமணா, ஆட்டோ பாஸ்கர், புரட்சி(?) கண்ணன் ஆகியோர் அடிக்கடி மிரட்டி மாமூல் வாங்குவது வழக்கம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;மாமூல் தராவிட்டால் கடையில் உள்ள பொருட்களை உடைப்பது, வாகனங்கள் கடையில் வந்து நிற்கும்போது கத்தி&amp;nbsp; கலாட்டா செய்வது, வாகனங்களை நிறுத்தவிடாமல் திருப்பி அனுப்புவது என அராஜகம் செய்வது என இவர்களின் அட்டூழியங்கள் தொடர்ந்துள்ளன. ஒருதடவை மாமூல் தராததால் கடை உரிமையாளர் ஆரிபை தாங்கள் சாப்பிடும்வரை முட்டி போட வைத்துள்ளனர் இந்த ரவுடிகள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;இந்நிலையில் ஆரிப் பாஷா, ம.ம.க.வில் தன்னை இணைத்துக்கொண்டு கட்சிப்பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். வழக்கம்போல் கடந்த 1ம் தேதி இரவு மாமூல் கேட்ட ரவுடிகளிடம், தான் தற்போது ம.ம.க.வில் இருப்பதாகவும், எங்கள் நகர நிர்வாகிகளிடம் சென்று கேளுங்கள் &amp;amp; அவர்கள் சொன்னால் தருகிறேன் என்று கூறியுள்ளார். இதைக்கேட்ட ரவுடிகள், 'நாங்கள் சரக்கடிக்க போறோம். இன்னும் ஒரு மணிநேரத்தில் வருவோம். நீ பணம் தராவிட்டால் உன்னை மட்டையாக்கி விடுவோம்'' என்று மிரட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;பயந்துபோன ஆரிப் பாஷா, தமுமுக &amp;amp; மமக மாவட்ட நிர்வாகிகளிடம் நடந்ததைக் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளரிடம் இதுகுறித்து பேசியுள்ளனர் தமுமுக நிர்வாகிகள். அவரும் தான் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;மமக நகர நிர்வாகிகளும் ஆரிப் பாஷாவின் ஓட்டலுக்குச் சென்று அவருக்கு ஆறுதல் கூறியுள்ளனர். இந்நிலையில் அங்கு வந்த ரமணி மற்றும் பாஸ்கர், கண்ணன் ஆகியோர், 'என்னடா உங்க சாதிக்காரங்கள வச்சு மிரட்றியா'' என்றவாறே ஆரிபை தாக்க முயற்சிக்க, அங்கிருந்த மமகவினர் அவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அதை அலட்சியம் செய்த மூவர் கும்பரில் ஒருவன் ஆரிப் பாஷாவை கத்தியால் வெட்டியுள்ளான். கத்தியை கையால் தடுத்ததால் உயிர் பிழைத்த ஆரிபுக்கு கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் மமக நிர்வாகிகள் தாக்க வந்தவர்களுடன் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் வெறும் கையுடன் வந்திருந்த நிர்வாகிகளால் கொடிய ஆயுதங்களை வைத்திருந்த கும்பலை ஒன்றும் செய்ய முடியவில்லை. இதனால் உற்சாகமடைந்த ரவுடிகள் சாப்பிட வந்த பொதுமக்களை அடித்து விரட்டியுள்ளனர். பெண்களைப் பார்த்து தகாத வார்த்தைகளில் பேசி கலாட்டா செய்துள்ளனர்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;இதனால் வெறுப்படைந்த பொதுமக்கள் மற்றும் பயணிகள் அனைவரும் ரவுடிகள் மூவரையும் சுற்றிவளைத்து தாக்க ஆரம்பிக்க, ரவுடிகள் ஓட்டலுக்குப் பின்னால் ஓடியுள்ளனர். பொதுமக்களும் விடாமல் சென்று தாக்கியுள்ளனர். இதில் திகில் ரமணா மட்டும் மூர்ச்சையாகி கீழே விழுந்துள்ளான். இந்நிலையில் மமகவினர் காவல்துறைக்கு தகவல் அனுப்பியுள்ளனர். காவல்துறையினர் வந்து பார்க்கும்போது மூர்ச்சையாகிக் கிடந்த ரமணாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ரமணா இறந்துள்ளார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;இந்நிலையில் மோதல் தொடர்பாக மமக வர்த்தகரணி செயலாளர் ஆரிப் அவரது இரு சகோதரர்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் 15 பேரை இச்சம்பவம் தொடர்பாகத் தேடி வருகின்றனர். இதில் ஆரிபின் இளைய சகோதரர் தற்போதுதான் வெளிநாட்டிரிருந்து வந்துள்ளார். சம்பவத்திற்குத் தொடர்பே இல்லாத அவரையும் இவ்வழக்கில் சேர்த்து கைது செய்துள்ளனர். மேலும் நகர மமக நிர்வாகி சாதிக் உட்பட சிலரைத் தேடுவதாகக் கூறி அவர்களின் வீடுகளுக்குச் சென்று உறவினர்களை மிரட்டுவது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர் திண்டிவனம் காவல்துறையினர்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;இதுகுறித்து தமுமுக விழுப்புரம் மாவட்டச் செயலாளர் முஸ்தாக்தீன் கூறுகையில், 'விடுதலை சிறுத்தைகள் அமைப்பினரைப் பொறுத்தவரை எங்களுடன் நட்பு ரீதியாக தொடர்பில் உள்ளவர்கள். ஒருசிலர் செய்யும் இதுபோன்ற செயல்களால் தேவையில்லாத பதட்டம் உருவாகியுள்ளது. காவல்துறையினர் தேவையில்லாமல் சம்பவத்திற்குத் தொடர்பில்லாத தமுமுக, மமக நிர்வாகிகளை மிரட்டுவதையும், வீடுகளுக்குச் சென்று தரக்குறையாக நடந்துகொள்வதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையெனில் மக்களைத் திரட்டி போராடுவோம்'' என்றார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;முஸ்லிம்&amp;amp;தலித் சமூகத்தினரிடையே தேவையில்லாத பதட்டத்தை உருவாக்கும் வேலையை விட்டுவிட்டு திண்டிவனத்தில் ரவுடிகளின் கொட்டத்தை ஒடுக்க காவல்துறையினர் முயற்சிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5283993930440931260-7138355656000662157?l=muslimarasiyal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muslimarasiyal.blogspot.com/feeds/7138355656000662157/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://muslimarasiyal.blogspot.com/2010/05/blog-post_9448.html#comment-form' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5283993930440931260/posts/default/7138355656000662157'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5283993930440931260/posts/default/7138355656000662157'/><link rel='alternate' type='text/html' href='http://muslimarasiyal.blogspot.com/2010/05/blog-post_9448.html' title='திண்டிவனம்: அமைதி திரும்புமா? ரவுடிகள் கொட்டம் அடங்குமா?'/><author><name>இனியவன்</name><uri>http://www.blogger.com/profile/05478287386602403228</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_rJRdZNE_wM4/SgRKsB3pSDI/AAAAAAAAAS4/r5zE1Ai_tmU/S220/WC-OC118.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5283993930440931260.post-6276527198540547039</id><published>2010-05-27T11:17:00.000+05:30</published><updated>2010-05-27T11:17:50.739+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குஷ்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கலைஞர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திமுக'/><title type='text'>திமுகவில் குஷ்பு: வளரும் திராவிடக் கொள்கை?</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;-அபூ ஆயிசா&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;பிரபல நடிகை குஷ்பு திமுகவில் சேர்ந்துவிட்டார் என்ற செய்தியால் திராவிடமே(?) மகிழ்ச்சி தாண்டவத்தில் திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறது.ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அதிமுகவில் இணைவார் என பரபரப்பாகப் பேசப்பட்டது. கலைஞர் தொலைக்காட்சியில் அவர் நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தபோது, திமுக வட்டாரத்தில் நல்ல தொடர்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;இடையில் அவர் காங்கிரஸ் கட்சி குறித்து ஆதரவான வார்த்தைகளைக் கூற தமிழக காங்கிரஸ் தலைவர்கள், அவர் வந்தால் வரவேற்போம் எனக் கூறினர். விரைவில் அவர் ராகுல்காந்தி அல்லது சோனியா சந்திப்பார் என்றும், அதற்கான நேரம்கூட முடிவாகிவிட்டதாகவும் பத்திரிகையாளர் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;இந்நிலையில்தான், திரைமறைவு வேலைகள் நடைபெற்றதாகவும், குஷ்பு திமுவில் இணைய முடிவெடுத்ததாகவும் கூறப்படுகிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;பெரியார் படத்தில் மணியம்மையாக ஒன்றி நடித்தபோதே அவர் திராவிட இயக்கக் கொள்கைகளில் ஆழ்ந்த பற்றுள்ளவர் என்பதை அறிந்துகொண்டதாக முதல்வர் கலைஞர் கூறியிருக்கிறார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;இது என்ன பகுத்தறிவு என்று தொயிவில்லை. பணம் யார் கொடுத்தாலும், எந்த கதாபாத்திரத்திலும் யாரும் ஒன்றிப்போய் நடிப்பார்கள் என்பது திரையுலகில் சாதாரணமான விஷயம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;போபாரில் பிறந்த குஷ்பு தமிழச்சியும் அல்ல. தமிழருக்காகப் போராடியவரும் அல்ல. தமிழ்நாட்டுக்காக உழைத்தவரும் அல்ல.இவர் எப்போது திராவிடக் கொள்கைகளுக்காக வாதாடினார்; போராடினார் என தெரியவில்லை. கொள்கைக்கும் பணம் வாங்கி நடிப்பதற்கும் என்ன தொடர்பு என்றும் தெரியவில்லை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;இந்தக் கூற்றுப்படி பார்த்தால், ஊழல் அரசியல்வாதிகளை எதிர்த்து விஜயகாந்த் பல படங்களில் நடித்திருக்கிறார். விஜயகாந்தை தூய்மையான அரசியல் தலைவர் என்று கலைஞர் ஒப்புக்கொள்வாரா?காங்கிரஸ் கட்சியில் இணையப் போனவரை, வழிமறித்து திமுகவின் பக்கம் இழுத்துக் கொண்டார்கள் என்று காங்கிரஸ்காரர்கள் பொருமிக் கொண்டிருக்கிறார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியை திமுக பல வகையிலும் விரும்பவில்லை. அதற்கு குஷ்பு சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு என காங்கிரஸ் புள்ளிகள் கூறுகிறார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;எது எப்படியாயினும் குஷ்பு இனி திராவிட இயக்கக் கொள்கை(!)களை கிராமங்கள் தோறும் பிரச்சாரம் செய்வார். விரைவில் அவருக்கு கட்சியில் கொள்கை பரப்புச் செயலாளர் பதவிகூட கிடைக்கலாம். எம்.எல்.சி. அங்கீகாரம் ஏற்கனவே உறுதியாகிவிட்டதாகக் கூறுகிறார்கள்.லட்சியங்களைக் கூறியும், தத்துவங்களைக் காட்டியும் வளர்ந்த ஒரு இயக்கம், கவர்ச்சி அரசியலுக்கு பரியாவது வேதனைக்குரியது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;எம்.ஆர்.ராதா இயக்கவாதியாக இருந்ததால் தி.க. அவரை ஆதரித்தது. எம்.ஜி.ஆர். ஆட்சியில் உழைத்ததால் திமுக அவரை ஏற்றது. ஆனால், எந்த உழைப்பும் இல்லாமல், எந்த சிந்தனையும் இல்லாமல், கூட்டம் சேர்ப்பதற்காக கவர்ச்சி நடிகைகளை கட்சியில் சேர்ப்பது என்ன கொள்கையோ? வெங்காயமோ...?&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5283993930440931260-6276527198540547039?l=muslimarasiyal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muslimarasiyal.blogspot.com/feeds/6276527198540547039/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://muslimarasiyal.blogspot.com/2010/05/blog-post_3600.html#comment-form' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5283993930440931260/posts/default/6276527198540547039'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5283993930440931260/posts/default/6276527198540547039'/><link rel='alternate' type='text/html' href='http://muslimarasiyal.blogspot.com/2010/05/blog-post_3600.html' title='திமுகவில் குஷ்பு: வளரும் திராவிடக் கொள்கை?'/><author><name>இனியவன்</name><uri>http://www.blogger.com/profile/05478287386602403228</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_rJRdZNE_wM4/SgRKsB3pSDI/AAAAAAAAAS4/r5zE1Ai_tmU/S220/WC-OC118.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5283993930440931260.post-8245979359380939189</id><published>2010-05-27T11:14:00.000+05:30</published><updated>2010-05-27T11:14:38.435+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழத் தமிழர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலங்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிரபாகரன்'/><title type='text'>ஈழம் : தீராத சோகம்</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக இலங்கையில் தமிழ் ஈழம் கேட்டு நடைபெற்று வந்த ஆயுதம் சார்ந்த விடுதலை போராட்டம் நிறைவு பெற்று மே 18,2010 அன்றுடன் ஓராண்டு முடிவடைந்துவிட்டது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;அன்று உலகமெங்கும் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களும், தமிழின உணர்வாளர்களும் கறுப்பு தினமாக கடைப்பிடித்திருக்கின்றனர். தமிழகத்திலும் ஈழ ஆதரவாளர்கள் பல்வேறு வடிவங்களில் தங்கள் கண்டனங்களையும், கண்ணீரையும், வெளிப்படுத்தியுள்ளார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;சேகுவேரா, யாசர் அராபாத் ஆகியோரின் வரிசையில் இடம்பெற்ற பிரபாகரனின் மரணம் மூலம் தமிழ் ஈழ ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;ஆனால் ஈழத் தமிழர்களின் சோகம் முடிவுக்கு வரவில்லை. விடுதலைப்புரிகள் மீதும், பிரபாகரன் மீதும் பல கடும் விமர்சனங்கள் இருந்தாலும், அவர்கள் ஈழத் தமிழர்களுக்கு அரணாகவும், சிங்கள ராணுவத்துக்கு சவாலாகவும் இருந்தார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;இவர்கள் இன்று முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டார்கள். அதன் விளைவு, தாங்கள் எது செய்தாலும் அதனை கேட்க யாருமில்லை என்ற துணிவு இலங்கை அரசுக்கு கிடைத்துவிட்டது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற தந்திரப் பிரச்சாரம் மூலமும் மேலை நாடுகளின் ஆதரவு ஒருபுறம் ஆசியாவின் ஒரு சிறிய நாட்டுக்கு எதிராக மேலை நாடுகள் மனிதஉரிமைகள் பாதுகாப்பு என்ற பெயரில் நெருக்கடி கொடுக்கிறார்கள் என்று புலம்பி.. புலம்பி ஆசிய&amp;amp;ஆப்பிரிக்க மூன்றாம் உலக நாடுகளின் ஆதரவு மறுபுறம் என இலங்கை அரசு ராஜதந்திரங்கள் மூலம் ஆதரவு திரட்டியதால் ஈழத் தமிழர்களின் அழுகுரலும், கண்ணீரும் சர்வேதேச நாடுகளால் கண்டுக் கொள்ளப்படவில்லை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;ரஷ்யா, இந்தியா, பாகிஸ்தான், சீனா போன்ற எதிரும்&amp;amp;புதிருமான நாடுகள் இலங்கை அரசுக்கு ஆதரவாக இருக்கின்றன. இந்த நாடுகள் அனைத்தும் தங்கள் நாடுகளில் மண்ணுரிமைப் போராட்டங்களை நடத்தும் மக்களுக்கும், விடுதலை இயக்கங்களுக்கும் எதிராக மனித உரிமைகளை நசுக்கு வருபவை.&lt;br /&gt;எதிர்த்து கேட்க வலுநிறைந்த விடுதலை இயக்கங்கள் இல்லாததால், இலங்கையில் ஈழத்தமிழர்கள் நாள்தோறும் நசுக்கப்பட்டு வருகிறார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;முன்னாள் விடுதலைப் புரிகள் என சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் எங்கு வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;தமிழர்களின் வாழ்விடங்களில் சிங்களர்கள் திட்டமிட்டு குடியேற்றப்பட்டு வருகிறார்கள். ராணுவம், தமிழ் இனப் பெண்களை தேடித்தேடி கற்பழிப்பதும், சந்தேகப்படும் தமிழ் இளைஞர்களை சித்ரவதை செய்வதும் இலங்கையில் சகஜமாகிவிட்டது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;ஐ.நா. பொதுச் செயலாளர் பான்கி மூன் ஒரு வழியாக போர் குற்ற ஆலோசனைக் குழுவை இலங்கைக்கு எதிராக அமைத்திருப்பதும், ஐரோப்பிய யூனியன் இலங்கைக்கான வர்த்தக சலுகைகளை நிறுத்தியிருப்பதும் ஒரு சிறிய ஆறுதல்கள் மட்டுமே. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;ஜனவரி 2004 தொடங்கி, மே 18, 2009 வரை இலங்கை அரசு நடத்திய தமிழர் இனப்படுகொலைகள் சகிக்க முடியாதவை. போஸ்னிய முஸ்ரிம் இனப்படுகொலைகளுக்கு நிகரானவை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;ஒரே நாளில் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கை, கால்களை இழந்து பல்லாயிரம் பேர் முடமாக்கப்பட்டிருக்கிறார்கள். சரணடைந்தவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பெண்கள் கற்பழிக்கப்பட்டிருக்கிறார்கள். காயமடைந்தோருக்கு மருத்துவ சிகிச்சையளிக்கப் படாததால் பல நாள் துன்பப்பட்டு இழந்திருக்கிறார்கள்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;கர்ப்பிணிகள் சுடப்பட்டதால், அதிர்ச்சியில் பிறந்த குழந்தையின் தொடையில் தோட்டாக்கள் துளைக்கப்பட்டிருந்ததை யாரும் மறுக்க முடியாது.&lt;br /&gt;இறந்தது தெரியாமல், மார்பில் பால் குடிக்கத்&amp;nbsp; தவித்த குழந்தையின் சோகம் சகிக்க இயலாதது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;இழந்த குழந்தைகள், பிணங்களுடன் அழுததும்,&amp;nbsp; படுகாயப்பட்டவர்கள் பிணங்களோடு பிணங்களாகப் புதைக்கப்பட்டதும் இதயங்களைப் பிழியும் கொடுமைகளாகும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைகளுக்குக் காரணமான சிங்கள ஆட்சியாளர்களும், ராணுவ அதிகாரிகளும் தண்டிக்கப்பட வேண்டும்.&lt;br /&gt;இதில் ராஜபúக்ஷவுக்கும், பொன்சேகாவுக்கும் வேறுபாடில்லை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;உலகளாவிய தமிழர் அமைப்புகளும், மனித உரிமை அமைப்புகளும் இதில் சர்வதேச அழுத்தங்களை தொடர்ந்து கொடுத்துக் கொண்டேயிருக்க வேண்டும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;நாடு கடந்த தமிழீழ அரசு ஒன்றை அமைக்க பல முயற்சிகள் நடந்து வரும் வேளையில், ஜனநாயக வழியில் ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமை காக்கப்பட வேண்டும்.&amp;nbsp; &lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5283993930440931260-8245979359380939189?l=muslimarasiyal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muslimarasiyal.blogspot.com/feeds/8245979359380939189/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://muslimarasiyal.blogspot.com/2010/05/blog-post_387.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5283993930440931260/posts/default/8245979359380939189'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5283993930440931260/posts/default/8245979359380939189'/><link rel='alternate' type='text/html' href='http://muslimarasiyal.blogspot.com/2010/05/blog-post_387.html' title='ஈழம் : தீராத சோகம்'/><author><name>இனியவன்</name><uri>http://www.blogger.com/profile/05478287386602403228</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_rJRdZNE_wM4/SgRKsB3pSDI/AAAAAAAAAS4/r5zE1Ai_tmU/S220/WC-OC118.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5283993930440931260.post-8379507649542841616</id><published>2010-05-27T10:56:00.000+05:30</published><updated>2010-05-27T10:56:39.998+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்து மக்கள் கட்சி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்து முன்னணி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஸ்ரீராம் சேனா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆர்.எஸ்.எஸ்'/><title type='text'>மதக்கலவரங்கள் திடீர்திடீரென உருவாகும் மர்மம் அம்பலம் கூரிப்படைத் தலைவன் முத்தரிக் மீது கடும் நடவடிக்கை தேவை!</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;- ஹபீபா பாலன்&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;நாட்டில் கலவரங்கள், வன்முறை வெறியாட்டங்கள் போன்றவை சங்பரிவாரின் அமைப்புகளால் கடந்த 60 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருவதை சமூகநல ஆர்வலர்கள் கவலையுடன் தொடர்ந்து சுட்டிக்காட்டியும் ஆளும் சக்திகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் நாட்டைப் பீடித்த விஷ விருட்சங்கள் அகற்றப்படவே இல்லை. விடுதலையடைந்த காலத்திரிருந்து நான்கு தடவை ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டு குறுகிய காலத்திற்குள் அந்தத் தடை திரும்பப் பெறப்பட்டிருக்கிறது. கலவரங்களின் சூத்ரதாரிகள் தண்டிக்கப்படுவதே இல்லை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;அரசியல் ஆதாரத்திற்காக அடக்கி வாசிப்பதைப் போல காட்டிக்கொண்ட ஆர்.எஸ்.எஸ். சங்பரிவாரக் கும்பல், வெவ்வேறு பெயரில் பயங்கரவாத நடத்தி வருகின்றன.எடுத்துக்காட்டாக மகாராஷ்ட்ர மாநிலத்தில் சிவசேனா, அபினவ் பாரத் போன்றவையும், கோவாவில் சனாதன் சாஸ்தா போன்ற குண்டர் படைகளும், உ.பி. ம.பி. உள்ளிட்ட மாநிலங்களில் பஜ்ரங் தள் போன்ற அமைப்புகளும், தமிழ்நாட்டில் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி போன்ற அமைப்புகளும் நாட்டு மக்களின் ஒற்றுமையைக் குலைக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றன. சமூகவிரோத செயல்களை செய்பவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி சரியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நாடெங்கும் சமூகநல ஆர்வலர்கள் கோரிக்கை எழுப்பிவரும் நிலையில் பலநாள் திருடன் ஒருநாள் பிடிபடுவான், கெட்டிக்காரன் புளுகு எத்தனை நாளுக்கு தாக்குப்பிடிக்க முடியும்? போன்ற பழமொழிகளை நிரூபிக்கும் விதமாக ஒரு சம்பவம் நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் நடைபெற்றுள்ளது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;கட்டுக்கட்டாக பணத்தைக் கொடுத்தால் எந்தப் பகுதியிலும் கலவரங்களை நிகழ்த்தி வன்முறை வெறியாட்டங்களை கட்டவிழ்த்துவிட்டு ரத்த ஆறு ஓடச் செய்பவர்கள்தான் ஸ்ரீராம் சேனா என்ற வெறி இயக்கத்தினர் என்ற உண்மையினை தெஹல்கா செய்தி ஏடும், ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சி சேனலும் அம்பலப்படுத்தியது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;பெங்களூருவில் முஸ்ரிம் மக்கள் நிறைந்து வாழும் சிவாஜி நகரில் கலவரம் ஏற்படுத்த வேண்டும் என்று சொல்ரிக்கொண்டு (நிருபர் என தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல்) ஸ்ரீராம் சேனா தலைவன் பிரமோத் முத்தரிக் உள்ளிட்ட முக்கியப் புள்ளிகளை ரகசிய காமிராவில் படம்பிடித்து அவர்களது வாக்குமூலங்களை உலகத்துக்கு வெளிப்படுத்தியதன் மூலம் ஹெட்லைன்ஸ் டுடே மற்றும் தெஹல்கா செய்தி ஏடுகள் உலகமெங்கும் உள்ள நடுநிலையாளர்களால் பாராட்டப்படுகின்றன. அதில் வன்முறையாளன், சமூகவிரோதி முத்தரிக்கின் குரூர முகம் வெளிப்பட்டது. அதனைத்தொடர்ந்து இதுதொடர்பாக தீவிர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் எழுந்து வருகிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;நாட்டில் சமீபத்தில் நிகழ்ந்த வன்முறைகள் அனைத்திலும் ஸ்ரீராம் சேனாவின் பங்கு இருக்கிறதா என்பது பற்றி தீவிரப் புலனாய்வு செய்யப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்திருக்கிறது. காசர்கோடு, மைசூர் மற்றும் மங்களூர் பகுதிகளில் நிகழ்ந்த வன்முறைக் கொலைகளில் ஸ்ரீராம் சேனா தலைவன் முத்தரிக் தொடர்பு குறித்து விசாரிக்கப்பட வேண்டும். கர்நாடகாவில் பாரதீய ஜனதா ஆட்சி தொடங்கியதிரிருந்து ஏறக்குறைய 10 வன்முறைக் கலவரங்கள் நடைபெற்றுள்ளன. மங்களூர், ஹூப்ளி, மைசூர், ஷிமோகா மற்றும் கோலார் பகுதிகளிலும் ஸ்ரீராம் சேனா என்ற வன்முறை இயக்கம் கலவரங்களை நிகழ்த்தியுள்ளது. மைசூரில் உள்ள பள்ளிவாசரில் பன்றியின் பாகங்களை வீசி முஸ்ரிம்களை வேதனைக்கு உள்ளாக்கியது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் பிரமோத் முத்தரிக்கின் கும்பல் மீது சுமத்தப்பட்டிருக்கும் நிலையில் அவர் மீது தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டிய கண்டன அலைகள் எழுந்தவண்ணம் உள்ளது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;நாடு முழுவதும் ஸ்ரீராம் சேனா மற்றும் அந்த கும்பரின் தலைவன் பிரமோத் முத்தரிக் மீது எழுந்துள்ள எதிர்ப்பினைத் தொடர்ந்து முத்தலிக்கிற்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகள் (வழக்கம்போல்) நழுவத் தொடங்கியுள்ளன.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5283993930440931260-8379507649542841616?l=muslimarasiyal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muslimarasiyal.blogspot.com/feeds/8379507649542841616/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://muslimarasiyal.blogspot.com/2010/05/blog-post_27.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5283993930440931260/posts/default/8379507649542841616'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5283993930440931260/posts/default/8379507649542841616'/><link rel='alternate' type='text/html' href='http://muslimarasiyal.blogspot.com/2010/05/blog-post_27.html' title='மதக்கலவரங்கள் திடீர்திடீரென உருவாகும் மர்மம் அம்பலம் கூரிப்படைத் தலைவன் முத்தரிக் மீது கடும் நடவடிக்கை தேவை!'/><author><name>இனியவன்</name><uri>http://www.blogger.com/profile/05478287386602403228</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_rJRdZNE_wM4/SgRKsB3pSDI/AAAAAAAAAS4/r5zE1Ai_tmU/S220/WC-OC118.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5283993930440931260.post-5926578612462366914</id><published>2010-05-11T22:59:00.000+05:30</published><updated>2010-05-11T22:59:19.299+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஞாநி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அ.மார்க்ஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குஷ்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பேரா. ஹாஜாகனி'/><title type='text'>குஷ்பு-முஸ்லிம்-சர்ச்சை ஞாநிக்கு மறுப்பு</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_rJRdZNE_wM4/S-mTfRoaH5I/AAAAAAAAAsE/v3KFwUKyAl8/s1600/jnani.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_rJRdZNE_wM4/S-mTfRoaH5I/AAAAAAAAAsE/v3KFwUKyAl8/s320/jnani.gif" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;span style="color: maroon;"&gt;-பேரா. ஹாஜாகனி&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span style="color: maroon;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மன்னிப்போம்... மறக்க மாட்டோம்... என்ற தலைப்பில் குமுதம் 12.05.2010 தேதியிட்ட இதழில் ஞாநி எழுதியிருக்கும் ஓ பக்கங்களில் த.மு.மு.க குறித்து அவர் கூறியுள்ள கருத்துகளுக்கு மறுப்பாக இவ்விளக்கத்தைத் தருகிறோம்.      &lt;/div&gt;&lt;div class="article-content"&gt; &lt;hr id="system-readmore" style="text-align: justify;" /&gt; &lt;div style="text-align: justify;"&gt;மௌனங்களை உடைத்து, மனசாட்சிகளைத் தட்டி எழுப்பும் நியாயமுள்ள எழுத்தாளர் ஞாநி, நடிகை குஷ்புவின் பாதுகாப்பான பாலுறவுக் கோட்பாட்டுக்கு ஆதரவாக உச்சநீதி மன்றம் காட்டிய பச்சைக் கொடியை உச்சிமீது வைத்து மெச்சிப் புகழ்ந்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;“பாதுகாப்பான முறையில் திருமணமல்லாத வழியிலும் அல்லது திருமணத்திற்கு முன்பும், பின்பும், துணையுடனோ, பிறருடனோ பாலுறவு வைத்துக் கொள்வது தவறில்லை என்று 2005&amp;amp;ல் நடிகை குஷ்பு கருத்து வெளியிட்டார் அதை எதிர்த்து. பா.ம.க., வி.சி.க மற்றும் தமிழ்த்தேசியவாதிகள் அராஜகம் செய்தார்கள். ஊர் ஊராய் வழக்கு போட்டார்கள். தங்கள் தொலைக்காட்சியில் குஷ்புவைப் பயன்படுத்தி சம்பாதிக்கும் தி.மு.க., அ.தி.மு.க ஆகிய கட்சிகளும் இதில் மௌனம் சாதித்தன. த.மு.மு.க குஷ்புவை முஸ்லிமாகவே நாங்கள் கருதவில்லை என்றது. குஷ்புவைப் போலவே கருத்துத் தெரிவிக்கும் படைப்பாளி கவிஞர் சல்மா முஸ்லிமா? இல்லையா? என்று த.மு.மு.க அறிவிக்கவில்லை” என்று தன் ஆதங்கத்தைக் கொட்டியிருந்தார். உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு த.மு.மு.க உள்ளிட்ட இயக்கங்கள் உரத்த மௌனத்தில் இருப்பதாகவும் ஞாநி தன் கட்டுரையை முடித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகை குஷ்பு வெளியிட்டது கருத்து (?) என்பதிலேயே எமக்கு மாற்றுக் கருத்து உள்ளது. திருமணத்திற்கு முன்னால் பாதுகாப்பான முறையில் பாலுறவு வைத்திருப்பது தவறில்லை என்பதற்கும் மாட்டிக் கொள்ளாமல் திருடினால், தப்பில்லை என்பதற்கும் அதிக வேறுபாடில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகைகளை வைத்து ஓட்டு வாங்கலாம்? வருமானவரியைத் தவறாமல் கட்ட பரப்புரை செய்யலாம்? ஏன் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரமே செய்யலாம்? என்கிற அளவுக்கு தமிழக மக்களின் நிலைமை உள்ளது. நடிக வழிபாடு மிகுந்த தமிழகத்தில் நடிகை குஷ்புவுக்கு கோவிலே கட்டப்பட்டப் பெருமையும் (?) உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே பிரபலமான ஒரு நடிகை ஊடகத்தில்&amp;nbsp; திருமணத்திற்கு முன்பு உடலுறவு வைத்துக்கொள்வது தவறில்லை என்று கூறுவது சமுதாயத்தில் கொந்தளிப்பை உண்டாக்கவே செய்யும்.&lt;br /&gt;&lt;br /&gt;பாதுகாப்பான உடலுறவுக்கு நடிகை குஷ்பு விடுத்த அழைப்பு கருத்துரிமை என்று கொண்டால் பா.ம.க., வி.சி.க உள்ளிட்ட அமைப்புகளின் எதிர்வினையை போராட்டம் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;வரம்பு மீறல், அராஜகம் என்பதையெல்லாம் இரு கட்சிக்கும் பொதுவில் வைக்க வேண்டும். ஆயினும், உச்சநீதி மன்ற தீர்ப்புக்குப் பிறகு மேற்கண்ட அமைப்புகள் காப்பதாக ஞாநி சொல்லும் உரத்த மௌனத்தை முன்பே காத்திருந்தால் அந்த கருத்துக்கு இவ்வளவு பெரிய விளம்பரம் கிடைத்திருக்காது. இதுபோன்ற கேடுகெட்டக் கருத்துக்களைக் கண்டுகொள்ளாமல் விடுவதே நன்று என்பது எம் கருத்து.&lt;br /&gt;&lt;br /&gt;த.மு.மு.க குஷ்புவை முஸ்லிமாகவே கருதவில்லை என்று கூறியதாக எழுதும் ஞாநி, அவ்வாறு கூற நேர்ந்த சந்தர்ப்பத்தை அறியாமலோ? அறிந்தோ? குறிப்பிட மறந்து விட்டார். தமிழர்களுக்கு செலக்டிவ் அம்னீஷியா இருப்பதாகக் குற்றம் சாட்டும் ஞாநி தமிழகச் சமூகத்தில் தான் இருப்பதைக் காட்டுவதற்கு அப்படி செய்தாரோ? தெரிய வில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;குஷ்பு, கற்பு &amp;amp; குறித்து பேட்டியளித்த காலத்திலேயே, அதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் போராட்டம் நடத்த வேண்டும் என பல நண்பர்கள் கூறினர். நடிகை குஷ்புவின் கருத்தை நாம் பொருட்டாக மதியாததால் அதற்கு எவ்விதமான பதிலும், எதிர் வினையும் தரவில்லை.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்நிலையில் குஷ்புவுக்கு ஆதரவாக முஸ்லிம் பெண்கள் களமிறங்கி விட்டதாகவும், திருவல்லிக்கேணியில் பெருந்திரளான முஸ்லிம் பெண்கள் குஷ்புவுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்தியதாகவும் ஒரு நாளேடு (தினமலர்) செய்தி வெளியிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;‘தலித்காவலர்கள் குஷ்பு வீட்டிற்குப் போனார்கள் பேட்டியை வெளியிட்ட பத்திரிகை வாசலுக்குப் போகவில்லை’ என்று ஞாநி தன் ஓ பக்கங்களில் எழுதுகிறார். த.மு.மு.க&amp;amp;வினர் குஷ்பு வீட்டிற்கு செல்லாமல் இச்செய்தியை வெளியிட்ட (தினமலர்) பத்திரிகை அலுவலகத்தை தான் முற்றுகை யிட்டுப் போராட்டம் நடத்தினர். இதில் திருவல்லிக்கேணி பகுதியின் பெருந்திரளான முஸ்லிம் பெண்கள் பங்கேற்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;குஷ்புவின் கருத்து ஒரு நடிகையின் கருத்தே அது முஸ்லிம் சமுதாயப்பெண்களின் பிரதிநிதியுடைய கருத்தல்ல. ஏனெனில் குஷ்புவை முஸ்லிமாக நாங்கள் கருதவில்லை என்றோம்-.&lt;br /&gt;&lt;br /&gt;குஷ்புவை முஸ்லிமாக்கியே தீர வேண்டும் என்று ஞாநி ஏன் ஆதங்கப்படுகிறார். ஞாநி எப்படி வைதீக பிராமண அடையாளங்களைத் துறந்து சாதி அமைப்பிலிருந்து வெளியேறி விட்டதாக சொல்கிறாரோ, அதே போலத்தானே குஷ்புவின் நிலையும்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தி.மு.க பொதுக்குழுவில் கலந்துக்கொண்டவர்களை, அ.தி.மு.க.வினராகவே கருத வேண்டும் என்று கூறுவது எப்படி நியாயமில்லையோ அது போலத்தான் இதுவும்.குஷ்புவின் கருத்தை முஸ்லிம் பெண்களின் மனநிலை போலவும், குஷ்புவுக்கு ஆதரவாக முஸ்லிம் பெண்கள் களமிறங்கியிருப்பது போலவும் விஷமமாக வெளியிடப் பட்ட செய்திக்குத் தான்&amp;nbsp; த.மு.மு.க எதிர்வினை ஆற்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;குஷ்புவைப் போல கருத்து வெளியிட்ட கவிஞர் சல்மா? முஸ்லிமா? இல்லையா? என்று த.மு.மு.க அறிவிக்கவில்லை என்கிறார் ஞாநி.&lt;br /&gt;&lt;br /&gt;யார்? யார்? முஸ்லிம் இல்லை என்று அறிவிப்பது த.மு.மு.கவின் வேலை இல்லை. நாங்கள் சிவசேனா, பஜரங்தள் போல பண்பாட்டு போலிஸ் அல்லது சிந்தனைப் போலிஸ் வேலைகளைச் செய்பவர்களல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;குஷ்புவின் கருத்தைப் போன்ற கருத்தை நான் எங்குமே வெளியிட்டதில்லை. ஞாநி எழுதியிருப்பது முற்றிலும் பொய்யானது, என்று கவிஞர் சல்மா நம்மிடம் தெரிவித்தார். இதையும் தங்கள் கவனத்திற்குத் தருகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;‘வைதீகப் பார்ப்பனர்களை விட, முற்போக்குப் பார்ப்பனர்கள் டேஞ்சரானவர்கள்’ என்று ஞாநி குறித்து கட்டுரை எழுதிய தோழர் பேரா. அ.மார்க்ஸ்சின் ஆதரவுக் கருத்தையும் காழ்ப்புணர்வின்றிக் குறிப்பிட்ட ஞாநி எமது நிலைப்பாட்டையும் புரிந்துகொள்வார் என நம்புகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: maroon;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5283993930440931260-5926578612462366914?l=muslimarasiyal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muslimarasiyal.blogspot.com/feeds/5926578612462366914/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://muslimarasiyal.blogspot.com/2010/05/blog-post_11.html#comment-form' title='2 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5283993930440931260/posts/default/5926578612462366914'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5283993930440931260/posts/default/5926578612462366914'/><link rel='alternate' type='text/html' href='http://muslimarasiyal.blogspot.com/2010/05/blog-post_11.html' title='குஷ்பு-முஸ்லிம்-சர்ச்சை ஞாநிக்கு மறுப்பு'/><author><name>இனியவன்</name><uri>http://www.blogger.com/profile/05478287386602403228</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/_rJRdZNE_wM4/SgRKsB3pSDI/AAAAAAAAAS4/r5zE1Ai_tmU/S220/WC-OC118.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_rJRdZNE_wM4/S-mTfRoaH5I/AAAAAAAAAsE/v3KFwUKyAl8/s72-c/jnani.gif' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5283993930440931260.post-7698783749562526313</id><published>2010-05-11T22:49:00.000+05:30</published><updated>2010-05-11T22:49:55.281+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='rss terrorist'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அஜ்மீர் குண்டுவெடிப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆர்.எஸ்.எஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='sangparivar'/><title type='text'>அஜ்மீர் குண்டுவெடிப்பு: ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் சிக்கினர்!</title><content type='html'>&lt;div class="article-tools clearfix"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="article-content"&gt; &lt;div style="text-align: center;"&gt;&lt;img border="0" src="http://tmmk.in/images/stories/urimai/06-49/ajmeer-bome-blast.jpg" /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;2007-ம்ஆண்டு அஜ்மீர்&amp;nbsp;&amp;nbsp; தர்கா வுக்கு அருகே உள்ள பள்ளிவாசலில் ரமலான் நோன்பு துறக்கும் வேளையில் குண்டுவெடித்தது. அதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உடல்சிதறி பலியானார்கள். ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்தனர்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;அந்த ஆண்டின் ரமலானின் கடைசி நோன்பு நாள். விடிந்தால் நோன்புப் பெருநாள் என்ற மகிழ்ச்சியில் திளைத்திருந்த முஸ்லிம்களுக்கு மிகவும் அதிர்ச்சி யாகவும் வேதனையாகவும் மக்களை மேலும் துயரத்தில் ஆழ்த்தும் வண்ணமும் அன்றைய ராஜஸ்தான் மாநிலத்தை ஆண்ட பா.ஜ.க. அரசின் நடவடிக்கைகள் அமைந்தன.முஸ்லிம்களின் இடங்களில் முஸ்லிம்களே குண்டு வைத்தார்கள்(!) எனக் கூறி தொடர் கைதுகளை நிகழ்த்தினார்கள். அஜ்மீர் குண்டுவெடிப்புத் தொடர்பான வழக்கில் ராஜஸ்தான் முஸ்லிம் இளைஞர்கள் அடைந்த துன்பத்திற்கு அளவேயில்லாமல் போனது. எண்ணற்ற முஸ்லிம் இளைஞர் களின் கைது நடவடிக்கைகளால் ராஜஸ்தான் மாநில முஸ்லிம்கள் பீதியில் உறைந்தனர்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்நிலையில் அஜ்மீர் குண்டுவெடிப்பும் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகளால் நடத்தப் பட்டது என்ற உண்மை தற்போது வெளியாகி உள்ளது.நடுநிலையாளர்கள், தொடக் கத்திலேயே கூறிவந்த குற்றச் சாட்டுகள் இதன்மூலம் நிரூபணமாகியுள்ளன.அஜ்மீர் குண்டுவெடிப்பு தொடர் பாக தேவேந்திர தாஸ்குப்தா, சந்திரசேகர் என்ற இரண்டு ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இருவரை யும் ராஜஸ்தான் மாநில தீவிரவாதத் தடுப்புப்படை கைது செய்தது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்த இரண்டு தீவிரவாதி கள் மட்டுமன்றி மாலேகான் குண்டுவெடிப்பு பயங்கரவாதி களான பெண் சாமியார் பிரக்யா சிங், மற்றும் ராணுவத்தில் இருந்து கொண்டு ஹிந்துத்துவா இயக்கத்திற்கு ஆதரவாக செயல்பட்டு தேசத் துரோகம் செய்த கர்னல் ஸ்ரீகாந்த் புரோகித் என்பவனுக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் சந்தேகம் இருப்பதால் அவர்களும் விசாரணை வளையத்தில் கொண்டு வரப்படுவார்கள் எனத் தெரிகிறது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மொபைல் போன் சிம்கார்டை வைத்தே குண்டுவெடிப்பு ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகளை கையும் களவுமாக (கையும் வெடிகுண்டு களுமாக?) பிடித்ததாக தீவிரவாதத் தடுப்புப் படை அறிவித்துள்ளது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;இந்த செய்தியின் மூலம் நாட்டில் நிகழும் அனைத்து கெடுதல்களுக்கும் ஹிந்துத்துவா ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகள் மட்டுமே காரணமாக இருந்திருக் கிறார்கள் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபண மாகியுள்ளது.நாட்டில் நிகழும் அனைத்து குண்டு வெடிப்பு களுக்கும் பல்வேறு பினாமி பெயர் களில் அமைப்புகள் நடத்திவரும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினரே காரணம் என்ற தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வந்த போதிலும் கடும் நடவடிக்கை எடுக்க தாமதம் ஏன்?&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;2007&amp;amp;ல் நடந்த அஜ்மீர் குண்டு வெடிப்பை போல் பெங்களூரு, அஹ்மதாபாத், சூரத் போன்ற இடங்களில் குண்டு கண்டுபிடிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளிவந்தன.குறிப்பாக குஜராத்தில் வானுயர்ந்த மரங்களின் உச்சியிலும், தொலைபேசி கம்பங்களின் உச்சியிலும் தீவிரவாதிகள் குண்டு வைத்ததாகவும் செய்திகள் பரவியதோடு குண்டுகள் கண்டுபிடிப் பதற்காக புறப்பட்ட குஜராத் காவல் துறையினர் சொல்லி வைத்த தைப் போல (அல்லது அவர்கள் முன்னரே வைத்ததைப் போல) மரங்களிலும் கம்பங்களிலும் ஏறி குண்டுகளை எடுத்தனர். இது அந்த ஆண்டின் மிகச்சிறந்த காமெடி காட்சியாக சர்வதேச அளவில் வர்ணிக்கப்பட்டது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;ஆனால் இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக உத்தரப்பிரதேசத்தின் ஆசம்கார் மாவட்டத்திலுள்ள அப்பாவி இளைஞர்கள் இருவரை கைது செய்து சித்திரவதைப்படுத்திய குஜராத் ராஜஸ்தான் அரசுகள் தற்போது உண்மை குற்றவாளிகளின் முகவிலாசம் வெளிவந்துள்ளது. இந்நிலையில் இந்தியன் முஜாஹிதீன் என்ற கற்பனைக் கதைகளை தட்டிவிட்டவர்கள், அப்பாவிகளை சிறைப்பிடித்து சித்திரவதை செய்வோர் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். ஏனெனில் இவர்கள் குற்றவாளிகளுக்கு இணையான கொடியவர்கள் என்பதில் சந்தேகமில்லை.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='ht
